புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு பணம்
Page 1 of 1 •
இந்தியாவில் கருப்பு பணம் தொடர்பாக ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு வந்த கருப்பு பணம் தொடர்பான ஒரு மின்னஞ்சல் விவரத்தை தங்களிடன் பகிர விரும்புகிறேன்.
மேலே குறிப்பிட்ட இந்த கருப்பு பணத்திற்கு காரணமாக நாம் விரல் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிலமேலாளர்கள், இடைதரகர்கள், வர்த்தகர்கள்... ஆனால் இவர்களை குறை கூறும்முன் நாம் வரி விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். வரியேய்ப்பிற்காக நம்மில் பலர் செய்யும் பித்தலாட்டங்கள் போலி மருத்துவ சான்றிதழ்கள், போலி மருந்து சீட்டு ரசீது, போலி கல்விக் கட்டணம், போலி வீட்டு வாடகை ரசீது, போலி காப்பீட்டு ரசீது, போலி மாற்று தேதியிடப்பட்ட வருமான சான்றுகள் இப்படி போலி போலி போலியென நம்மால் முடிந்தவரை அரசை ஏமாற்றி நம்முடைய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றுகிறோம், இதே போல் வீட்டு வரி, நில வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சாலை வரி போன்ற ஒவ்வொரு வரியிலும் அதனை ஏமாற்றுவதற்கு ஒரு குறுக்குவழியினை கண்டறிந்துள்ளோம்... விளக்கின் ஒளியை நாம் மறைத்துக் கொண்டு இருளினை மட்டும் குறைகூறி புண்ணியமில்லை... நம் வரியை நாம் முதலில் முறையாய் கட்டுவோம், அதன் பின் நம் முறையான உரிமைகளையும் அதனை பறிப்போரையும், மறுப்போரையும் சாடுவோம்...
நான் கற்ற வரையில் இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?
மேலே குறிப்பிட்ட இந்த கருப்பு பணத்திற்கு காரணமாக நாம் விரல் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிலமேலாளர்கள், இடைதரகர்கள், வர்த்தகர்கள்... ஆனால் இவர்களை குறை கூறும்முன் நாம் வரி விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். வரியேய்ப்பிற்காக நம்மில் பலர் செய்யும் பித்தலாட்டங்கள் போலி மருத்துவ சான்றிதழ்கள், போலி மருந்து சீட்டு ரசீது, போலி கல்விக் கட்டணம், போலி வீட்டு வாடகை ரசீது, போலி காப்பீட்டு ரசீது, போலி மாற்று தேதியிடப்பட்ட வருமான சான்றுகள் இப்படி போலி போலி போலியென நம்மால் முடிந்தவரை அரசை ஏமாற்றி நம்முடைய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றுகிறோம், இதே போல் வீட்டு வரி, நில வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சாலை வரி போன்ற ஒவ்வொரு வரியிலும் அதனை ஏமாற்றுவதற்கு ஒரு குறுக்குவழியினை கண்டறிந்துள்ளோம்... விளக்கின் ஒளியை நாம் மறைத்துக் கொண்டு இருளினை மட்டும் குறைகூறி புண்ணியமில்லை... நம் வரியை நாம் முதலில் முறையாய் கட்டுவோம், அதன் பின் நம் முறையான உரிமைகளையும் அதனை பறிப்போரையும், மறுப்போரையும் சாடுவோம்...
நான் கற்ற வரையில் இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
ரைட் பாஸ் ,நம்ம கட்டுரா வரி தான் சுவிஸ் பங்குல தூங்குது ,அரசியல் வாதிகள் மூலமாகவும் ,தொழில் அதிபர்கள் மூலமாகவும் தான் . இங்கு சம்பாதிப்பவர்கள் எல்லாம் ,வீட்டில் உக்காந்து கொண்டு சம்பாதிக்கவில்லை .இந்த அரசாங்கம் முதலில் அந்த கருப்பு பணத்தை கொண்டு வரஏற்படு செய்யட்டும் ,எல்லாரும் வரி ஒழுங்காக கட்டுவார்கள்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
ஆமா வரி கட்டாதப்பவே இவ்ளோ கருப்பு பணத்த ஒளிச்சிவச்சிருக்கணுங்க இன்னும் நாம கட்டிட்டோம் அவ்ளோதான்.... அதற்காக நான் வரி ஏய்ப்பு செய்யணும்னு சொல்லல இருக்குற பணத்த மொதல்ல எடுத்துட்டு வரட்டும் அப்புறம் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்க இல்லயானு பாப்போம்....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
கடமையை செய்துவிட்டு உரிமையை எதிர்பாருங்கள் என்றுதான் கூறுகிறேன், நாம் முறையாக வரி செலுத்தினால் அந்த பணமும் சேர்ந்து அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கபடும் என்று கூறுதல் ஒழுங்கல்ல. கேட்கும் காலம் வந்து விட்டது, அண்ணா ஹசாரே முதல் அடிதட்டு மக்கள் வரை ஊழலை எதிர்த்து முழக்கமிட ஆரம்பித்துவிட்டனர். நீங்களும் கேளுங்கள், நானும் கேட்கிறேன், நாம் அனைவரும் இணைந்தே கேட்போம், ஆனால் கேட்கும்முன் நாம் அதற்கான முழுதகுதியையும் பெறவேண்டும். தவறில் என்ன சிறியது பெரியது? நெருப்பில் ஏது பொறி, கொழுந்து? விஷத்தில் எது துளி விஷம்? குடம் விஷம்? கோடிக்கணக்கில் ஏய்பவனால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நாம் பாதிக்கபடுவதாக ஆத்திரம் கொள்கிறோமே, ஆயிரக்கணக்கில் வருமான வரியை நாம் ஏய்க்கும் போது அதனால் நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கும் ஏழை எங்கோ ஒரு மூலையில் பாதிக்கபடுகிறான் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறோம்? நீதி அனைவருக்கும் பொது, இதில் சிறிது பெரிது என்று எதுவும் இல்லை. மீண்டும் கூறுகிறேன் "கடமையை செய்துவிட்டு உரிமையை கேளுங்கள்"... சரி நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இன்னும் வரவில்லையே
கேள்வி : "இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?"
கேள்வி : "இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?"
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
நண்பா,நீங்கள் சொல்வது சரி.எனது கம்பெனி யில்,வரி பிடிதம் பிறகு தான்,சம்பளம் அக்கௌண்டில் விழுகிறது.நாங்களும் வெகு நாளாக கேகிறோம் ,கருப்பு பணம் பற்றி ஒரு தகவலும் இல்லயே?
வரி பிடித்தம் போக உங்களது வருவாய் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள், ரசீதுகள், விவரங்கள் முறையாக உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு தரப்படுகிறதா? இல்லை எனில் தாராளமாக நீங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டு உரிமையுடன் வினவலாம்.
தற்போதைய சட்டவிதிப்படி
A) வருட வருமானம் முறையே ரூபாய் 1,80,000 வரை, ரூபாய் 1,90,000 வரை பெண்களுக்கு, ரூபாய் 2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு மற்றும் Rs. 5,00,000 வரை மிகவும் மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை வரையிலும் வருமான வரி விலக்கு உண்டு...
B) ரூபாய் 1,80,001 முதல் ரூபாய் 5,00,000 : 10% of amount (பெண்களுக்கு - ரூபாய் 1,90,001 முதல் ரூபாய் 5,00,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000)
C) ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 8,00,000 : 20% of amount ( அனைவருக்கும் )
D) 8,00,000 மேல் : 30% of amount ( அனைவருக்கும் )
உங்களுக்கு இதை பற்றி முழுமையாக விவரங்கள் வேண்டுமென்றால் பின்வரும் லிங்குகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.incometaxindia.gov.in/home.asp
http://www.taxindiaonline.com/RC2/index.php3
தற்போதைய சட்டவிதிப்படி
A) வருட வருமானம் முறையே ரூபாய் 1,80,000 வரை, ரூபாய் 1,90,000 வரை பெண்களுக்கு, ரூபாய் 2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு மற்றும் Rs. 5,00,000 வரை மிகவும் மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை வரையிலும் வருமான வரி விலக்கு உண்டு...
B) ரூபாய் 1,80,001 முதல் ரூபாய் 5,00,000 : 10% of amount (பெண்களுக்கு - ரூபாய் 1,90,001 முதல் ரூபாய் 5,00,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000)
C) ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 8,00,000 : 20% of amount ( அனைவருக்கும் )
D) 8,00,000 மேல் : 30% of amount ( அனைவருக்கும் )
உங்களுக்கு இதை பற்றி முழுமையாக விவரங்கள் வேண்டுமென்றால் பின்வரும் லிங்குகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.incometaxindia.gov.in/home.asp
http://www.taxindiaonline.com/RC2/index.php3
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» கருப்பு பணம் குறித்து கே.ஜி. பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் விசாரிக்க முடிவூ!!
» கருப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளிலேயே இருக்கட்டும்-கெஜ்ரிவால் கருத்து
» கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» கருப்பு பணம் குறித்து கே.ஜி. பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் விசாரிக்க முடிவூ!!
» கருப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளிலேயே இருக்கட்டும்-கெஜ்ரிவால் கருத்து
» கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|