Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்ச்சி!
3 posters
Page 1 of 1
குளிர்ச்சி!
முன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான இடியும், மின்னலும் வந்தனர்.
""நட்சத்திரமே! நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,'' என்று கேட்டனர்.
"சரி! கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்!'' என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.
வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.
இரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
"எங்கெங்கு போனீர்கள்? என்னென்ன சாப்பிட்டீர்கள்?'' என்று மூவரிடமும் கேட்டாள்.
சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், ""மகனே! நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?'' என்று கேட்டாள். அதற்கு சூரியன், ""அம்மா! நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா? இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா? நீ சரியான முட்டாள்!'' என்று கூறினான்.
அடுத்ததாகக் காற்றிடம், ""எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே?'' என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.
"என்னம்மா! இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா?'' என்றான் கடுகடுப்புடன்.
மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், ""மகனே! நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டது.
அதற்கு சந்திரன், ""அம்மா! இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,'' என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. ""மகனே! இங்கே வா!'' என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.
"நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,'' என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, ""மூட மகனே! தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே! இது தவறல்லவா? உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா? எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு.
""இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,'' என்று சாபமிட்டாள்.
பின்பு சந்திரனிடம், ""மகனே! நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா? அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்!'' என்று வாழ்த்தியது.
குட்டீஸ்... இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள்? நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் அனுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.
""நட்சத்திரமே! நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,'' என்று கேட்டனர்.
"சரி! கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்!'' என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.
வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.
இரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
"எங்கெங்கு போனீர்கள்? என்னென்ன சாப்பிட்டீர்கள்?'' என்று மூவரிடமும் கேட்டாள்.
சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், ""மகனே! நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?'' என்று கேட்டாள். அதற்கு சூரியன், ""அம்மா! நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா? இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா? நீ சரியான முட்டாள்!'' என்று கூறினான்.
அடுத்ததாகக் காற்றிடம், ""எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே?'' என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.
"என்னம்மா! இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா?'' என்றான் கடுகடுப்புடன்.
மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், ""மகனே! நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டது.
அதற்கு சந்திரன், ""அம்மா! இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,'' என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. ""மகனே! இங்கே வா!'' என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.
"நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,'' என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, ""மூட மகனே! தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே! இது தவறல்லவா? உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா? எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு.
""இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,'' என்று சாபமிட்டாள்.
பின்பு சந்திரனிடம், ""மகனே! நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா? அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்!'' என்று வாழ்த்தியது.
குட்டீஸ்... இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள்? நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் அனுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குளிர்ச்சி!
ஷிவா அண்ணா ஈகரை குட்டி மீனுவுக்காக இந்த குளிர்ச்சி என்ற கதையை தந்தமைக்கு மீனுக்குட்டி நன்றிகள் சொல்லிகிறேன்.பெரியவங்களுக்காக இந்த கதை சொல்லப் படவில்லை என்பதை ஷிவா அண்ணா சொல்ல சொன்னார்.. இது சின்ன பசங்களுக்கு மட்டுமே... அருமையான விளக்கம்..குறிப்பா மீனுவுக்கு புர்யும் படி சொல்லி இருப்பதுதான் சிறப்பு அம்சம்.. நன்றிகள் அண்ணா...தாயை சந்தோஷப் படுத்துபவன் தான் உண்மையான மகன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: குளிர்ச்சி!
நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குளிர்ச்சி!
ஓகே ஓகே போயிட்டு வரேன் அண்ணா.. மீனுவுக்கு நேரம் சரி இல்லை.இப்படியா மீனுவை காலை நேரம் ஈகரை வந்ததும் வராததுமாக விரட்டுவது..என்ன ஷிவா அண்ணா..
.யப்பா சாமி ஆளை விடுங்கப்பா..மீனு எஸ்கேப்..
.யப்பா சாமி ஆளை விடுங்கப்பா..மீனு எஸ்கேப்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: குளிர்ச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குளிர்ச்சி!
சிவா wrote:நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!
இங்கே என்ன மீனுவுக்கு பாடம் நடக்குதா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: குளிர்ச்சி!
ஆமா விஜய்..ஷிவா அண்ணா இப்போதெல்லாம்..காப்பியம்..புற நானுஉறு.. இன்னும் என்னமோ எல்லாம் சொல்லி தரார்..என்ன சொல்றார் என்று ஒன்றுமா புரியாம மீனு தவிச்சுகிட்டு இருப்பேன் ...ஏதாவது காதல் கவிதை என்று போட்டா நாமும் அதை காபி பண்ணி நம்ம காதலங்க கிட்டே சொல்லிக்க உதவுமல்லா.. ஷிவா அண்ணாவுக்கு இது புரியவே மாட்டேன் என்குது... நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. எல்லோரும் நந்திதா அக்கா மாதிரி படிச்சவங்களா நாம ..ஏதூ தமிழ்ல கொஞ்சம் கொலை செய்து பேச தெரியும் அவலவே நம்ம டலேன்ட்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» கண்கள் குளிர்ச்சி பெற..
» குளிர்ச்சி தரும் அதிர்ச்சி
» நொங்கு தரும் குளிர்ச்சி
» உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
» கண்கள் குளிர்ச்சி பெற..
» குளிர்ச்சி தரும் அதிர்ச்சி
» நொங்கு தரும் குளிர்ச்சி
» உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|