புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
43 Posts - 36%
heezulia
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
2 Posts - 2%
mruthun
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 9:10 am

ஒரு மனிதனுக்கு ஏற்படும் மூர்க்கத்தனமும் கோபமும் அவனுக்கு விரோத சக்திகளாக மாறும் அவனது மூர்க்கத்தனமே அவனுக்கு அழிவைத் தரும். மூர்க்கத்தனத்துடன் கோபமும் சேர்ந்தால் அழிவு நிச்சயம். இது எப்படி என்றால் நெருப்பின் ஜுவாலை எரிந்து கொண்டிருந்தால் அதன் மீது அடிக்கும் காற்று போன்றதாகும். ஒருவன் தன்னிடம் அபரிமிதமான சொத்துக்கள், புகழ் பெருமை, கல்வி அறிவு, இளமையின் ஆதிக்கம் இவையாவும் இருக்கிறது என்ற அகங்காரம் கொள்வானேயானால் அது நல்ல பாலில் துளி விஷம் கலந்தது போலாகும். அகங்காரம் உள்ள ஒருவன் தனிப்பட்ட ஒரு பெரிய வேலையை பல துணையுடன் செய்ய தேவைப்படும் போது தானே தனது ஆணவத்தால் அவ் வேலையைச் செய்ய முற்பட்டால் அதன் விளைவு அவனுக்கு தோல்விதான் ஏற்படும். இவ்வாறு அவன் பலமுறை தோற்றாலும் மற்றவர் துணையை நாடாது ஆண்டவன் துணை தேடிப்போவான். இந்த கலியுகத்தில் அந்த ஆண்டவன் சில நல்ல மனிதர்கள் உருவில் தான் உள்ளான். அவர்கள் அவனுக்கு உதவுவார்கள். அப்போது அவன் தெளிவு பெறுவான்.

இதற்கு உதாரணமாக பாகவதக்கதை ஒன்று உள்ளது. அதில் வரும் ஒரு பகுதி சந்தான கோபாலம். முற்காலத்தில் நாட்டில் உள்ள மக்கள் பலவித குறைபாடுகளால் அவதியுற்றால் அதற்கு அந்நாட்டை ஆண்டு வரும் அரசன் தான் காரணம் என்று கூறுவார்களாம். அவனது பாபச் செயல்களாலும் தவறான ஆட்சியாலும் தான் மக்கள் அவதியுருகிறார்கள் என்று கருதப்பட்டு வந்தது. அவ்வாறு இருக்கையில் படித்தறிந்த புரோகிதர் ஒருவர். பகவான் கண்ணன் ஆட்சி செய்து வந்த துவாரகையில் இருந்தார். அவருக்கு அவரது இல்லத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அவை பிறந்த உடனேயே இறந்து கொண்டிருந்தன. அவர் ஊர் மக்களிடம் தனக்கு பிறக்கும் குழந்தைகள் உடன் இறப்பதற்கு காரணம் இந்நாட்டையாலும் அரசனே ( பகவான் கண்ணனே ) காரணம் என்று கூறிவந்தார். இந்த தற்கத்தை கண்ணன் மறுத்து வந்ததுடன் இவ்வாறு அவர் குழந்தைகள் இறப்பதற்கு காரணம் அந்த புரோகிதர் முற்பிறப்பில் செய்த பாவச் செயல்தான் என்று கூறினார்.

ஒரு நாள் கண்ணனை காண அரச்சுனன் துவாரகைக்கு வந்தான். அவன் அந்த புரோகிதரின் இந்த வாதத்தை கேள்வியுற்றான். அவன் தான் கண்ணனிடம் பெற்ற கீதையின் அறிவுரைகளையும் மறந்து அந்த புரோகிதரிடம் தான் இனி அவருக்கு பிறக்கும் குழந்தைகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பதாகவும் அவ்வாறு காப்பாற்ற முடியவில்லை என்றால் தன்னைத்தானே அழித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டான். கண்ணன் அர்ச்சுனது சபதத்தை அறிந்து கொண்டு வாளா இருந்து வந்தார். முன்போலவே அந்த புரோகிதருக்கு குழந்தை பிறந்தது. முன் போலவே அது பிறந்தவுடன் இறந்தும் விட்டது. அர்ச்சுனனால் அதை தடுக்க முடியில்லை. ஆகையால் அவன் சபதம் செய்தபடி தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அங்கு அந்த நேரத்தில் பகவான் கண்ணன் வந்தார். அர்ஜுனா இப்போதாவது தெரிந்து கொள்! அவர் அவர் கர்மாவை அவரவர் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. நீ காண்டீபன் என்ற பெயர் பெற்று பெருத்த இருமாப்பில் நான் கூறிய கீதையின் அறிவுரையும் அறியாது இருமாப்புடன் அந்த புரோகிதருக்கு வாக்கு கொடுத்து விட்டாய். அதனை சற்று சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி அவனது ஆணவத்தையும் மூர்க்கத் தனமான சூளுரையையும் இடித்துக்காட்டி அவனை ஆட்கொண்டார்.

ஆகையால் ஆணவம் அழிவுக்கு அடித்தளம் என்பதை உணர வேண்டும்.



வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக