புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Today at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
டோமினிகாவில் நேற்று முடிந்த இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வேண்டுமென்றே டிரா செய்யபட்டது. .
முதலில் மேற்கிந்திய அணியின் சந்தர்பால், ஃபிடல் எட்வர்ட்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது. பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லாத ஆட்டக்களத்தில் சந்தர்பால் 23-வது சதத்தை எடுத்தார். இந்தியாவுக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 180 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
உலகின் நபர் ஒன் அணி என்று வந்த பிறகு 47 ஓவர்களுக்குள் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்ற ஒரு அச்சம் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனிக்கே இருந்தால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி அதுவும் இளம் வீரர்கள் எவ்வாறு தன்னம்பிக்கை பெறுவார்கள்?
இந்த டெஸ்ட் போட்டியில் கடைசியில் 15 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி பெற 86 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா 94/3 என்று சற்றே வலுவான நிலையில் இருக்கும்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது, மைதானத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றுவதற்குச் சமம் ஆகும்.
47 ஓவர்களில் 180 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு என்று கூறவில்லை. 5ஆம் நாள் பிட்சில் அது கடினமானது. அதுவும் கம்பீர், சேவாக், சச்சின் இல்லாத நிலையில் அத்தகைய துரத்தலை நாம் சாதிக்க இயலாது என்ற எண்ணெமெல்லாம் சரிதான். எனினும் அதற்கான முயற்சி கூட இல்லாமல் அப்படியே டிராவுக்காக ஆடுவது நிச்சயம் நம்பர் 1 நிலைக்கு இந்திய அணி லாயக்கல்ல என்பதையே அறிவிக்கிறது.
மேலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொல்லும் விதமாக கடைசி 15 ஓவர்களை விளையாடாமலே கேப்டன்கள் கைகுலுக்கி முடித்துக் கொள்வது பொறுக்க முடியாத அடாவடித்தனமாகும்.
இதுவே இந்தத் தொடரை வென்றால் வீரர்களுக்கு தலைக்கு ஒரு அருமையான சொகுசு வீடு அல்லது கார் அல்லது கூடுதல் பணம் அளிக்கப்படும் என்றால் ஒருவேளை 30 ஓவர்களில் இந்த இலக்கை எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நமது கேள்வி ஏன் வெற்றி பெற முயற்சி செய்யவில்லை என்பதல்ல? கடைசி 15 ஓவர்களை விளையாடாமல் போனது ஏன் என்பதே?
இதற்கு தோனி அளித்துள்ள பதில் கேப்டன் தகுதிக்கு அருகதையற்ற வார்த்தைகள் என்பதை உணர்த்துகின்றன. இலக்கை நோக்கிச் சென்றிருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும் என்று கூறுகிறார்.
பயிற்சியாளர் பிளெட்சராவது சற்று நிதானத்துடன் 40 ரன்னில் இருக்கும் ஒரு பேட்ஸ்மென் ரன் எடுக்க முடியவில்லை புதிதாக களமிறங்கும் வீரர் எப்படி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் நாம் கேட்பது என்னவெனில் 15 ஓவர்கள் முன்னமேயே ஆட்டம் முடிக்கப்பட ஏன் ஒப்புக்கொள்ளப்பட்டது?
முதலில் மேற்கிந்திய அணியின் சந்தர்பால், ஃபிடல் எட்வர்ட்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது. பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லாத ஆட்டக்களத்தில் சந்தர்பால் 23-வது சதத்தை எடுத்தார். இந்தியாவுக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 180 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
உலகின் நபர் ஒன் அணி என்று வந்த பிறகு 47 ஓவர்களுக்குள் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்ற ஒரு அச்சம் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனிக்கே இருந்தால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி அதுவும் இளம் வீரர்கள் எவ்வாறு தன்னம்பிக்கை பெறுவார்கள்?
இந்த டெஸ்ட் போட்டியில் கடைசியில் 15 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி பெற 86 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா 94/3 என்று சற்றே வலுவான நிலையில் இருக்கும்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது, மைதானத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றுவதற்குச் சமம் ஆகும்.
47 ஓவர்களில் 180 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு என்று கூறவில்லை. 5ஆம் நாள் பிட்சில் அது கடினமானது. அதுவும் கம்பீர், சேவாக், சச்சின் இல்லாத நிலையில் அத்தகைய துரத்தலை நாம் சாதிக்க இயலாது என்ற எண்ணெமெல்லாம் சரிதான். எனினும் அதற்கான முயற்சி கூட இல்லாமல் அப்படியே டிராவுக்காக ஆடுவது நிச்சயம் நம்பர் 1 நிலைக்கு இந்திய அணி லாயக்கல்ல என்பதையே அறிவிக்கிறது.
மேலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொல்லும் விதமாக கடைசி 15 ஓவர்களை விளையாடாமலே கேப்டன்கள் கைகுலுக்கி முடித்துக் கொள்வது பொறுக்க முடியாத அடாவடித்தனமாகும்.
இதுவே இந்தத் தொடரை வென்றால் வீரர்களுக்கு தலைக்கு ஒரு அருமையான சொகுசு வீடு அல்லது கார் அல்லது கூடுதல் பணம் அளிக்கப்படும் என்றால் ஒருவேளை 30 ஓவர்களில் இந்த இலக்கை எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நமது கேள்வி ஏன் வெற்றி பெற முயற்சி செய்யவில்லை என்பதல்ல? கடைசி 15 ஓவர்களை விளையாடாமல் போனது ஏன் என்பதே?
இதற்கு தோனி அளித்துள்ள பதில் கேப்டன் தகுதிக்கு அருகதையற்ற வார்த்தைகள் என்பதை உணர்த்துகின்றன. இலக்கை நோக்கிச் சென்றிருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும் என்று கூறுகிறார்.
பயிற்சியாளர் பிளெட்சராவது சற்று நிதானத்துடன் 40 ரன்னில் இருக்கும் ஒரு பேட்ஸ்மென் ரன் எடுக்க முடியவில்லை புதிதாக களமிறங்கும் வீரர் எப்படி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் நாம் கேட்பது என்னவெனில் 15 ஓவர்கள் முன்னமேயே ஆட்டம் முடிக்கப்பட ஏன் ஒப்புக்கொள்ளப்பட்டது?
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
ஐ.சி.சி. விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை. இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை டிரா செய்து நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்த அன்று கேப்டன் ஸ்மித் 15 ஓவகளுக்கு முன்பு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாமா என்று தோனியிடம் கேட்டாரா? அப்படி கேட்டிருந்தால் தோனி ஒப்புக் கொண்டிருப்பாரா?
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்றதில் மேற்கிந்திய கேப்டன் டேரன் சாமியும் காரணம், அவரும் ஏன் அவ்வளவு ஓவர்கள் மீதமிருக்கும்போது ஆட்டத்தை முடிக்க ஒப்புக் கொண்டார்?
இரு அணிகளும் ஆட்டத்தை அதன் உணர்வுடன் நடத்தி கடைசி வரை வெற்றி தோல்வி முடிவுக்காக விளையாடுவதுதான் விளையாட்டின் சாராம்சமான ஒரு உணர்வு. ஆனால் இங்கு தோனியும், சாமியும் செய்தது மன்னிக்கபட முடியாதது.
மற்ற அணிகள் வெற்றிக்குச் சென்றிருக்குமா என்ற விவாதம் தவறானது. ஏனெனில் இந்த சூழ்நிலையில் இல்லாத மற்ற அணிகளைப் பற்றி நாம் கூறுவதற்கொன்றுமில்லை.
ஆனால் ரிக்கி பாண்டிங்கோ, ஸ்டீவ் வாஹோ இந்த இடத்தில் இருந்திருந்தால் ஏன் டேரன் சாமி பேட்டிங் செய்து கொண்டிருந்தால் கூடவோ, இந்த முடிவை நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்.
2004ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மற்றும் தொடர் தோல்வி அச்சம் இருந்தும் தனது கடைசி டெஸ்ட் தொடர் டிராவாக இருக்கட்டும் என்று ஸ்டீவ் வாஹ் நினைக்கவில்லை. ஆட்டத்தை கடைசி வரை ஆடியே தீரவேண்டும் என்றே விரும்பினார்.
உலகெங்கும் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் நேரில் பார்க்கவருபவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தைத்தான் பார்க்க வருகிறார்கள். அதில்தான் தோனி என்ற தனி நபர் என்ன செய்கிறார், இந்தியா ஒரு அணியாக வெற்றியை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியெல்லாம் ஆர்வங்களெல்லாம் வருகிறது. இப்படியிருக்கையில் இரு அணி கேப்டன்களும் இணைந்து கை குலுக்கிக் கொண்டு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எப்படி முடிவெடுக்கலாம்? இதுதான் ரசிகர்களின் உணர்வுக்கு எதிரானது, ஆட்டத்தை வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் இல்லாவிட்டால் இவர்களால் நடுவில் நின்று மட்டையை உயர்த்தி, அந்தப் புகழை வைத்து விளம்பரங்களில் நடித்து கோடிகோடியாக பணம் சம்பாத்திக்கத்தான் முடியுமா?
இதுபோன்று கேப்டன்கள் முடிவெடுத்து கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதற்கு ஐ.சி.சி முதலில் தடை விதிக்கவேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க மஞ்சள் பந்து பயன்படுத்தலாமா வெள்ளைப்பந்து பயன்படுத்தலாமா என்பதையெல்லாம் விட கிரிக்கெட் ஆட்டத்தைக் கொல்லும் இதுபோன்ற சக்திகளைத் தண்டிக்க ஐ.சி.சி. முதலில் முட்வெடுக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர் இருக்கும்போது மேற்கிந்திய அணியை 2- 0 என்று வீழ்த்தி சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெற்றிக்குத்தான் விளையாடும் என்பதை ஒரு அறிக்கையாக அறிவிக்கும்படியாக இந்த வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லவா?
மாறாக துரத்தியிருந்தால் தொடரை வெற்றி பெற்றோம் என்பதை நிலையை இழந்திருப்போம் என்று கூறும் தோனி போன்றவர்களை ஊக்குவித்துப் பேசும் போக்கை நாம் கை விடவேண்டும்.
47 ஓவர்களில் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்று நினைப்பதில் தோனியின் அணித்தலைமைப் பொறுப்பின் அருகதையின்மை தெரிகிறது என்றால், 15 ஓவர்களை விளையாடாமலே கைகுலுக்கி போட்டியை முடித்ததில் கிரிக்கெட் ஆட்டத்திற்கே அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்று நாம் விமர்சனம் வைப்பது ஒருபோதும் கடுமையான விமர்சனம் ஆகாது!
நன்றி: தமிழ் வெப்துனியா
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்றதில் மேற்கிந்திய கேப்டன் டேரன் சாமியும் காரணம், அவரும் ஏன் அவ்வளவு ஓவர்கள் மீதமிருக்கும்போது ஆட்டத்தை முடிக்க ஒப்புக் கொண்டார்?
இரு அணிகளும் ஆட்டத்தை அதன் உணர்வுடன் நடத்தி கடைசி வரை வெற்றி தோல்வி முடிவுக்காக விளையாடுவதுதான் விளையாட்டின் சாராம்சமான ஒரு உணர்வு. ஆனால் இங்கு தோனியும், சாமியும் செய்தது மன்னிக்கபட முடியாதது.
மற்ற அணிகள் வெற்றிக்குச் சென்றிருக்குமா என்ற விவாதம் தவறானது. ஏனெனில் இந்த சூழ்நிலையில் இல்லாத மற்ற அணிகளைப் பற்றி நாம் கூறுவதற்கொன்றுமில்லை.
ஆனால் ரிக்கி பாண்டிங்கோ, ஸ்டீவ் வாஹோ இந்த இடத்தில் இருந்திருந்தால் ஏன் டேரன் சாமி பேட்டிங் செய்து கொண்டிருந்தால் கூடவோ, இந்த முடிவை நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்.
2004ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மற்றும் தொடர் தோல்வி அச்சம் இருந்தும் தனது கடைசி டெஸ்ட் தொடர் டிராவாக இருக்கட்டும் என்று ஸ்டீவ் வாஹ் நினைக்கவில்லை. ஆட்டத்தை கடைசி வரை ஆடியே தீரவேண்டும் என்றே விரும்பினார்.
உலகெங்கும் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் நேரில் பார்க்கவருபவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தைத்தான் பார்க்க வருகிறார்கள். அதில்தான் தோனி என்ற தனி நபர் என்ன செய்கிறார், இந்தியா ஒரு அணியாக வெற்றியை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியெல்லாம் ஆர்வங்களெல்லாம் வருகிறது. இப்படியிருக்கையில் இரு அணி கேப்டன்களும் இணைந்து கை குலுக்கிக் கொண்டு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எப்படி முடிவெடுக்கலாம்? இதுதான் ரசிகர்களின் உணர்வுக்கு எதிரானது, ஆட்டத்தை வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் இல்லாவிட்டால் இவர்களால் நடுவில் நின்று மட்டையை உயர்த்தி, அந்தப் புகழை வைத்து விளம்பரங்களில் நடித்து கோடிகோடியாக பணம் சம்பாத்திக்கத்தான் முடியுமா?
இதுபோன்று கேப்டன்கள் முடிவெடுத்து கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதற்கு ஐ.சி.சி முதலில் தடை விதிக்கவேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க மஞ்சள் பந்து பயன்படுத்தலாமா வெள்ளைப்பந்து பயன்படுத்தலாமா என்பதையெல்லாம் விட கிரிக்கெட் ஆட்டத்தைக் கொல்லும் இதுபோன்ற சக்திகளைத் தண்டிக்க ஐ.சி.சி. முதலில் முட்வெடுக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர் இருக்கும்போது மேற்கிந்திய அணியை 2- 0 என்று வீழ்த்தி சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெற்றிக்குத்தான் விளையாடும் என்பதை ஒரு அறிக்கையாக அறிவிக்கும்படியாக இந்த வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லவா?
மாறாக துரத்தியிருந்தால் தொடரை வெற்றி பெற்றோம் என்பதை நிலையை இழந்திருப்போம் என்று கூறும் தோனி போன்றவர்களை ஊக்குவித்துப் பேசும் போக்கை நாம் கை விடவேண்டும்.
47 ஓவர்களில் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்று நினைப்பதில் தோனியின் அணித்தலைமைப் பொறுப்பின் அருகதையின்மை தெரிகிறது என்றால், 15 ஓவர்களை விளையாடாமலே கைகுலுக்கி போட்டியை முடித்ததில் கிரிக்கெட் ஆட்டத்திற்கே அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்று நாம் விமர்சனம் வைப்பது ஒருபோதும் கடுமையான விமர்சனம் ஆகாது!
நன்றி: தமிழ் வெப்துனியா
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆட்டம் இப்படியா முடிந்தது...
காலையில் பார்த்தேன் போட்டி ட்ரா ஆனது என்று ஆனால் இப்படி தான் ட்ரா செய்து உள்ளார்கள் என்பதை கேட்டால் கோபம் வருகிறது இப்படி ஆட்டத்தை இருவர் பார்த்தே முடிவு செய்து கொள்வதாக இருந்தால் எதற்க்கு ஐந்து நாட்கள் விளையாட வேண்டும்...
காலையில் பார்த்தேன் போட்டி ட்ரா ஆனது என்று ஆனால் இப்படி தான் ட்ரா செய்து உள்ளார்கள் என்பதை கேட்டால் கோபம் வருகிறது இப்படி ஆட்டத்தை இருவர் பார்த்தே முடிவு செய்து கொள்வதாக இருந்தால் எதற்க்கு ஐந்து நாட்கள் விளையாட வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அனுபவம் வாய்ந்த கேப்டன் இப்படியா நடந்து கொள்வது!
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
அனுபவம் வாய்ந்த கேப்டன் இப்படியா நடந்து கொள்வது!
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
இதற்கு முன்னாள் இப்படி நடந்துள்ளதே ...நண்பர்களே
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
இறுதி வரை போராடுவதே உண்மையான வீரனுக்கு அழகு. தோற்றால் தனது இமேஜ் போயிரும். அதனாலே அதாவது பாயிண்ட்ஸ் குறையும்னு நினைக்கிறேன். இது எப்படி இருக்குதுன, "இரு வீரர்கள் ஓட்ட பந்தையத்தில் ஓடி கொண்டுஇருக்கிறார்கள். பின்னாடி வரும் வீரர் தோற்று விடுவோம் என்று எண்ணி முன்னாடி உள்ள வீரரை கூப்பிட்டு இன்னிக்கு ஓட வேண்டாம், மேகமூட்டம் அதிகமாக இருக்கு, நாளைக்கு ஓடலாம்". எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. இருந்தாலும் நண்பர்களுக்கு கிரிக்கெட் அதிகம் பிடிக்கும். அவர்கள் பேசும் போது கஷ்டமாக இருக்கு.
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
கிரிக்கெட் ஒரு சூதாட்டம் தான் என்பதை நிரூபித்து காட்டிருக்கிறார்கள் தோனியும் சாமியும்... என்ன செய்வது எல்லாம் சிவமயம்..
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி
» கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசை தோனி தொடர்ந்து முதலிடம்
» ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
» கிரிக்கெட் :நோ-பாலில்' அவுட்டான தோனி! * "ரீப்ளே' தவறால் புதிய சர்ச்சை
» கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி
» கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசை தோனி தொடர்ந்து முதலிடம்
» ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
» கிரிக்கெட் :நோ-பாலில்' அவுட்டான தோனி! * "ரீப்ளே' தவறால் புதிய சர்ச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|