புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
1 Post - 25%
viyasan
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_lcapதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_voting_barதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 2:14 pm

சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.



மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.

தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.

திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.

சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்
.


inneram



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 5:02 pm

இது ஏற்கனவே இருக்கிறேதே



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 5:06 pm

அப்படியா மன்னியுங்கள் எஸ்‌கே. நான் கவனிக்கவில்லை நீக்கிவிட்டால் நல்லது...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக