புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_lcapகண்ணீர் வளையத்தில் அவள்   I_voting_barகண்ணீர் வளையத்தில் அவள்   I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் வளையத்தில் அவள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 1:10 pm

கண்ணீர் வளையத்தில் அவள்   Il_430xn_81570955-227x300

அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
ஈன்றவனின் வக்கிர உருவம்

அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்

உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்

அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்

சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்

ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதி

நிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்

ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்

கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளி

காசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்

நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்

தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 1:31 pm

நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 11, 2011 1:46 pm

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 3:48 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 4:03 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote://சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு ..
காட்சிப் பொருளாக வீதியில்அவள் //

வக்கிரத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள்,
அடுத்த வீட்டு கழிவறையிலும் அரசியல்வாதிகள்,
அடுத்த வேளை பசிக்கிறது என விரையும் சமூகம்...
ஒரு குரோமோசோமின் மாற்றத்தால் பிறந்த பிறவியின் இழிநிலையா..?? நீதி எங்கே..?
சமூகத்தின் மீதான கோபம், தோழா..! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி

புதிய தலைப்பு செய்திகள் வரும்வரை
ஒரு கதையாக ஊடங்களில் நீளுகிறது
புதிய கோர நிகழ்வுகளை பார்த்து
பழையதை மறக்கும் சமூகம்
தண்டனையும் ,நீதியும் கவனிப்பாரற்று
மீண்டும் ஒரு மறைவில் தளிரிடுகிறது தவறுகள்
நாளைய தலைப்புச் செய்திக்காக

சும்மாவா பாடினான் என் பாரதி

நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

உங்கள் ஆழமான புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 11, 2011 5:53 pm

தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   Bகண்ணீர் வளையத்தில் அவள்   Dகண்ணீர் வளையத்தில் அவள்   Uகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 6:43 pm

அப்துல்லாஹ் wrote:தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்

மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக