புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
285 Posts - 45%
heezulia
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
20 Posts - 3%
prajai
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_m10முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 12, 2011 11:20 am

தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் சத்யா நகரிலுள்ள மாப்பிள்ளை வீட்டில் நேற்று நடந்தது.

முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல்டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் புதுப்பெண் வள்ளியம்மாள் சென்றார்.

அப்போது தனது கணவரிடம் தலைவலிப்பதாக கூறினார். அதற்கு அவர் வேண்டுமானால் உன் தாயுடன் சென்று படுத்துக்கொள் என கூறினார்.

வள்ளியம்மாளும் தனது தாயுடன் சென்று படுத்துக் கொண்டார். நள்ளிரவு 12 மணி அளவில் வள்ளியம்மாளை முதலிரவு அறைக்குள் சென்று கணவருடன் படுத்துக் கொள்ளுமாறு தாய் கூறினார். உடனே அவரும் முதலிரவு அறைக்குள் சென்று தரையில் படுத்துக் கொண்டார்.

முதலிரவு அன்று மணப்பெண் தற்கொலை: மணமகன் அதிர்ச்சியில்... Manamakkal

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வள்ளியம்மாள் முனங்கியபடி இருந்தார். உடனே கணவர் எழுந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி வள்ளியம்மாள் கிடந்தார்.

அவரது அருகில் விஷ பாட்டில் கிடந்தது. உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 11:22 am

என்ன கொடுமை இது என்ன கொடுமை சார் இது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 12, 2011 11:25 am

ஒரு வேலை காதல் தோல்வியா இருக்குமோ! ஒன்னும் புரியல

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 12, 2011 11:27 am

பாவம் அந்த புது மாப்பிள்ளை !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 11:33 am

சாகராதே கோழைத்தனம்,,,,அப்படி சாகணும்னா திருமணத்திர்க்கு முன்பே சாக வேண்டியது தானே....ஒரு ஆணின் கனவை கொன்றுவிட்டு, பெற்றோரை தவிக்கவிட்டு கல்யாண வீட்டை இப்படி ஆக்கிவிட்டு சாகனுமா....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 11:34 am

சோகம் சோகம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 11:36 am

அருண் wrote:ஒரு வேலை காதல் தோல்வியா இருக்குமோ! ஒன்னும் புரியல

காதல் தோல்வினா கூட பரவால்ல....கல்யாணமே தோல்வியாச்சே அந்த மாப்பிள்ளைக்கு. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 12, 2011 11:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பாவம் இருவருமே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 12, 2011 1:01 pm

உமா wrote:சாகராதே கோழைத்தனம்,,,,அப்படி சாகணும்னா திருமணத்திர்க்கு முன்பே சாக வேண்டியது தானே....ஒரு ஆணின் கனவை கொன்றுவிட்டு, பெற்றோரை தவிக்கவிட்டு கல்யாண வீட்டை இப்படி ஆக்கிவிட்டு சாகனுமா....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 12, 2011 1:07 pm

உமா wrote:சாகராதே கோழைத்தனம்,,,,அப்படி சாகணும்னா திருமணத்திர்க்கு முன்பே சாக வேண்டியது தானே....ஒரு ஆணின் கனவை கொன்றுவிட்டு, பெற்றோரை தவிக்கவிட்டு கல்யாண வீட்டை இப்படி ஆக்கிவிட்டு சாகனுமா....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக