புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு பணம்
Page 1 of 1 •
இந்தியாவில் கருப்பு பணம் தொடர்பாக ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு வந்த கருப்பு பணம் தொடர்பான ஒரு மின்னஞ்சல் விவரத்தை தங்களிடன் பகிர விரும்புகிறேன்.
மேலே குறிப்பிட்ட இந்த கருப்பு பணத்திற்கு காரணமாக நாம் விரல் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிலமேலாளர்கள், இடைதரகர்கள், வர்த்தகர்கள்... ஆனால் இவர்களை குறை கூறும்முன் நாம் வரி விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். வரியேய்ப்பிற்காக நம்மில் பலர் செய்யும் பித்தலாட்டங்கள் போலி மருத்துவ சான்றிதழ்கள், போலி மருந்து சீட்டு ரசீது, போலி கல்விக் கட்டணம், போலி வீட்டு வாடகை ரசீது, போலி காப்பீட்டு ரசீது, போலி மாற்று தேதியிடப்பட்ட வருமான சான்றுகள் இப்படி போலி போலி போலியென நம்மால் முடிந்தவரை அரசை ஏமாற்றி நம்முடைய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றுகிறோம், இதே போல் வீட்டு வரி, நில வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சாலை வரி போன்ற ஒவ்வொரு வரியிலும் அதனை ஏமாற்றுவதற்கு ஒரு குறுக்குவழியினை கண்டறிந்துள்ளோம்... விளக்கின் ஒளியை நாம் மறைத்துக் கொண்டு இருளினை மட்டும் குறைகூறி புண்ணியமில்லை... நம் வரியை நாம் முதலில் முறையாய் கட்டுவோம், அதன் பின் நம் முறையான உரிமைகளையும் அதனை பறிப்போரையும், மறுப்போரையும் சாடுவோம்...
நான் கற்ற வரையில் இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?
மேலே குறிப்பிட்ட இந்த கருப்பு பணத்திற்கு காரணமாக நாம் விரல் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிலமேலாளர்கள், இடைதரகர்கள், வர்த்தகர்கள்... ஆனால் இவர்களை குறை கூறும்முன் நாம் வரி விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். வரியேய்ப்பிற்காக நம்மில் பலர் செய்யும் பித்தலாட்டங்கள் போலி மருத்துவ சான்றிதழ்கள், போலி மருந்து சீட்டு ரசீது, போலி கல்விக் கட்டணம், போலி வீட்டு வாடகை ரசீது, போலி காப்பீட்டு ரசீது, போலி மாற்று தேதியிடப்பட்ட வருமான சான்றுகள் இப்படி போலி போலி போலியென நம்மால் முடிந்தவரை அரசை ஏமாற்றி நம்முடைய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றுகிறோம், இதே போல் வீட்டு வரி, நில வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சாலை வரி போன்ற ஒவ்வொரு வரியிலும் அதனை ஏமாற்றுவதற்கு ஒரு குறுக்குவழியினை கண்டறிந்துள்ளோம்... விளக்கின் ஒளியை நாம் மறைத்துக் கொண்டு இருளினை மட்டும் குறைகூறி புண்ணியமில்லை... நம் வரியை நாம் முதலில் முறையாய் கட்டுவோம், அதன் பின் நம் முறையான உரிமைகளையும் அதனை பறிப்போரையும், மறுப்போரையும் சாடுவோம்...
நான் கற்ற வரையில் இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
ரைட் பாஸ் ,நம்ம கட்டுரா வரி தான் சுவிஸ் பங்குல தூங்குது ,அரசியல் வாதிகள் மூலமாகவும் ,தொழில் அதிபர்கள் மூலமாகவும் தான் . இங்கு சம்பாதிப்பவர்கள் எல்லாம் ,வீட்டில் உக்காந்து கொண்டு சம்பாதிக்கவில்லை .இந்த அரசாங்கம் முதலில் அந்த கருப்பு பணத்தை கொண்டு வரஏற்படு செய்யட்டும் ,எல்லாரும் வரி ஒழுங்காக கட்டுவார்கள்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
ஆமா வரி கட்டாதப்பவே இவ்ளோ கருப்பு பணத்த ஒளிச்சிவச்சிருக்கணுங்க இன்னும் நாம கட்டிட்டோம் அவ்ளோதான்.... அதற்காக நான் வரி ஏய்ப்பு செய்யணும்னு சொல்லல இருக்குற பணத்த மொதல்ல எடுத்துட்டு வரட்டும் அப்புறம் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்க இல்லயானு பாப்போம்....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
கடமையை செய்துவிட்டு உரிமையை எதிர்பாருங்கள் என்றுதான் கூறுகிறேன், நாம் முறையாக வரி செலுத்தினால் அந்த பணமும் சேர்ந்து அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கபடும் என்று கூறுதல் ஒழுங்கல்ல. கேட்கும் காலம் வந்து விட்டது, அண்ணா ஹசாரே முதல் அடிதட்டு மக்கள் வரை ஊழலை எதிர்த்து முழக்கமிட ஆரம்பித்துவிட்டனர். நீங்களும் கேளுங்கள், நானும் கேட்கிறேன், நாம் அனைவரும் இணைந்தே கேட்போம், ஆனால் கேட்கும்முன் நாம் அதற்கான முழுதகுதியையும் பெறவேண்டும். தவறில் என்ன சிறியது பெரியது? நெருப்பில் ஏது பொறி, கொழுந்து? விஷத்தில் எது துளி விஷம்? குடம் விஷம்? கோடிக்கணக்கில் ஏய்பவனால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நாம் பாதிக்கபடுவதாக ஆத்திரம் கொள்கிறோமே, ஆயிரக்கணக்கில் வருமான வரியை நாம் ஏய்க்கும் போது அதனால் நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கும் ஏழை எங்கோ ஒரு மூலையில் பாதிக்கபடுகிறான் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறோம்? நீதி அனைவருக்கும் பொது, இதில் சிறிது பெரிது என்று எதுவும் இல்லை. மீண்டும் கூறுகிறேன் "கடமையை செய்துவிட்டு உரிமையை கேளுங்கள்"... சரி நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இன்னும் வரவில்லையே
கேள்வி : "இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?"
கேள்வி : "இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?"
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
நண்பா,நீங்கள் சொல்வது சரி.எனது கம்பெனி யில்,வரி பிடிதம் பிறகு தான்,சம்பளம் அக்கௌண்டில் விழுகிறது.நாங்களும் வெகு நாளாக கேகிறோம் ,கருப்பு பணம் பற்றி ஒரு தகவலும் இல்லயே?
வரி பிடித்தம் போக உங்களது வருவாய் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள், ரசீதுகள், விவரங்கள் முறையாக உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு தரப்படுகிறதா? இல்லை எனில் தாராளமாக நீங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டு உரிமையுடன் வினவலாம்.
தற்போதைய சட்டவிதிப்படி
A) வருட வருமானம் முறையே ரூபாய் 1,80,000 வரை, ரூபாய் 1,90,000 வரை பெண்களுக்கு, ரூபாய் 2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு மற்றும் Rs. 5,00,000 வரை மிகவும் மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை வரையிலும் வருமான வரி விலக்கு உண்டு...
B) ரூபாய் 1,80,001 முதல் ரூபாய் 5,00,000 : 10% of amount (பெண்களுக்கு - ரூபாய் 1,90,001 முதல் ரூபாய் 5,00,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000)
C) ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 8,00,000 : 20% of amount ( அனைவருக்கும் )
D) 8,00,000 மேல் : 30% of amount ( அனைவருக்கும் )
உங்களுக்கு இதை பற்றி முழுமையாக விவரங்கள் வேண்டுமென்றால் பின்வரும் லிங்குகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.incometaxindia.gov.in/home.asp
http://www.taxindiaonline.com/RC2/index.php3
தற்போதைய சட்டவிதிப்படி
A) வருட வருமானம் முறையே ரூபாய் 1,80,000 வரை, ரூபாய் 1,90,000 வரை பெண்களுக்கு, ரூபாய் 2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு மற்றும் Rs. 5,00,000 வரை மிகவும் மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை வரையிலும் வருமான வரி விலக்கு உண்டு...
B) ரூபாய் 1,80,001 முதல் ரூபாய் 5,00,000 : 10% of amount (பெண்களுக்கு - ரூபாய் 1,90,001 முதல் ரூபாய் 5,00,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000)
C) ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 8,00,000 : 20% of amount ( அனைவருக்கும் )
D) 8,00,000 மேல் : 30% of amount ( அனைவருக்கும் )
உங்களுக்கு இதை பற்றி முழுமையாக விவரங்கள் வேண்டுமென்றால் பின்வரும் லிங்குகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.incometaxindia.gov.in/home.asp
http://www.taxindiaonline.com/RC2/index.php3
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» கருப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளிலேயே இருக்கட்டும்-கெஜ்ரிவால் கருத்து
» கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்
» இந்தியாவிலிருந்து செல்லும் கருப்பு பணம் வெள்ளையாக திரும்புவது இப்படித்தான்...!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» கருப்பு பணம் குறித்து கே.ஜி. பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் விசாரிக்க முடிவூ!!
» கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்
» இந்தியாவிலிருந்து செல்லும் கருப்பு பணம் வெள்ளையாக திரும்புவது இப்படித்தான்...!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» கருப்பு பணம் குறித்து கே.ஜி. பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் விசாரிக்க முடிவூ!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|