புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சமச்சீர் கல்வி முறை பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றிய தீர்ப்பு வரும் வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாடம் நடத்துவது என்ற குழப்பமான நிலை அனைத்து பள்ளிகளிலும் நிலவுகிறது.
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு இணை பயிற்சி நடத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் காலை செயல்திட்டம், மாலை செயல்திட்டம் என களப்பயிற்சி அட்டவணையிட்டு அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றன.
குறிப்பாக இத்திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை வளம் கொண்ட பகுதிகளுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த களப்பயிற்சி முறையாக நடைபெறுகிறதா என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராஜன் திடீர் ஆய்வுகளை நடத்துகிறார்.
அதோடு மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி பற்றி ஆய்வு செய்து அதன் தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறந்து சரியாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடப்பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. சுற்றுலா, போக்குவரத்து என தினசரி செல்லும் இந்தப் பயணம் எப்போது முடியும் என்று அறியாமல் தவிக்கிறார்கள் பள்ளி மாணவ மாணவிகள்.
இதனிடையே நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதண்மை கல்வி அலுவலர் பகவதி. அவரோடு உதவி அலுவலர் ஜெயபாண்டியும் சென்றிருந்தார். இங்கே ஆய்வு செய்த இவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாம்பாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பச்சை பசேர் என்று சாம்பார் இருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர்.
பாசிப்பருப்பை மாவாக்கி சாம்பார் தயாரித்துள்ளோம். அதனால்தான் சாம்பார் பச்சையாக இருக்கிறது என்று சத்துணவு அமைப்பாளர் பதில் கூறியுள்ளார்.
இந்த மாதிரியெல்லாம் மாவாக்கி சமையல் செய்யக் கூடாது. சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும் என அந்த அதிகாரி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்
நன்றி நக்கீரன்
ராம்
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு இணை பயிற்சி நடத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் காலை செயல்திட்டம், மாலை செயல்திட்டம் என களப்பயிற்சி அட்டவணையிட்டு அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றன.
குறிப்பாக இத்திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை வளம் கொண்ட பகுதிகளுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த களப்பயிற்சி முறையாக நடைபெறுகிறதா என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராஜன் திடீர் ஆய்வுகளை நடத்துகிறார்.
அதோடு மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி பற்றி ஆய்வு செய்து அதன் தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறந்து சரியாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடப்பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. சுற்றுலா, போக்குவரத்து என தினசரி செல்லும் இந்தப் பயணம் எப்போது முடியும் என்று அறியாமல் தவிக்கிறார்கள் பள்ளி மாணவ மாணவிகள்.
இதனிடையே நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதண்மை கல்வி அலுவலர் பகவதி. அவரோடு உதவி அலுவலர் ஜெயபாண்டியும் சென்றிருந்தார். இங்கே ஆய்வு செய்த இவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாம்பாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பச்சை பசேர் என்று சாம்பார் இருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர்.
பாசிப்பருப்பை மாவாக்கி சாம்பார் தயாரித்துள்ளோம். அதனால்தான் சாம்பார் பச்சையாக இருக்கிறது என்று சத்துணவு அமைப்பாளர் பதில் கூறியுள்ளார்.
இந்த மாதிரியெல்லாம் மாவாக்கி சமையல் செய்யக் கூடாது. சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும் என அந்த அதிகாரி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்
நன்றி நக்கீரன்
ராம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி wrote:SK wrote:
இந்த 2 சாம்பார் போதுமா
ரூம் போட்டு யோசிபிங்களோ
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இந்த கொடுமை தான் ரொம்ப வருடமா நடக்கிறதே. அதுமட்டுமா. சாம்பருக்கு பயன்படுத்த வேண்டிய பருப்பை, கள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். பிறகு எப்படி சாம்பார் சாம்பார் மாதிரி இருக்கும்?
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்பது பகல் கனவுதான் போங்க!
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்பது பகல் கனவுதான் போங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் யார் எக்கேடு கேட்டால் என்ன இவ்வாறு செய்கிறார்கள்..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அதிகாரி அதிகாரியாய் இருக்கிறார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|