புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பா. நடேசன்!
Page 1 of 1 •
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் உண்மையான நண்பன், எனவே தங்களின் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழிற்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எங்களின் மக்களும் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்திய அரசு எங்களின் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உடல்நலம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போதைய போர் அவரது தலைமையில்தான் நடந்து வருகிறது. எங்கள் இயக்கத்தையும் தமிழர்களையும் வெறுப்பவர்கள்தான் தவறான பிரச்சாரங்களை (பிரபாகரன் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று) பரப்பி வருகின்றனர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழிற்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எங்களின் மக்களும் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்திய அரசு எங்களின் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உடல்நலம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போதைய போர் அவரது தலைமையில்தான் நடந்து வருகிறது. எங்கள் இயக்கத்தையும் தமிழர்களையும் வெறுப்பவர்கள்தான் தவறான பிரச்சாரங்களை (பிரபாகரன் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று) பரப்பி வருகின்றனர்
இனப் பிரச்சனைக்குப் போர் நிறுத்தத்தின் மூலமும் அமைதிப் பேச்சின் மூலமும்தான் தீர்வுகாண முடியும் என்று நாங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என்று சிறிலங்க அரசும் அதன் ராணுவத் தளபதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அரசு தொடர்ந்து நம்புமானால், மக்கள் தங்களுக்குத் தேவையானதைப் பிற நாடுகளின் உதவியுடன் போராடிப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சிறிலங்கா ராணுவத்தின் தாக்குதல்களால் வடக்கில் வாழும் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழக மக்கள் தங்களின் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு பா. நடேசன் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், 'இந்திய அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளைத் தருகிறது என்று சிறிலங்கா அரசும் அதன் ராணுவ அதிகாரிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கிறது' என்றார்.
இலங்கை சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அயல்நாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 'அவர் ஒரு பொறுப்பில்லாத பக்குவமில்லாத ராணுவத் தளபதி என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்நாட்டில் சிங்களர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர். அவர்களையும் நமது மக்களைப் போலவே நடத்த வேண்டும்" என்றார் நடேசன்.
வடக்கில் சிறிலங்கா ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்துக் கேட்டதற்கு, "எங்கள் தாயகம் பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய ராணுவ நடவடிக்கைகளால் ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக அடக்கி வருகிறது. ஊடகங்கள் இதை வெளியிட மறுக்கின்றன என்பதுதான் சோகமான விடயம். எங்களைப் பொறுத்தவரை இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம்" என்றார் நடேசன்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அரசு தொடர்ந்து நம்புமானால், மக்கள் தங்களுக்குத் தேவையானதைப் பிற நாடுகளின் உதவியுடன் போராடிப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சிறிலங்கா ராணுவத்தின் தாக்குதல்களால் வடக்கில் வாழும் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழக மக்கள் தங்களின் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு பா. நடேசன் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், 'இந்திய அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளைத் தருகிறது என்று சிறிலங்கா அரசும் அதன் ராணுவ அதிகாரிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கிறது' என்றார்.
இலங்கை சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அயல்நாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 'அவர் ஒரு பொறுப்பில்லாத பக்குவமில்லாத ராணுவத் தளபதி என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்நாட்டில் சிங்களர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர். அவர்களையும் நமது மக்களைப் போலவே நடத்த வேண்டும்" என்றார் நடேசன்.
வடக்கில் சிறிலங்கா ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்துக் கேட்டதற்கு, "எங்கள் தாயகம் பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய ராணுவ நடவடிக்கைகளால் ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக அடக்கி வருகிறது. ஊடகங்கள் இதை வெளியிட மறுக்கின்றன என்பதுதான் சோகமான விடயம். எங்களைப் பொறுத்தவரை இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம்" என்றார் நடேசன்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|