Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் வளையத்தில் அவள்
3 posters
Page 1 of 1
கண்ணீர் வளையத்தில் அவள்
அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
ஈன்றவனின் வக்கிர உருவம்
அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்
உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்
அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்
சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்
ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதி
நிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்
ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்
கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளி
காசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்
நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்
தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்
Last edited by செய்தாலி on Mon Jul 11, 2011 1:33 pm; edited 1 time in total
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
.
Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:39 pm; edited 1 time in total
Guest- Guest
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
மிக்க நன்றி கவிஞரே
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
ஜெகதீஸ்வரன்.இரா wrote://சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு ..
காட்சிப் பொருளாக வீதியில்அவள் //
வக்கிரத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள்,
அடுத்த வீட்டு கழிவறையிலும் அரசியல்வாதிகள்,
அடுத்த வேளை பசிக்கிறது என விரையும் சமூகம்...
ஒரு குரோமோசோமின் மாற்றத்தால் பிறந்த பிறவியின் இழிநிலையா..?? நீதி எங்கே..?
சமூகத்தின் மீதான கோபம், தோழா..! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
புதிய தலைப்பு செய்திகள் வரும்வரை
ஒரு கதையாக ஊடங்களில் நீளுகிறது
புதிய கோர நிகழ்வுகளை பார்த்து
பழையதை மறக்கும் சமூகம்
தண்டனையும் ,நீதியும் கவனிப்பாரற்று
மீண்டும் ஒரு மறைவில் தளிரிடுகிறது தவறுகள்
நாளைய தலைப்புச் செய்திக்காக
சும்மாவா பாடினான் என் பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்
உங்கள் ஆழமான புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கண்ணீர் வளையத்தில் அவள்
அப்துல்லாஹ் wrote:தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்
மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே
Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
» 2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன்
» 144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம்
» பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» கன்னி அவள் கணினி அவள்
» 2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன்
» 144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம்
» பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|