புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
437 Posts - 56%
heezulia
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
25 Posts - 3%
prajai
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
5 Posts - 1%
mini
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
3 Posts - 0%
vista
தெளிவு  Poll_c10தெளிவு  Poll_m10தெளிவு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவு


   
   
mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Mon Jul 11, 2011 7:44 pm

நாம் பௌர்ணமி போல் தெளிவாய் இருப்பது உண்டு. சில நேரங்களில் அமாவாசை போன்று குழப்பம், தீரா குழப்பமாய் வருவதுண்டு.

ஆன்மீக ரீதியாய் நாம் படித்தவற்றிர்க்கும், இவரின் பதிவிர்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவே என்ற குழப்பம் தலை தூக்கி, உங்களின் மனதில் பெருங்குழப்பாய் உருவெடுக்கும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

வியாபாத்தில் பல ஆண்டுகளாய் இருந்து, கை தேர்ந்த ஒருவர் , நஷ்டம் ஏற்பட்டால், எதனால் , ஏன், எப்படி, எங்கு தவறு நடந்தது என்பதனை மனதினிலே அலசி ஆராய்ந்து ( பிறரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்), அடுத்தமுறை நஷ்டம் என்பதே இல்லாத அளவிற்கு சரி செய்து விடுவார்.

ஆனால், புதிதாக முதல் போட்டவர், நஷ்டம் ஏற்பட்டால் துவண்டு போய் விடுவார். குழப்பமும் கவலையும் அவரை ஆக்கிரமிக்கும். அதிர்ஷ்டம் இல்லாதவன், தெய்வம் நம்மை கைவிட்டு விட்டது. என்று புலம்பி வியாபாரத்தை விட்டு, அடுத்த தொழிலின் மேல் சிந்தனை போய் விடும்.

உங்களின் அறிவுக் கண்களை, திறவுங்கள். உங்களின் பாதை உங்களின் கண்கள் முன்னே தெரியும். நாம் எதை இழந்தாலும், நம்முடைய அறிவை (மூளையின் பலத்தை ) இழப்பதில்லை. அது உங்களின் மரணம்வரை உங்களின் கூடவே இருக்கும்.

உங்களின் மனதை விசாலப்படுத்துங்கள். தெளிவு பிறக்கும். தெளிவு இருக்குமிடத்தில் குழப்பத்திர்க்கு இடமில்லை.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 7:52 pm

நல்ல கருத்துள்ள , வளமான பதிவு. தொடர்க உங்கள் பணி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 9:47 pm

மிக அருமையான பகிர்வு ரவி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெளிவு  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 11, 2011 10:17 pm

நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள்! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக