புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
59 Posts - 55%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
54 Posts - 55%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:14 pm

ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 10:21 pm

அருமை இந்த கவிதையை படித்த உடன் எனக்கு தேவதேவனின் மரம் குறித்த கவிதை நினைவுக்கு வருகிறது


தனிமரம்







ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்


தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை


அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:40 pm

அருமையான கவிதை ரமேஷ்...... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:54 pm

நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:13 am

rameshnaga wrote:நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 11:33 am

அருமையான கவிதை ரமேஷ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 11:44 am

நன்றி!வை.பாலாஜி.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 12:39 pm

கலக்கிட்டீங்க ரமேஷ் சார். இடையில் பின்னூட்டமிடும் சாக்கில் இன்னொரு கவிதையும் கிடைத்தது. உங்களின் அருமையான கவிதைக்கு அன்பும நன்றியும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Bநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Dநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Uநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். H
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 12:50 pm

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 2:38 pm

மிக அருமையான சிந்தனை வரிகள் ரமேஷ்...
தன் வலிகளை ரகசியமாக வேர்களிடம் யாருமறியாது பகிர்கிறது என்ற வரி முத்தாய்ப்பாய் அமைந்தது சிறப்பு...

பின்னூட்ட கவிதைகளும் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக