புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தி.மு.க தலைவர் சொல்கிறார்.ஊடகங்கள்தான் தயாநிதி மீது வீண்பழி சுமத்தி ராஜினாமா வரை கொண்டு செல்ல வைத்துவிட்டனவாம்.இந்தியாவில் ஊடகங்கள் ஆட்சி நடக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் பழி போட்டு சிறைக்கு அனுப்பலாம் என்ற நிலையே இருக்கிறது என்கிறார்.படித்த உடன்பிறப்புகள் இதற்கு என்ன வியாக்கியானம் சொல்வார்களோ..தெரியவில்லை.
இவங்க ஊழலே செய்யலையாம்.அவ்வளவு யோக்கிய சிகாமனியா இவரு பொண்ணு,பேரனெல்லாம் இருந்தாங்களாம்.பேப்பர்காரன் கனிமொழி ஊழல் பண்ணியிருக்குன்னு டெய்லி எழுதினானாம்.அதனால ஜெயில்ல தூக்கி போட்டுட்டாங்களாம்...என்னய்யா இது...வியாக்கியானம்..?கருமம்.வேற யாராவது சொல்லியிருந்தா,நட்டு கழண்டுகிச்சா..லூசாப்பா நீ என கேட்டிருக்கலாம்.ஆனா சொன்னவர் முதுபெரும் அரசியல் தலைவர்,ஞானி,அரசியல் ராஜ தந்திரி ஆச்சே.
இவரும் லல்லுபிரசாத் யாதவ்வும் ஒண்ணு தான். இருவரும் பாமர மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தி நாட்டை சுரண்டியவர்கள்.படித்தவர்களின் கேள்வி கேட்டால் நீ எதிர்கட்சியா என கோபமாக கேட்டு தப்பிப்பார்கள்.இன்று பேப்பர்காரந்தான் தி.மு.க அமைச்சர்கள் சிறைக்கு செல்ல காரணம் என அறிவுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.ஆனால் மறந்தும் சோனியாவையே காங்கிரஸையே இழுக்க மாட்டார்.காரணம் .போனால் போகிறது வயசான பெருசு என தயாளு அம்மாவை ஸ்பெக்ட்ரம் வழக்கில் விட்டு கொடுத்தவர்கள் ஆயிற்றே.
தமிழக முதல்வர் ஜெயலலிதா,சென்ற தி.மு.க ஆட்சியில் பொதுமக்களிடம் தி.மு.க வினர் மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை மீட்க தனித்துறை ஏற்படுத்தியிருக்கிறார்.இதற்கு பொதுமக்களிடம் செம வரவேற்பு.மதுரையில் கேளுங்கள் .அழகிரியின் அராஜகத்தை கதை கதையாக சொல்வார்கள்.ஒரு வீடு பிடித்து விட்டால் அந்த வீட்டிற்குள் அடியாட்களை அனுப்பி எழுதி கொடு என கேட்பாராம்.மறுத்தால் அந்தாளை அம்மணமாக்கி விடுவார்களாம்.இது போல உன் பொண்டாட்டி,பொண்ணையும் அம்மணமாக்குவோம் என்பார்களாம்.உடனே பயந்து போய் எழுதி கொடுத்துவிடுவார்களாம்.இன்று மதுரை பேரமைதியாக இருக்கிறது.காரணம் ஜெ.
அழகிரி மதுரை வரக்கூட நடுங்கி கொண்டு சென்னைக்கும் டில்லிக்கும் பறந்துகொண்டிருக்கிறார்.எம்.பி பதவி மட்டும் இல்லைன்னா,எப்பவோ மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்ல ஏட்டய்யா கூட கோர்ட்டுக்கு போக பஸ்க்கு நின்னுகிட்டிருந்திருப்பார்.என்னா தெனாவெட்டா இனி அதி.மு.க என்ற கட்சியே இருக்காது என சொல்லியிருப்பாய் அஞ்சா சிங்கமே இன்று சிங்கம் டில்லியில் கக்கா போய்க்கொண்டிருக்கிறது.எல்லாம் அம்மா நடுக்கம்.
மாறன் சகோதரர்களுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஆப்புகளால் தி.மு.க டரியல் ஆகி கிடக்கிறது.காரணம் தி.மு.க வின் ஃபைனான்ஸ் இந்த சகோதரர்கள்தான் என டில்லியில் பேசிக்கொள்கிறார்கள்.கலாநிதியை காட்டிக்கொடுக்க சாக்ஸேனா வும் தயாராகி விட்ட நிலையில்,மாறன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சி.பி.ஐ அவரையும் கைது செய்யும்.அப்புறம் ஜாமீன் இல்லாத திஹார் வாசம்தான்.எப்படியும் கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாய்ங்க.அதனால் முடிஞ்சவரைக்கும் கேஸ் நடக்கிற வரை ஜெயில்ல போட்டு நொக்கலாம் என சுப்ரீம் கோர்ட்ல முடிவு பண்ணிட்டா யாரால மாத்த முடியும்.
அடுத்த மாப்ள் கபில் சிபிலும் களி சாப்பிட ரெடி ஆகிட்டாரு..இவரு போட்ட ஆட்டம் கொஞ்சமா.ராசாவுக்கு பதிலா தொலைதொடர்பு அமைச்சர் ஆக்கினா,ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவே இல்லைன்னு சோத்துல இமயமலையையே அமுக்க பார்த்த விசுவாசி.இந்தியா எப்படி நாசமா போனா நமக்கு என்ன ...கமிசன் வந்தா சரி...ன்னு இருக்கிற மந்திரிகள் இருக்கும் வரை இளைய தலைமுறையினர் என்னதான் உழைத்தாலும் இந்தியா வை முன்னுக்கு கொண்டு வருவது கடினமே.
கறுப்பு பணத்தை கொண்டு வர மறுக்கிறார்கள்.. காரணம் முக்கால்வாசி பணம் அவங்களுது.ஊழல் தி.மு.க வை கழட்டி விட மறுக்கிறார்கள்.உறவு தொடர்கிறது என்கிறார்கள் காரணம் இவர்களுக்கும் அதில் தொடர்பு இருக்கிறது.
தயாநிதி திஹார் சென்றால் என்னாகுமோ என தி.மு.க கவலைப்படுகிறது காரணம் கனிமொழி போல தயா கமுக்கமாக இருக்க மாட்டார்.ஒரு நாள் கூட அவர் சிறைவாசத்தை தாங்க மாட்டார் நிச்சயம் கட்சியை காட்டிகொடுப்பார்.இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.கருணாநிதி எத்தனை முறை சிறை சென்று மகளை சென்று திஹாரில் சந்தித்தாரோ அத்தனை முறையும் பாசத்தால் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.அத்தனை முறை கட்சியை காட்டிகொடுக்காதே என மன்றாடிவிட்டு வந்திருக்கிறார்.
ஸ்டாலின் கடசிவரை முதல்வர் ஆக முடியாமல் ஏமாற்றம் அடைந்துவிட்டார்.தி.மு.க வின் கடைசி முதல்வர் என கலைஞர் வரலாற்றில் பதிவு செய்து கொள்ள போகிறார்.
தி.மு.க எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறது.இதெல்லாம் சாதரணம்.கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.எத்தனையோ தோல்விகளை சந்தித்தாலும் அதை மீட்டெடுத்து வெற்றிபெற வைக்க கலைஞர் இருந்தார்.எதிர்காலத்தில் கலைஞருக்கு பின் அழகிரியாலோ,ஸ்டாலினாலோ இனி ஆட்சியை பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா...சான்சே இல்லை.அதனால்தான் ஜெ...மிக சவுகரியமாக பொறுமையாக ஆட்சி செய்கிறார்.அல்லக்கைகள் ஒருத்தனும் இருக்ககூடாது என களையெடுக்க துவங்கிவிட்டார்.
கீழ்க்கண்டவர்கள் பற்றிய புகார் மனுக்கள் மற்றும் ஆதாரங்கள் மிக பக்காவாக தயாரிக்கப்படுகின்றன..இன்னும் 5 வருடத்திற்குள் வழக்கு நடத்தி சிறைக்கு அனுய்ப்ப தயாராகி விட்டார் முதல்வர்.
மதுரை -அழகிரி மற்றும் அவர் மனைவி மற்றும் அல்லக்கைகள்
சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் மற்றும் அல்லக்கைகள்
திருச்சி-நேரு மற்றும் அவர் தம்பி ராமஜெயம் மற்றும் அல்லக்கைகள்
சென்னை-கலாநிதிமாறன்,ஸ்டாலின் உறவினர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் சேகர்
விழுப்புரம்-பொன்முடி
ஈரோடு -ராஜா
கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு ஒண்ணும் கோட்டா இல்லையா..என ஆதங்கபட வேண்டாம்.475 கோடியில் முடிப்பதாக சொல்லி ஆரம்பிக்கப்பட்ட, தலைமை செயலகம் ப்ளான் அப்ரூவல் கூட வாங்காமல் கட்டி ,பாதி வேலையில் திறந்து வைக்கப்பட்டது..பாதி கட்டிடம் கட்டாமல் உபயோகிச்ச கட்டிடம் உருப்படி ஆகியிருக்கா..?கட்டி முடிச்சதும் 1000 கோடி செலவாச்சுன்னாங்க.அஸ்திவாரமே 200 கோடியாம் ..கணக்கு சொல்லுது.அதைத்தான் கொஞ்சம் விசாரிக்குறாங்க. இதில் முறைகேடு என அஸ்திவார கணக்கு பார்க்கும்போதே கண்டுபிடிச்சிட்டாங்களாம்.இதை விசாரிக்க,தனி செக்ஷன் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஜெ..வுக்கு கல்யாணம் ஆகாததால கல்யாணம் செய்யும் ஏழை பெண்களுக்கான உதவி தொகையை ஜெ.நிறுத்திவிட்டார் என உளறி கொட்டிய ஸ்டாலின் மீது கடுப்பில் இருக்கும் ஜெ...புதிய தலைமை செயலகம் (தண்ணீர் டேங்க்)கட்டியதில் 500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது எந்நேரமும் வழக்கு தொடர உத்தரவிடலாம்,.
மதுரையில் தா.கிருட்டினன் கொலை வழக்கு,மற்றும் தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு ,இரண்டு போதும் அழகிரியை தூக்க.
இதற்காக பிரதமரிடமும் முன்னறிவிப்பு செய்துவிட்டு வந்துவிட்டார் ஜெ...இதனால் மந்திரி சபை மாற்றத்தின்போது அழகிரி இருக்க மாட்டார் என்கிறார்கள்.
திமுகவினர் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அவர்களுக்கு வழக்கறிஞர்கள் உதவி தேவையென்றால் திமுக வழக்குறைஞ்சர்கள் அணியிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர். இம்மாதிரியான வழக்குகள் போடப்படும் போது தனக்கு தெரிவிக்க சொல்லியும் இருக்கிறார்...
சாமியே நடந்து போகுதாம்.பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம் புல்லட்டு என தி.மு.க தொண்டர்கள் நினைப்பதால் யாரும் உங்களிடம் உதவி கேட்டு வர மாட்டார்கள் தலைவரே...முதல்ல நீங்க பாதுகாப்பான இடத்துல ஒளிஞ்சிக்குங்க.....ஆமா சொல்லிப்புட்டேன்..
தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தி.மு.க செய்த நல்ல காரியங்களில் ஒன்றாக உடன்பிறப்புகள் பீத்திக்கொண்ட திட்டத்தை ஜெ..நிறுத்தியதும் உடன்பிறப்புகள் மக்களுக்கு நல்லது நடந்தா ஜெ..வுக்கு பொறுக்காது என கூப்பாடு போட்டார்கள்.இன்று அவர்களுக்கு ஆப்படிக்கும் விதமாக மிக விரைவில் காப்பீட்டு திட்டத்தை புனரமைத்து விட்டார் நம் முதல்வர்.ரொம்ப சந்தோசமா இருக்கு.பல நோயாளிகளுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு வயிற்றில் பால் வார்க்கும் இந்த திட்டம்.முன்பு ஸ்டார் கம்பெனிகாரனும் தனியார் அஸ்பத்திரிகளும் நல்லா சாப்பிட்டாங்க..ஸ்டார் மூலமா நல்ல கமிசனும் உட்சன்பிறப்புகளுக்கு கிடச்சது.அந்த ஆட்டையை போடும் வழியை அடைக்கத்தான் இந்த புனரமைப்பு.
எப்படியோ தி.மு.கவை மாயவலை சுற்றி வளைக்கஆரம்பித்துவிட்டது
நன்றி: சதீஷ் குமார்
இவங்க ஊழலே செய்யலையாம்.அவ்வளவு யோக்கிய சிகாமனியா இவரு பொண்ணு,பேரனெல்லாம் இருந்தாங்களாம்.பேப்பர்காரன் கனிமொழி ஊழல் பண்ணியிருக்குன்னு டெய்லி எழுதினானாம்.அதனால ஜெயில்ல தூக்கி போட்டுட்டாங்களாம்...என்னய்யா இது...வியாக்கியானம்..?கருமம்.வேற யாராவது சொல்லியிருந்தா,நட்டு கழண்டுகிச்சா..லூசாப்பா நீ என கேட்டிருக்கலாம்.ஆனா சொன்னவர் முதுபெரும் அரசியல் தலைவர்,ஞானி,அரசியல் ராஜ தந்திரி ஆச்சே.
இவரும் லல்லுபிரசாத் யாதவ்வும் ஒண்ணு தான். இருவரும் பாமர மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தி நாட்டை சுரண்டியவர்கள்.படித்தவர்களின் கேள்வி கேட்டால் நீ எதிர்கட்சியா என கோபமாக கேட்டு தப்பிப்பார்கள்.இன்று பேப்பர்காரந்தான் தி.மு.க அமைச்சர்கள் சிறைக்கு செல்ல காரணம் என அறிவுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.ஆனால் மறந்தும் சோனியாவையே காங்கிரஸையே இழுக்க மாட்டார்.காரணம் .போனால் போகிறது வயசான பெருசு என தயாளு அம்மாவை ஸ்பெக்ட்ரம் வழக்கில் விட்டு கொடுத்தவர்கள் ஆயிற்றே.
தமிழக முதல்வர் ஜெயலலிதா,சென்ற தி.மு.க ஆட்சியில் பொதுமக்களிடம் தி.மு.க வினர் மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை மீட்க தனித்துறை ஏற்படுத்தியிருக்கிறார்.இதற்கு பொதுமக்களிடம் செம வரவேற்பு.மதுரையில் கேளுங்கள் .அழகிரியின் அராஜகத்தை கதை கதையாக சொல்வார்கள்.ஒரு வீடு பிடித்து விட்டால் அந்த வீட்டிற்குள் அடியாட்களை அனுப்பி எழுதி கொடு என கேட்பாராம்.மறுத்தால் அந்தாளை அம்மணமாக்கி விடுவார்களாம்.இது போல உன் பொண்டாட்டி,பொண்ணையும் அம்மணமாக்குவோம் என்பார்களாம்.உடனே பயந்து போய் எழுதி கொடுத்துவிடுவார்களாம்.இன்று மதுரை பேரமைதியாக இருக்கிறது.காரணம் ஜெ.
அழகிரி மதுரை வரக்கூட நடுங்கி கொண்டு சென்னைக்கும் டில்லிக்கும் பறந்துகொண்டிருக்கிறார்.எம்.பி பதவி மட்டும் இல்லைன்னா,எப்பவோ மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்ல ஏட்டய்யா கூட கோர்ட்டுக்கு போக பஸ்க்கு நின்னுகிட்டிருந்திருப்பார்.என்னா தெனாவெட்டா இனி அதி.மு.க என்ற கட்சியே இருக்காது என சொல்லியிருப்பாய் அஞ்சா சிங்கமே இன்று சிங்கம் டில்லியில் கக்கா போய்க்கொண்டிருக்கிறது.எல்லாம் அம்மா நடுக்கம்.
மாறன் சகோதரர்களுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஆப்புகளால் தி.மு.க டரியல் ஆகி கிடக்கிறது.காரணம் தி.மு.க வின் ஃபைனான்ஸ் இந்த சகோதரர்கள்தான் என டில்லியில் பேசிக்கொள்கிறார்கள்.கலாநிதியை காட்டிக்கொடுக்க சாக்ஸேனா வும் தயாராகி விட்ட நிலையில்,மாறன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சி.பி.ஐ அவரையும் கைது செய்யும்.அப்புறம் ஜாமீன் இல்லாத திஹார் வாசம்தான்.எப்படியும் கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாய்ங்க.அதனால் முடிஞ்சவரைக்கும் கேஸ் நடக்கிற வரை ஜெயில்ல போட்டு நொக்கலாம் என சுப்ரீம் கோர்ட்ல முடிவு பண்ணிட்டா யாரால மாத்த முடியும்.
அடுத்த மாப்ள் கபில் சிபிலும் களி சாப்பிட ரெடி ஆகிட்டாரு..இவரு போட்ட ஆட்டம் கொஞ்சமா.ராசாவுக்கு பதிலா தொலைதொடர்பு அமைச்சர் ஆக்கினா,ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவே இல்லைன்னு சோத்துல இமயமலையையே அமுக்க பார்த்த விசுவாசி.இந்தியா எப்படி நாசமா போனா நமக்கு என்ன ...கமிசன் வந்தா சரி...ன்னு இருக்கிற மந்திரிகள் இருக்கும் வரை இளைய தலைமுறையினர் என்னதான் உழைத்தாலும் இந்தியா வை முன்னுக்கு கொண்டு வருவது கடினமே.
கறுப்பு பணத்தை கொண்டு வர மறுக்கிறார்கள்.. காரணம் முக்கால்வாசி பணம் அவங்களுது.ஊழல் தி.மு.க வை கழட்டி விட மறுக்கிறார்கள்.உறவு தொடர்கிறது என்கிறார்கள் காரணம் இவர்களுக்கும் அதில் தொடர்பு இருக்கிறது.
தயாநிதி திஹார் சென்றால் என்னாகுமோ என தி.மு.க கவலைப்படுகிறது காரணம் கனிமொழி போல தயா கமுக்கமாக இருக்க மாட்டார்.ஒரு நாள் கூட அவர் சிறைவாசத்தை தாங்க மாட்டார் நிச்சயம் கட்சியை காட்டிகொடுப்பார்.இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.கருணாநிதி எத்தனை முறை சிறை சென்று மகளை சென்று திஹாரில் சந்தித்தாரோ அத்தனை முறையும் பாசத்தால் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.அத்தனை முறை கட்சியை காட்டிகொடுக்காதே என மன்றாடிவிட்டு வந்திருக்கிறார்.
ஸ்டாலின் கடசிவரை முதல்வர் ஆக முடியாமல் ஏமாற்றம் அடைந்துவிட்டார்.தி.மு.க வின் கடைசி முதல்வர் என கலைஞர் வரலாற்றில் பதிவு செய்து கொள்ள போகிறார்.
தி.மு.க எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறது.இதெல்லாம் சாதரணம்.கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.எத்தனையோ தோல்விகளை சந்தித்தாலும் அதை மீட்டெடுத்து வெற்றிபெற வைக்க கலைஞர் இருந்தார்.எதிர்காலத்தில் கலைஞருக்கு பின் அழகிரியாலோ,ஸ்டாலினாலோ இனி ஆட்சியை பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா...சான்சே இல்லை.அதனால்தான் ஜெ...மிக சவுகரியமாக பொறுமையாக ஆட்சி செய்கிறார்.அல்லக்கைகள் ஒருத்தனும் இருக்ககூடாது என களையெடுக்க துவங்கிவிட்டார்.
கீழ்க்கண்டவர்கள் பற்றிய புகார் மனுக்கள் மற்றும் ஆதாரங்கள் மிக பக்காவாக தயாரிக்கப்படுகின்றன..இன்னும் 5 வருடத்திற்குள் வழக்கு நடத்தி சிறைக்கு அனுய்ப்ப தயாராகி விட்டார் முதல்வர்.
மதுரை -அழகிரி மற்றும் அவர் மனைவி மற்றும் அல்லக்கைகள்
சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் மற்றும் அல்லக்கைகள்
திருச்சி-நேரு மற்றும் அவர் தம்பி ராமஜெயம் மற்றும் அல்லக்கைகள்
சென்னை-கலாநிதிமாறன்,ஸ்டாலின் உறவினர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் சேகர்
விழுப்புரம்-பொன்முடி
ஈரோடு -ராஜா
கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு ஒண்ணும் கோட்டா இல்லையா..என ஆதங்கபட வேண்டாம்.475 கோடியில் முடிப்பதாக சொல்லி ஆரம்பிக்கப்பட்ட, தலைமை செயலகம் ப்ளான் அப்ரூவல் கூட வாங்காமல் கட்டி ,பாதி வேலையில் திறந்து வைக்கப்பட்டது..பாதி கட்டிடம் கட்டாமல் உபயோகிச்ச கட்டிடம் உருப்படி ஆகியிருக்கா..?கட்டி முடிச்சதும் 1000 கோடி செலவாச்சுன்னாங்க.அஸ்திவாரமே 200 கோடியாம் ..கணக்கு சொல்லுது.அதைத்தான் கொஞ்சம் விசாரிக்குறாங்க. இதில் முறைகேடு என அஸ்திவார கணக்கு பார்க்கும்போதே கண்டுபிடிச்சிட்டாங்களாம்.இதை விசாரிக்க,தனி செக்ஷன் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஜெ..வுக்கு கல்யாணம் ஆகாததால கல்யாணம் செய்யும் ஏழை பெண்களுக்கான உதவி தொகையை ஜெ.நிறுத்திவிட்டார் என உளறி கொட்டிய ஸ்டாலின் மீது கடுப்பில் இருக்கும் ஜெ...புதிய தலைமை செயலகம் (தண்ணீர் டேங்க்)கட்டியதில் 500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது எந்நேரமும் வழக்கு தொடர உத்தரவிடலாம்,.
மதுரையில் தா.கிருட்டினன் கொலை வழக்கு,மற்றும் தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு ,இரண்டு போதும் அழகிரியை தூக்க.
இதற்காக பிரதமரிடமும் முன்னறிவிப்பு செய்துவிட்டு வந்துவிட்டார் ஜெ...இதனால் மந்திரி சபை மாற்றத்தின்போது அழகிரி இருக்க மாட்டார் என்கிறார்கள்.
திமுகவினர் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அவர்களுக்கு வழக்கறிஞர்கள் உதவி தேவையென்றால் திமுக வழக்குறைஞ்சர்கள் அணியிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர். இம்மாதிரியான வழக்குகள் போடப்படும் போது தனக்கு தெரிவிக்க சொல்லியும் இருக்கிறார்...
சாமியே நடந்து போகுதாம்.பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம் புல்லட்டு என தி.மு.க தொண்டர்கள் நினைப்பதால் யாரும் உங்களிடம் உதவி கேட்டு வர மாட்டார்கள் தலைவரே...முதல்ல நீங்க பாதுகாப்பான இடத்துல ஒளிஞ்சிக்குங்க.....ஆமா சொல்லிப்புட்டேன்..
தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தி.மு.க செய்த நல்ல காரியங்களில் ஒன்றாக உடன்பிறப்புகள் பீத்திக்கொண்ட திட்டத்தை ஜெ..நிறுத்தியதும் உடன்பிறப்புகள் மக்களுக்கு நல்லது நடந்தா ஜெ..வுக்கு பொறுக்காது என கூப்பாடு போட்டார்கள்.இன்று அவர்களுக்கு ஆப்படிக்கும் விதமாக மிக விரைவில் காப்பீட்டு திட்டத்தை புனரமைத்து விட்டார் நம் முதல்வர்.ரொம்ப சந்தோசமா இருக்கு.பல நோயாளிகளுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு வயிற்றில் பால் வார்க்கும் இந்த திட்டம்.முன்பு ஸ்டார் கம்பெனிகாரனும் தனியார் அஸ்பத்திரிகளும் நல்லா சாப்பிட்டாங்க..ஸ்டார் மூலமா நல்ல கமிசனும் உட்சன்பிறப்புகளுக்கு கிடச்சது.அந்த ஆட்டையை போடும் வழியை அடைக்கத்தான் இந்த புனரமைப்பு.
எப்படியோ தி.மு.கவை மாயவலை சுற்றி வளைக்கஆரம்பித்துவிட்டது
நன்றி: சதீஷ் குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|