புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 12:50 pm

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள்என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கலந்ததுண்டு
சில சில்லென்று சிலபோது சிலிர்ததுண்டு

மோகனமே உன்னை போல
என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளை இட்டு போனதில்லை
ஆக மொத்தம் என்நெஞ்சில் உன்னை போல
எரியமிலத்தை வீசியவர் எவருமில்லை

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
அடி விஞானம் தினந்தோறும் தேடல் கொள்ளும்
உன் செவ் வாயில் உள்ளதடி எனது ஜீவன்
இது தெரியாமல் விஞானம் எதனை வெல்லும்

மூடி மூடி வைத்தாலும்
விதைகளேல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது
உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகதே ஊமை பெண்ணே
நான் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 12:55 pm

அருமை சுரேஷ் ........ சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 1:10 pm

புன்னகை



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:00 pm

சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 2:16 pm

maniajith007 wrote:சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்
தெரியும்ங்க ..இதை முதலில் அவர் கவிதையாய் எழுதி பின்பு இசை அமைத்த பாடல் ....என்பது சிறப்பு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:21 pm

சுரேஷ்குமார் wrote:
maniajith007 wrote:சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்
தெரியும்ங்க ..இதை முதலில் அவர் கவிதையாய் எழுதி பின்பு இசை அமைத்த பாடல் ....என்பது சிறப்பு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:28 pm

[quote="maniajith007"சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள் [/quote]


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 12, 2011 2:44 pm

வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic



கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 3:11 pm

சிவா wrote:வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic

அருமையிருக்கு



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 3:11 pm

சிவா wrote:வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic

அருமையிருக்கு



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக