புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலெனும் அமுதம்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 5:37 pm

                  அரசியலெனும் அமுதம்.. Fghfcopy


பெரியதொரு மாற்றம் அரசியலில் விரும்பும் மக்களே..!
இனியதொரு அரசியலமைப்பு சட்டம் அமைத்திட
புதியதொருவனாய் அரசியலுக்கு வருகிறேன்..
அரியதொரு வாய்ப்பு தருவீரா..? என் மேல் ஓட்டுப்பதிவீரா..?


அரசியல்வாதி எனும் பெயர் இதுவரை எனக்கில்லை.
அதனால் என் கைகளில் இதுவரை கறைபடிந்ததில்லை.
இலவச பொருள் தந்து இயலாதவனாக்க வரவில்லை.
இதுவரை என் குடும்பம் அரசியலில் இருந்ததில்லை.
இனிமேலும் அவர்களை இங்கே இழுக்கப் போவதில்லை.!


அரிதாரம் பூசிக்கொண்டு பேச நான் நடிகனில்லை..
அவதூறு பேசி தகராறு செய்திட கலக நாரதருமில்லை..
நற்பண்புகள் கற்றுத்தந்து நல்லதொரு நாடு உருவாக்க
நானும் உரைக்கிறேன்..என் தேர்தல் அறிக்கையை.
.!

படிப்பினை இலவசமாய் கட்டாயமாக பயில வழி வகுத்திடுவேன்..!
பருவத்தினர் எல்லோர்க்கும் இராணுவ பயிற்சியினை அளித்திடுவேன்.!
சாதிகளையும் அதன் கட்சிச்சங்கங்களையும் ஒழித்திடுவேன்..!
லஞ்சம் வாங்கி பதுக்குபவர்களின் குடியுரிமையை பறித்திடுவேன்..!

காந்தகோடு அட்டை மூலம் உங்கள் விபரகணக்குகளை ஒன்றிணைப்பேன்..!
களவு,கொலை,கற்பழிப்பு செய்பவருக்கு கடின தண்டனை தந்திடுவேன்..!
அயல்தேசப் பணிக்கு குறைவான வருட அனுமதியே தந்திடுவேன்..!
அங்கு அவர்கள் குடியிரிமை பெறுவதை அடியோடு நிறுத்திடுவேன்.!

அனாதைகளை தத்தெடுத்தால் அரசாங்க வேலை தந்திடுவேன்..!
முதியோர்கள் இல்லத்தினை இலவசமாய் முன்னின்று நடத்திடுவேன்..!
அரசியலுக்கும் அடிப்படை தகுதி,வயது வரம்பு அமைத்திடுவேன்..!
சாதி மத அடிப்படை இல்லாத,தகுதிக்கான வேலை அளித்திடுவேன்.!


மனிதமெனும் சாதி மட்டும் இருந்திடச் செய்வேன்..!
புனிதமெனும் ஜோதியாய் அது ஒளிரச்செய்வேன்..!
பிச்சை எனும் ஏழ்மை நிலைதனை ஒழித்திடுவேன்..!
இச்சைகள் இல்லா சமுதாயம் உருவாக்கிடுவேன்..!


அரசியலெனும் சாக்கடையை அமுதமேனும் அரசியலாக்க..
இந்திய ஆட்சி பணி ( I.A.S) பயின்ற என்னை அரியணையில்
ஏற்றுவீரா..? அமைதிவாழ்வுக்கு என்மேல் ஓட்டுப்பதிவீரா..?


                  அரசியலெனும் அமுதம்.. 14workerspartyrallyforg



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 5:45 pm

நல்லதோர் தேர்தல் அறிக்கை ஆனால் நாம் மக்கள் இதை ஏர்க்கமாட்டார்கள் உங்கள் கல்வி (I.A.S) தகுதி போதுமானதாக இல்லை

தேவயான தகுதிகள்
நீங்கள் 10வது தாண்டி இருக்க கூடாது
அரசியல் வாதியின் மகனாகவோ உறவினராகவோ
நடிகனாகவோ நல்லவன் என்ற பெயரில் (420) யாகவோ
இருத்தல் அவசியம்

கவிதை மிகவும் அருமை
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 6:09 pm

தேர்தல் அறிக்கை நன்றாக இருந்தது.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 10:52 pm

SK wrote:நல்லதோர் தேர்தல் அறிக்கை ஆனால் நாம் மக்கள் இதை ஏர்க்கமாட்டார்கள் உங்கள் கல்வி (I.A.S) தகுதி போதுமானதாக இல்லை

தேவயான தகுதிகள்
நீங்கள் 10வது தாண்டி இருக்க கூடாது
அரசியல் வாதியின் மகனாகவோ உறவினராகவோ
நடிகனாகவோ நல்லவன் என்ற பெயரில் (420) யாகவோ
இருத்தல் அவசியம்

கவிதை மிகவும் அருமை
அப்ப நம்ம நிலைமை மாறதோ..? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி.s.k அவர்களே... நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 11:05 pm

இதை நீங்கள் மேடையில் முழங்கும் போது, உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,                  அரசியலெனும் அமுதம்.. Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 11:17 pm

kitcha wrote:இதை நீங்கள் மேடையில் முழங்கும் போது, உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.

நல்லதோர் வீணை செய்து ....என்ற பாரதியின் கவி வரிகள் கண்முன் நிழலாடுகிறது... சோகம் சோகம் சோகம் சோகம்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 16, 2011 1:30 pm

எல்லாரும் சொல்வார்கள் அரசியல் ஒரு சாக்கடை
என்னை பொறுத்தவரை கவிஞர் சொன்னதுபோல் அது ஒரு அமுதம் தான்

வம்சவாதிகள் ,புத்தியற்றவன் ,திருடன் ,கோமாளி ,மதவாதி இப்படி
சுய இலாபத்திற்காக கட்சி உருவாக்கி அரசியலை சீர்கேடுக்குகிரார்கள்

சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும் அரசியலை கண்டாலே மூக்கை பிடித்து செல்கிறார்கள்
கல்வி ,தகுதியும் திறமையும் உள்ள சில மனிதர்கள்

நல்ல மனிதர்கள் அரசியலின் உன்னதம் உணராதவரை
ஏற்க்கனவே இருக்கும் மனிதர்களால் சீழ்பிடுத்து நாறிக்கொண்டே இருக்கும் அரசியல் .

ஊராட்சி அதிகாரி ,தாலுகா ஆதிகாரி ,மாவட்டத்தை ஆளும் அதிகாரி
இவர்களை எல்லாம் ஆளும் தகுதி அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இருக்கா என்று
பொதுமக்கள் உணராதவரை இந்த அரசியல் தொடரும் (இதில் இன்றைய அரசியல்வாதிகளின் தவறுகள் ஏதும் இல்லை அவர்களின் தவறை கண்டும் காணமல் இருப்பது நம் பொதுமக்கள் மீதுதான் தவறு இருக்கு )

உங்கள் கவிதையை வாசித்தபோது இப்படி எழுத தோன்றியது
இதில் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

கவிதை சிறப்பு நண்பா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 16, 2011 1:53 pm

கவிதை மிகவும் அருமை

செய்தாலியின் கருத்தும் அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 2:47 pm

கண்டேன் !கண்டேன்!

ஞாலத்தை திருத்தும் ஞானத்துடனான
நாளைய தலைவரை நானும் கண்டேன் !

சூலத்தை ஏந்தி -இன்றய
அரசியல் சூத்திரத்தை சூனியமாக்கும்
காளியை கவிதையில் கண்டேன் .

(கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே !)



                  அரசியலெனும் அமுதம்.. Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 16, 2011 4:14 pm

நீ நில்லு தல... என்ற ஓட்டு உண்க்குத்தான்... (ஆமா ஓட்டுக்கு எவளோ தருவே?) -- இது இன்றைய அரசியல் ...

உங்கள் கனவு!? பலிக்க, மாற்றம் பிறக்க பாடுபடுவோம்!!!!
சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக