புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
prajai
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
401 Posts - 48%
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
28 Posts - 3%
prajai
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் வளையத்தில் அவள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 1:10 pm

கண்ணீர் வளையத்தில் அவள்   Il_430xn_81570955-227x300

அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
ஈன்றவனின் வக்கிர உருவம்

அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்

உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்

அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்

சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்

ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதி

நிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்

ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்

கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளி

காசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்

நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்

தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 1:31 pm

நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 11, 2011 1:46 pm

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 3:48 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 4:03 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote://சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு ..
காட்சிப் பொருளாக வீதியில்அவள் //

வக்கிரத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள்,
அடுத்த வீட்டு கழிவறையிலும் அரசியல்வாதிகள்,
அடுத்த வேளை பசிக்கிறது என விரையும் சமூகம்...
ஒரு குரோமோசோமின் மாற்றத்தால் பிறந்த பிறவியின் இழிநிலையா..?? நீதி எங்கே..?
சமூகத்தின் மீதான கோபம், தோழா..! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி

புதிய தலைப்பு செய்திகள் வரும்வரை
ஒரு கதையாக ஊடங்களில் நீளுகிறது
புதிய கோர நிகழ்வுகளை பார்த்து
பழையதை மறக்கும் சமூகம்
தண்டனையும் ,நீதியும் கவனிப்பாரற்று
மீண்டும் ஒரு மறைவில் தளிரிடுகிறது தவறுகள்
நாளைய தலைப்புச் செய்திக்காக

சும்மாவா பாடினான் என் பாரதி

நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

உங்கள் ஆழமான புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 11, 2011 5:53 pm

தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   Bகண்ணீர் வளையத்தில் அவள்   Dகண்ணீர் வளையத்தில் அவள்   Uகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 6:43 pm

அப்துல்லாஹ் wrote:தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்

மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக