புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன செய்யலாம்? கூறுங்கள்.....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Singamபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011
First topic message reminder :
ஒவ்வொரு மனிதனும் தனது முயர்ச்சியில் எத்தனையோ கவிதைகள் கதைகள் கற்பனை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் சுலபமாக மற்றவர்கள் திருடி தனது பெயரில் வெளியிடுகிறார்கள். மற்றவரின் படைப்புக்களை திருடுபவர்களை என்ன செய்யலாம்? இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......
ஒவ்வொரு மனிதனும் தனது முயர்ச்சியில் எத்தனையோ கவிதைகள் கதைகள் கற்பனை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் சுலபமாக மற்றவர்கள் திருடி தனது பெயரில் வெளியிடுகிறார்கள். மற்றவரின் படைப்புக்களை திருடுபவர்களை என்ன செய்யலாம்? இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......
உங்கள் மன வேதனை உணரமுடியும்
சிலர் அகமுனர்ந்து ரசிக்கும் கவிதையை அவர் கவிதைபோல் பெயரை மாற்றி பொருளை மாற்றி
பகிருகிறார்கள் எண்ண செய்ய அற்ப ஆசையின் தவறுகள்
ஒன்றுக்கு மேல் அவர் தொடர்ந்தால் நம் ஈகரை குழுமம் அதை கண்டிபாக எச்சரிக்கும்
கலை அண்ணன் சொன்னதுபோல் ஈயம் பூசினாலும் ஒரு நாள் பித்தளை பல்லிளிக்கும்.
என் வரிகளும் களவுபோனபோது நான் இப்படி கிறுக்கினேன் http://www.eegarai.net/t45707-topic
சிலர் அகமுனர்ந்து ரசிக்கும் கவிதையை அவர் கவிதைபோல் பெயரை மாற்றி பொருளை மாற்றி
பகிருகிறார்கள் எண்ண செய்ய அற்ப ஆசையின் தவறுகள்
ஒன்றுக்கு மேல் அவர் தொடர்ந்தால் நம் ஈகரை குழுமம் அதை கண்டிபாக எச்சரிக்கும்
கலை அண்ணன் சொன்னதுபோல் ஈயம் பூசினாலும் ஒரு நாள் பித்தளை பல்லிளிக்கும்.
என் வரிகளும் களவுபோனபோது நான் இப்படி கிறுக்கினேன் http://www.eegarai.net/t45707-topic
அப்துல்லாஹ் அவர்கள் சாத்வீகமாக எடுத்துவைத்த சிறந்த கருத்துக்கு மிகவும் காட்டமான உங்கள் பதில் உங்களது பொறுமை இன்மையைக் காட்டுகிறது நண்பரே...
அவரைக்குறை கூறும் முன் நீங்கள் முதலில் வைத்த பதிவின் போக்கினைப் பாருங்கள். ஈகரையில் அதுபோல கவிதை திருடிப் பதிந்ததாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. நானும் அப்படித்தான் எண்ணினேன்..
எங்கோ நடந்த பிரச்சினை என்றால் அதை இங்கே வைத்து ஏன் அழுகிறீர்கள் என்றும் கேள்வி எழுகிறது.
புதியவர் என்னும் எண்ணத்தினால் உங்களது எடுத்தெறிந்தால் போன்ற ( அப்துல்லாஹ் வுக்கு ) பதிலை மன்னிக்கத்தோன்றுகிறது.
இனி கடுமையாக பேசவேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..!
அவரைக்குறை கூறும் முன் நீங்கள் முதலில் வைத்த பதிவின் போக்கினைப் பாருங்கள். ஈகரையில் அதுபோல கவிதை திருடிப் பதிந்ததாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. நானும் அப்படித்தான் எண்ணினேன்..
எங்கோ நடந்த பிரச்சினை என்றால் அதை இங்கே வைத்து ஏன் அழுகிறீர்கள் என்றும் கேள்வி எழுகிறது.
புதியவர் என்னும் எண்ணத்தினால் உங்களது எடுத்தெறிந்தால் போன்ற ( அப்துல்லாஹ் வுக்கு ) பதிலை மன்னிக்கத்தோன்றுகிறது.
இனி கடுமையாக பேசவேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Singam wrote:அப்துல்லாஹ் wrote:கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!
அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
கல்வியாளர் அவர்களே. முதலில் நான் பிரச்சினை செய்ய வந்திருக்கிறேன் என்ற உங்களுடைய மேலோட்டமான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பதிவிற்கு பின்னூட்டம் கொடுப்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் படித்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள். "ஈகரையில் தான் வெளியிட்டிருக்கிறார்கள்" ன்று எங்காவது நான் கூறினேனா??????
எதற்கெடுத்தாலும் ஈகரையைக் களங்கப் படுத்தாதீர்கள். கருத்து சொல்ல விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி செல்லலாம்.
(இப்படித்தான் பிரச்சினைகள் உருவாகிறது.... அதாவது தேவை இல்லாமல் பேசும் போது...)
சரி ஒதுங்கிக் கொள்கிறேன். அது உத்தமம். நான் கல்வியாளர் இல்லை.
ஈகரைக்கு சம்பந்தம் இல்லாத பிரச்னை ஈகரையில் வெளிவந்துவிட்டது. மிக்க உணர்ந்து பேசும் போற்றத்தக்க பண்புள்ள உங்களிடம் இருந்து ஒதுங்குவதில் என் மனம் சந்தோஷம் அடைகிறது...
கலை அவர்கட்கு நன்றி.
சகோதரர் சிங்கம் அவர்களே என் பின்னூட்டம் எந்த வகையிலாவது மனம் வருந்தச் செய்தால் மன்னியுங்கள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
இந்தக் கேள்வியில் அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரியவில்லை சகோதரா எங்கு இந்தப்பிழை நடைபெற்றது என்பதை சொல்ல மறுக்கிறீர்கள் கேட்பவர்களை எடுத்தெறிந்து பேசுகிறீர்கள் கலை அண்ணா கேட்டதுபோல் எங்கோ நடந்த ஒரு விடயத்தை ஈகரையில் கேட்க காரணம் என்ன இங்கு வினவினால் இங்கு நடந்ததாகத்தானே கொள்ளப்படும் அதற்கான தக்க ஆதாரத்தினை முன்வைத்து அது மீண்டும் இடம்பெறாமல் நடவெடிக்கை எடுக்கலாமே வீண் வாதத்தினால் மனங்கள் மோதுண்டு வருத்தங்கள் ஏற்படுமே...
ஈகரையில் நான் இணைந்தபோது எனது கவிதையினை பகிர்ந்ததேன் அப்போது என்னிடம் சொல்லப்பட்டது இன்னாருடைய கவிதையினை நீங்கள் பகிர்கிறீர்கள் என்று ஆச்சரியமுற்றேன் கவலையடைந்தேன்
இதற்கு காரணம் எனது கவிதை எனக்கு முன்னரே ஈகரையில் வேறு ஒருவரால் பகிரப்பட்டிருந்தது எனக்கு கோபம் வரவில்லை பெருமையாகத்தான் இருந்தது காரணம் அந்த கவிதைக்கு கிடைத்த வரவேற்பினைக்கண்டு
ஆக முக்கிய விடயத்தினைக் கூறி தீர்வுடன் முடித்துக்கொள்ளுங்கள் தொடராதீர்கள் தொடர்வதில் தொல்லைகளதிகம் மிக்க நன்றி
ஈகரையில் நான் இணைந்தபோது எனது கவிதையினை பகிர்ந்ததேன் அப்போது என்னிடம் சொல்லப்பட்டது இன்னாருடைய கவிதையினை நீங்கள் பகிர்கிறீர்கள் என்று ஆச்சரியமுற்றேன் கவலையடைந்தேன்
இதற்கு காரணம் எனது கவிதை எனக்கு முன்னரே ஈகரையில் வேறு ஒருவரால் பகிரப்பட்டிருந்தது எனக்கு கோபம் வரவில்லை பெருமையாகத்தான் இருந்தது காரணம் அந்த கவிதைக்கு கிடைத்த வரவேற்பினைக்கண்டு
ஆக முக்கிய விடயத்தினைக் கூறி தீர்வுடன் முடித்துக்கொள்ளுங்கள் தொடராதீர்கள் தொடர்வதில் தொல்லைகளதிகம் மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
நன்றாக பதில் கொடுத்துள்ளீர்கள் நன்றி.ஹாசிம் wrote:இந்தக் கேள்வியில் அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரியவில்லை சகோதரா எங்கு இந்தப்பிழை நடைபெற்றது என்பதை சொல்ல மறுக்கிறீர்கள் கேட்பவர்களை எடுத்தெறிந்து பேசுகிறீர்கள் கலை அண்ணா கேட்டதுபோல் எங்கோ நடந்த ஒரு விடயத்தை ஈகரையில் கேட்க காரணம் என்ன இங்கு வினவினால் இங்கு நடந்ததாகத்தானே கொள்ளப்படும் அதற்கான தக்க ஆதாரத்தினை முன்வைத்து அது மீண்டும் இடம்பெறாமல் நடவெடிக்கை எடுக்கலாமே வீண் வாதத்தினால் மனங்கள் மோதுண்டு வருத்தங்கள் ஏற்படுமே...
ஈகரையில் நான் இணைந்தபோது எனது கவிதையினை பகிர்ந்ததேன் அப்போது என்னிடம் சொல்லப்பட்டது இன்னாருடைய கவிதையினை நீங்கள் பகிர்கிறீர்கள் என்று ஆச்சரியமுற்றேன் கவலையடைந்தேன்
இதற்கு காரணம் எனது கவிதை எனக்கு முன்னரே ஈகரையில் வேறு ஒருவரால் பகிரப்பட்டிருந்தது எனக்கு கோபம் வரவில்லை பெருமையாகத்தான் இருந்தது காரணம் அந்த கவிதைக்கு கிடைத்த வரவேற்பினைக்கண்டு
ஆக முக்கிய விடயத்தினைக் கூறி தீர்வுடன் முடித்துக்கொள்ளுங்கள் தொடராதீர்கள் தொடர்வதில் தொல்லைகளதிகம் மிக்க நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தனது கற்பனையை திருடி அடுத்தவன் பதியும் போது நமக்கு வேதனை யாக தான் இருக்கும் நமக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் அடுத்தவற்கு கிடைக்கும் போது இன்னும் வேதனையாக இருக்கும் மேலே கலை அண்ணனும் ஹாசிம் அண்ணனும் கூறியது போல் அவர் கவிதை முன்னேரே ஈகரையில் பதிய பட்டுள்ளது தை பார்த்து பெருமை யாக இருந்தது நு கூறினார்
அதே போல் விட்டு விடுங்கள் உங்கள் கவிதைக்கு கோபி ரைட்ஸ் போட்டுவிடுங்கள் யாரும் திருடாத படி!
ஈகரையில் நடந்தால் நடவடிக்கை எடுக்க படும் வேறு எங்காவது நடந்தால் அதை இங்க வந்து கேட்பது எல்லாருக்கும் மன வருத்ததைதை அளிக்கும்!
அதே போல் விட்டு விடுங்கள் உங்கள் கவிதைக்கு கோபி ரைட்ஸ் போட்டுவிடுங்கள் யாரும் திருடாத படி!
ஈகரையில் நடந்தால் நடவடிக்கை எடுக்க படும் வேறு எங்காவது நடந்தால் அதை இங்க வந்து கேட்பது எல்லாருக்கும் மன வருத்ததைதை அளிக்கும்!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|