புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
44 Posts - 42%
heezulia
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
3 Posts - 3%
prajai
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
3 Posts - 3%
Barushree
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
21 Posts - 5%
prajai
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_m10தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்..


   
   
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 1:22 am

நெட் டீல் படித்தது .....

புதுடில்லி, இந்தியா: தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி, இன்னமும் சில நாட்கள் நீடித்திருக்கக்கூடும். அப்படி நீடிக்காமல், அவசர அவசரமாக கடந்த வியாழக் கிழமையே ‘மங்களம்’ பாடவேண்டி வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, கனிமொழியில் வக்கீல் எடுத்து வைத்த வாதம் என்று இப்போது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகின்றது. இதில் கைதான யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான முழுமையான குற்றப் பத்திரிகையும் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் Preliminary அறிக்கை ஒன்றை வைத்தே சி.பி.ஐ. விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த விஷயத்தை கனிமொழியின் வக்கீல், அடிக்கடி நீதிபதிக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சி.பி.ஐ. முழுமையான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ.யை நீதிபதி சைனி பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். “குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் முழுமையான குற்றப் பத்திரிகையை நீங்கள் தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார் அவர்.

அதற்கு சி.பி.ஐ.யின் வக்கீல், “வேறு சில முக்கிய சம்பவங்களையும் நாம் குற்றப் பத்திரிகையில் இணைக்க வேண்டியுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனால்தான் தாமதம்” என்றார்.

இந்தப் பதிலுடன் நீதிபதி திருப்தியடையவில்லை. சி.பி.ஐ.யின் வக்கீலைப் போட்டுக் குடைந்து தள்ளிவிட்டார்.

“நீங்கள் குற்றப் பத்திரிகையைத் தாமதிப்பதைப் பார்த்தால் வேறு உள்நோக்கம் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும், தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உங்களது விருப்பமா? அதற்காகத் தாமதம் செய்யப்படுகின்றதா?”

சமீபகாலமாக ‘டில்லி வாலா’வாகிவிட்ட கனிமொழி

“இல்லை. ஆவணங்கள் முழுமையடையவில்லை. புதிய தகவல்கள் சேர்க்கப்படவுள்ளன”

இந்த இடத்தில் குறுக்கிட்ட கனிமொழியின் வக்கீல், “எனது கட்சிக்காரருக்கு (கனிமொழி) அவரைக் கைது செய்வதற்கு என்ன காரணம் என்று ஆதாரம் காட்டும் சப்போர்ட்டிங் டாக்குமென்ட் ஏதும் வழங்கப்படவில்லை என்று ஞாபகப் படுத்துகிறேன்” என்று, கத்தி செருகினார்.

சி.பி.ஐ. வக்கீலின் பக்கமாகத் திரும்பிய நீதிபதி, “அந்த ஆவணங்கள் எங்கே?” என்றார். “ கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் அல்லவா அவர்களை கைது செய்தீர்கள்? அந்த ஆவணங்கள் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த ஆவணங்களை ஏன் இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை?”

“அந்த ஆவணங்களை ரிலீஸ் செய்தால், அதிலுள்ள விபரங்களை வைத்து சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற ப்ரீ-காஷனில்தான் அவை வழங்கப்படவில்லை”

“அந்த ‘சிலர்’ கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 14 பேரில் இருக்கிறார்களா?”

இதற்கு பதில் சொல்ல சில விநாடிகள் எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. வக்கீல், “இல்லை. வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியானால், அவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?” என்று கேட்டார் நீதிபதி சைனி.

இதற்கு சி.பி.ஐ. வக்கீலிடமிருந்து பதிலில்லை.

சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு வெளியே மீடியாக்களின் துரத்தல்

அதையடுத்து நீதிபதியிடமிருந்து உஷ்ணமான வார்த்தைகள் வந்து விழுந்தன. “இது ஒரு விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணங்கள் ரெடியாகும் வரை அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. அதற்கு மேலும் நீங்கள் தாமதம் செய்தால், கோர்ட் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!” என்றார்.

இதைக் கேட்ட சி.பி.ஐ. தரப்பு, ஆடிப்போனது. நிலைமை சிக்கலாகுவதைப் புரிந்துகொண்டு மறுநாளே புதிய ப்ரீலிமினரி டிராஃப்ட் ஒன்றைத் தாக்கல் செய்தது.

இப்படி, மறு நாள் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ‘வெளியே இருக்கும்’ நபர் ஒருவரின் பெயரும் பிரஸ்தாபிக்கப் பட்டிருந்தது.

அந்தப் பெயர்-

‘மத்திய அமைச்சர்’ தயாநிதி மாறன்!

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்ட பின்னர்தான், தொடர்ந்தும் அவரை அமைச்சர் பதவியில் வைத்திருக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தயாநிதியின் பதவி பறிபோனது!

கனிமொழியில் வக்கீல் பிரஷர் கொடுக்காமல் இருந்திருந்தால், தயாநிதியின் பெயரை அவசர கதியில் உள்ளே கொண்டுவந்திருக்காது சி.பி.ஐ.! இன்னமும் சில நாட்களுக்காவது தயாநிதியின் அமைச்சர் பதவி நிலைத்திருக்கலாம்.

சரி. கனிமொழியின் வக்கீல் இந்த மூவை ஏன் செய்தார்? பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காகிப் போனதா? அல்லது.. அல்லது.. வேண்டுமென்றே தயாநிதியின் பதவிக்கு சங்கு ஊதினாரா?

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 11, 2011 9:04 am

இனி உன்னாலே நான் கெட்டேன் என்னால் நீ கெட்டே கதைதான், ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கு ஊதிக்க வேண்டியதுதான்.



கும்மாச்சி
அன்பே சிவம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக