ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷாரய்யா உஷாரு

+7
கலைவேந்தன்
தாமு
இளமாறன்
realvampire
positivekarthick
அசுரன்
ஜாஹீதாபானு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உஷாரய்யா உஷாரு  Empty உஷாரய்யா உஷாரு

Post by ஜாஹீதாபானு Mon Jul 11, 2011 4:49 pm

இவ்வளவு அழகான இந்த பெண்ணை திருமணம் செய்து , வாழ்க்கையை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...என்று பெண்களாலேயே புகழப்பட்ட அந்த அழகுப் பெண்ணுக்கு, 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இத்தனைக்கும் அவள் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். 28வயது வரை அவளைப் பெண் பார்க்க வாரத்திற்கு ஒரு வரனாவது வரத் தான் செய்தது. அவள் அழகும், அவள் பார்க்கும் வேலயும், குணாதிசயமும் அவர்களுக்கு பிடித்துப் போகும். அடுத்த வாரத்திலே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு செல்வார்கள். பின்பு காணாமலே போய் விடுவார்கள்.தொடர்ந்து வருடக் கணக்கில் இவ்வாறு நடந்துவந்ததால், குடும்பத்தினரும், உறவினர்களும் ரொம்பத் தான் குழம்பிப்போனார்கள்.
30 வயதான பின்பும் தனக்கு திருமணம் நடக்காததால் தவித்துப் போன அவள், அதற்கான சதிப் பின்னணியில் தனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் யாரேஅ இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொண்டாள்.ஆனால் அந்த நபர் யார் என்பதை எவ்வளவோ முயற்ச்சித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக அவள் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி நமக்கு திருமணமேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எனக்கு திருமண ஆசையே போய் விட்டது. இனி நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அவள் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொன்னாள். எல்லோரும் அதிர்ந்தனர். பின்பு அலுவலகம் சென்று தனக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் மட்டும் அந்த விஷயத்தை சொன்னாள். ஆஈள் ஒரு பெண் உள்ளுக்குள் மகிழ்வது போல் தோன்ற, அவளுக்குள் சந்தேக பொறி தட்டியது.
தன் அலுவலகத்திலே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் என்பதால், சரியான ஆதாரங்களோடு அவளை மடக்க திட்டமிட்டாள். கடைசியாக தன்னை நிராகரித்த இளைஞரை நேரடியாகவே போய் சந்தித்தாள்.ஏன் என்னை நிராகரித்தீர்கள்? என்று கேட்க, அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்களைக் கேட்ட அவள் அதிர்ந்து போனாள்.அவள் அழுது, நான் அப்படிப்பட்டவள் இல்லை... அப்பாவி ... என்று அழுதுவிட இளைஞன் இண்டெர்நெட் வழியாக தன்னை வந்தடைந்த தகவல்களை ஆதாரமாகக் கொடுத்தன். அதை இரண்டொரு நாட்களாக ஆராய்ந்த அவள், உண்மையான குற்றவாளி தன் உயர் அதிகாரியான அந்த பெண்மணிதான் என்பதை கண்டுபிடித்தாள்.அந்த பெண்மணிக்கு 45 வய்து. சுமாருக்கும் குறைவான அழகு. திருமணமான நான்கே மாதத்தில், அழகற்றவள் என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். பின்பு அவர் அழகான இன்னொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அந்த பிரச்சனைக்குரிய பெண்ணான உயர் அதிகாரியிடம் நேரடியாகச் சென்ற அந்த அழகுப்பெண், ஒவ்வொரு முறையும் என்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி உங்களிடம் மட்டும் தானே சொன்னேன். என் மூத்தசகேதரியாக நினைத்து உங்களிடம் நான் சொல்ல, 5 வருடமாக என்னைப் பற்றி லெஸ்பியன் பெண் என்று கூறி என் வாழ்க்கையில் ஏன் மண் அள்ளிப்போட்டீர்கள்? என்று அவள் கேட்க...!
உடனே அவள் பிளேடை எடுத்து தன் கையை கீறிக்கொண்டு,உன் வாழ்க்கையை நான் கெடுத்ததற்க்கு இது தான் தண்டனை.நான் அழகற்றவள்.அதனால் என்னை என் கணவன் புறக்கணித்து விட்டான். உன் அழகைப் பார்ஹ்த்டு எனக்கு பொறாமை வந்தது. அழகான இளம்பெண்கள் நிம்மதியாக மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என்று என் மனது சொன்னது. நான் துணையின்றி தவிக்கும்போது நீ மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்தேன்..என்று கூறிவிட்டு மூர்ச்சையற்றுப் போனாள்.


நீங்க அழகான பெண்ணா? உங்களைச் சுற்றி இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கலாம்... கவனிச்சுக்குங்க...!


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by அசுரன் Mon Jul 11, 2011 7:28 pm

அட பார்ரா இப்படிக்கூட நடக்குதா? அழகான பெண்களே ஜாக்கிரதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by positivekarthick Mon Jul 11, 2011 9:27 pm

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சும்மாவா சொன்னார்கள்.


உஷாரய்யா உஷாரு  Pஉஷாரய்யா உஷாரு  Oஉஷாரய்யா உஷாரு  Sஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Vஉஷாரய்யா உஷாரு  Eஉஷாரய்யா உஷாரு  Emptyஉஷாரய்யா உஷாரு  Kஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Rஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Hஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Cஉஷாரய்யா உஷாரு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by realvampire Tue Jul 12, 2011 12:08 am

முட்டாள்தனம் அவ்வளவுதான்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by இளமாறன் Tue Jul 12, 2011 12:50 am

அட பாவிகளா இப்படியுமா மன நோயாளிகள் இருப்பாங்க உஷாரய்யா உஷாரு  56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உஷாரய்யா உஷாரு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by தாமு Tue Jul 12, 2011 6:01 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 9:49 am

ஆச்சர்யகரமான தகவல். இப்படியும் நடக்குமா என்று வியக்க வைத்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி பானு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by ரேவதி Thu Jul 28, 2011 9:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by அப்துல்லாஹ் Thu Jul 28, 2011 9:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Bஉஷாரய்யா உஷாரு  Dஉஷாரய்யா உஷாரு  Uஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by ரஞ்சித் Thu Jul 28, 2011 10:05 am

ஐம்பது ஆண்கள் ஒரே வீட்டில் இருந்துவிடலாம் , ஆனால் ஐந்து பெண்கள் இருக்க முடியாது அதிர்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உஷாரய்யா உஷாரு  Empty Re: உஷாரய்யா உஷாரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum