ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கனவோடு வாழ்கிறேன்

+18
sino
balakarthik
rameshnaga
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
Jotheshree
சுரேஷ்குமார்
தேனி சூர்யாபாஸ்கரன்
பாலாஜி
அப்துல்லாஹ்
கஜேந்தினி
முரளிராஜா
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
திவ்யா
ayyamperumal
22 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty நான் கனவோடு வாழ்கிறேன்

Post by ayyamperumal Tue Jul 12, 2011 2:41 pm

First topic message reminder :

நான் கனவோடு வாழ்கிறேன்

நடுவதற்கு விதையும் இல்லை
விடுவதற்க்கு நீரும் இல்லை - ஆனாலும்
விதையோடு திரியும் பறவை போல
நான் கனவோடு வாழ்கிறேன்.
எறும்பு ஊர கல்லும் தேயுமாமே -அதைப்போல்
என் வறுமை என்னும்
இரும்பு திரையை கூட என்னுள்
அரும்பும் கனவுகள் துளைத்து விடும்! -எனவே
நான் கனவோடு வாழ்கிறேன்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Jul 23, 2011 3:05 pm; edited 1 time in total
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by Manik Sat Oct 01, 2011 5:58 pm

அருமை நண்பா நானும் அதேபோல்தான் வாழ்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by நட்புடன் Sat Oct 01, 2011 6:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:
கே. பாலா wrote:கவிதை மிக நன்றாக இருக்கிறது ! உரிமையோடு கொஞ்சம் செதுக்கிஉள்ளேன் . சிலை ஊண ப்பட்டிருந்தால் மன்னிக்க
கவிதை நன்றாக இருக்கிறது அய்யம்பெருமாள்.
பாலா சார்! சிலை ஊனம் கொள்ளவில்லை. அதற்குக் கொஞ்சம் சிறகுகள் முளைத்திருக்கிறது.

மன்னிக்கவும் பாலா சார். நான் இப்போதுதான் பார்த்தேன். தங்களின் உரிமை என்றும் தொடர ஆசை படுகிறேன். நன்றி !!

ரமேச நாகா வின் விளக்கம் கூட ஒரு கவிதை போன்று இருக்கிறது. நன்றி !!
பெருமாள்: பாலா சார் நன்றி - தொடரட்டும் உங்கள் உரிமை...
மாணிக்கின் மனசாச்சி: பெருமாளு புடிக்கலேன்னா புடிக்கலேன்னு சொல்லேம்மா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by நட்புடன் Sat Oct 01, 2011 6:52 pm

கனவோடு வாழலாம்
கனவினை மெய்ப்படுத்த வேண்டி
கவனத்துடன் வாழ் கனவு மெய்ப்படும்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by balakarthik Sat Oct 01, 2011 6:54 pm

நட்புடன் wrote:கனவோடு வாழலாம்
கனவினை மெய்ப்படுத்த வேண்டி
கவனத்துடன் வாழ் கனவு மெய்ப்படும்...

கனவிலும் மறக்கக்கூடாத வரிகள் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by அதி Sat Oct 01, 2011 7:57 pm

சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by Manik Sat Oct 01, 2011 8:01 pm

நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:
கே. பாலா wrote:கவிதை மிக நன்றாக இருக்கிறது ! உரிமையோடு கொஞ்சம் செதுக்கிஉள்ளேன் . சிலை ஊண ப்பட்டிருந்தால் மன்னிக்க
கவிதை நன்றாக இருக்கிறது அய்யம்பெருமாள்.
பாலா சார்! சிலை ஊனம் கொள்ளவில்லை. அதற்குக் கொஞ்சம் சிறகுகள் முளைத்திருக்கிறது.

மன்னிக்கவும் பாலா சார். நான் இப்போதுதான் பார்த்தேன். தங்களின் உரிமை என்றும் தொடர ஆசை படுகிறேன். நன்றி !!

ரமேச நாகா வின் விளக்கம் கூட ஒரு கவிதை போன்று இருக்கிறது. நன்றி !!
பெருமாள்: பாலா சார் நன்றி - தொடரட்டும் உங்கள் உரிமை...
மாணிக்கின் மனசாச்சி: பெருமாளு புடிக்கலேன்னா புடிக்கலேன்னு சொல்லேம்மா...

கரெக்டா சொல்லிட்டீங்க வெங்கட் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 01, 2011 8:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote: நான் கனவோடு வாழ்கிறேன்

நடுவதற்கு விதையும் இல்லை
விடுவதற்க்கு நீரும் இல்லை - ஆனாலும்
விதையோடு திரியும் பறவை போல
நான் கனவோடு வாழ்கிறேன்.
எறும்பு ஊர கல்லும் தேயுமாமே -அதைப்போல்
என் வறுமை என்னும்
இரும்பு திரையை கூட என்னுள்
அரும்பும் கனவுகள் துளைத்து விடும்! -எனவே
நான் கனவோடு வாழ்கிறேன்.
உங்களின் கனவு நனவாக என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நான் கனவோடு வாழ்கிறேன் - Page 3 Empty Re: நான் கனவோடு வாழ்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum