புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
3 Posts - 6%
heezulia
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_m10அந்த நீதி என்னவாக இருக்கும்..? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நீதி என்னவாக இருக்கும்..?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:40 pm

ஒருவர் தனது கிணறு ஒன்றை விற்க விரும்பினர். உள்ளூரிலுள்ளவர்கள் தனது கிணற்றை வாங்கவில்லை என்பதால், வெளியூர் அன்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார்.
மறுநாள் காலை கிணற்றை வாங்கியவர் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றடிக்கு சென்ற வேளை, அவரைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தார் கிணற்றை விற்றவர்.
கிணற்றை உன்னிடமிருந்து வாங்கி விட்டேனல்லவா, ஏன் தடுக்கிறாய் என்று கேட்டார்.
நான் விற்றது உண்மைதான். ஆனால் அதனுள்ளிருக்கும் தண்ணீரை நான் விற்கவில்லை அல்லவா? என்று கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது ஆனால் தீர்வினைக் காண முடியவில்லை.
இதனால் இருவரும் நீதிபதியிடம் சென்று முறையிட்டனர்.
இருதரப்பு விடயங்களையும் அறிந்து கொண்ட நீதிபதி, கிணற்றை விற்றவன் ஏமாற்றுக்காரன் என்பதைக் கண்டறிந்தார். ஆனாலும் இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்,
ஆகவே அவனுக்கு அறிவு புகட்டும் விதமாக ஒரு தீர்ப்பினைச் சொன்னார் நீதிபதி.
அந்த நீதி என்னவாக இருக்கும் நீங்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லுங்கள் பார்ப்போம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 8:16 pm

கிணறை விற்ற பின் அந்த இடம் விற்றவருக்கு சொந்தம் இல்லை.சொந்தம் இல்லாத இடத்தில் வந்து கிணறை வாங்கியவரிடம் தகராறு செய்த காரணத்தினால், அவருக்கு அபதாரமோ அல்லது எதாவது தண்டை வழங்கி அதற்கு பதிலாக கிணற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள தீர்வு வழங்கி இருக்கலாம்.

எனக்கு மூளை இந்த அளவு தான் வேலை செய்கிறது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்த நீதி என்னவாக இருக்கும்..? Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 8:35 pm

தண்ணிர் உன்னுடையது தான் ஆனால் கிணறு அவருடையது அதனால் நீ கிணற்று தண்ணீருக்குள்ளே போ கிணற்றிற்க்கு மேலே வரக் கூடாது என்று கூறி கிணற்றுக்குள் தள்ளி விடுவேன்... சிரி
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 20, 2011 12:36 pm

கிச்சா
ரமேஷ்குமார்
நன்றிகள்
நன்றாக சிந்திக்கிறீர்கள்,
ஆனால் இதுவல்ல விடை
இன்னும் கொஞ்சம் தர்க்கமாக யோசியுங்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 20, 2011 11:12 pm

என்ன ஒருவருக்கும் விடை தெரியவில்லையா...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Jul 23, 2011 12:14 pm

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,
நானே விடையைக் கூறிவிடுகிறேன்.

நீதிபதி கூறினார்,
சரி பரவாயில்லை நீ உன்னுடைய தண்ணீரையெல்லாம் எடுத்துக் கொண்டு போகலாம், அல்லது அந்தத் தண்ணீருக்கெல்லாம் வாடகை கொடுத்து அவருடய கிணற்றில் வைத்துக் கொள்ளலாம். என்ன செய்யப் போகிறாய்?


கிணற்றை விற்றவன் உடனே தனது வாதத்திலிருந்து வாபஸ் வாங்கிககொண்டான்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 1:42 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 23, 2011 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 3:24 pm

சரியான தீர்ப்பு நீதிபதி கொடுத்தது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 23, 2011 3:27 pm

அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944 அந்த நீதி என்னவாக இருக்கும்..? 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக