புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு காதல் கவிதை - Page 2 I_vote_lcapஒரு காதல் கவிதை - Page 2 I_voting_barஒரு காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 1:36 am

First topic message reminder :

"காதலின் கால நகர்தல்"

ஒரு சின்ன புள்ளியாய்
உன் -
கருவிழியிலிருந்து
நினைவுருகிறது நம் காதல்!

உனக்குள் நானாகக்
கரைந்த - அந்த நாட்கள்
இன்னும் வலிப்பதாகவே கடக்கின்றன;

தெருக்களின் நீளத்திலெல்லாம் - என்
ஆயுளை - உன் - வருகைக்காய்
பதித்து வைத்திருந்த காலமது;

உடல் உரசா தூரத்தில் - இதயங்கள்
இரண்டும் ஒன்றென சங்கமித்திருந்த
அந்த வேளையில் தான் -

நேரம் காலம் நட்சத்திரம் - பார்த்தடிக்கப்
பட்ட உன்-
திருமண அழைப்பிதழில் -
முதல் முதலாய் நம் பிரிவும்
நிரந்தரமாய் அறிவிக்கப் பட்டன;

எப்படியோ சேர்ந்தே விடுவோமென்றிருந்த
மிச்சம் மீதி நம்பிக்கையும் -
யாரோ உனக்குப் போட்ட
மூன்று முடுச்சுகளில் அவிழ்ந்து போனது;

உண்மையில் -
உனக்கு எத்தனை வலித்ததோ -
தெரியவில்லை, எனக்கு இன்றுவரை
வலியாகவே 'மறக்க மறுக்கிறது - நம்
காதல்!

இதோ அம்மாவாகியும் விட்டாயாம்;
நீ -
அம்மாவாகிவிட்ட வெற்றியில் தோற்ற - நம்
இதயத் தெருக்களில் - இனி எந்த ஜென்மம் வந்து
சிரிப்புக் கோலமிடுமோ; இட்டுபோகட்டும்,

இப்பொழுதும்;
உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???

உனக்கெப்படியோ;
நாட்கள் கடக்கும் விளிம்புகளில்..
உன் சிரிப்பும் நினைவுகளுமாகவே
என் வாழ்நாட்கள் உதிர்கின்றன;

உனக்காக காத்திருந்த காத்திருப்புகளிலும்
அழுத கண்ணீரிலும் - காதலை கற்றளவு
உன்னை நானும் -
என்னை நீயும் -
கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிஜம்!

என் நெஞ்சில் பச்சை குத்திய - உன்
பெயரிலிருந்து -
விழித்தே கழித்த என் இரவுகள் வரை
ஒன்றாக உனக்குத் தெரிந்திருக்குமா???

இரவின் நெடுநேரம் வரை
உன் வீட்டு வாசலில்-
நான் நின்றிருந்ததும்..,

நான் நிற்ப்பேனென நீ - உன் படுக்கையில்
அழுதுத் தீர்த்தும்..,

மறுநாள் காலை -
விடியலில் எழுந்து நீ
வாசல் தெளித்தும்..,

உன் வாசலின் ஈரமாய் - என்
இதயம் கனத்ததுமாகவே........
நகர்கிறதென் காலம்!!
----------------------
வித்யாசாகர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:25 am

என்ன மப்பா ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:26 am

அமாம் மீனு இன்று நான் ஒரு போத்தல் தண்ணீர் புல்லாக குடித்துவிட்டேன் அதுதான் கொஞ்சம் மப்பாக இருக்கிறது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:28 am

எஸ் எஸ்..உங்களுக்கென்ன.. இன்று மீனு மிகவும் வருத்தமாக உள்ளா.. அப்போ மீனுவும் தண்ணி போடட்டுமா ?



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:30 am

தண்ணி மட்டுமா சாப்பாடு இல்லையா ஒரு காதல் கவிதை - Page 2 Icon_lol
ஐயோ அடிக்க வந்திடுவவே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:35 am

மீனு சாப்டாம இருக்க யாரு காரணம் ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:39 am

என்னது சாப்பிடலியா என்ன சித்தப்பு தண்ணியிலை பானு தாரளின்னு கோவமா கேட்டா நான் தந்திருப்பெநேல்லா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 3:51 am

meenuga wrote:வித்யாசாகர்..இந்த காதல் கவிதை..எனக்கு இனிக்கவில்லை..மாறாக மிகுந்த கவலையை சோகத்தை தருகின்றது..கவிதை அருமை என்றும் சொல்ல தோன்றவில்லை..கவிதை வலிக்குது வித்யாசாகர் ..இது யாருடைய அனுபவம்.. எப்படி இந்த வரிகள் எழுத முடிந்தது.. இப்படி எத்தனயயோ இதயங்கள் ஏங்கிகிட்டு இருக்கின்றன.. தான் நேசித்த பெண்ணை இன்னொருத்தங்க தமதாக்கி கொள்ளும் போது ..அவளை நேசித்த காதலன் ..என்னமாக வருந்துகிறான்..

உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???


உணர்வின் வலியோடு கூடிய வெளிப்பாடு தான் உங்கள் காதல் கவிதை..
கவிதை ஒருதங்களின் கண்ணில் நீரை வரவளைக்குமா ?..கண்டிப்பா வர வைக்கும் என்பதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்து காட்டு... நன்றிகள் வித்யாசாகர்
எனக்குள் நிறைய கண்ணீர் சொட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. சிலநேரம் இப்படியும் பலநேரம் அப்படியுமாய் வலிக்கும் இதையத்தை "என் எழுத்துக்கள் மறைத்தும் காட்டியும் விடுகின்றன" தான்.

அதற்காக

வெறும் காதலென்று மட்டும் நானென்னை சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.

என் வலி.., என் வீடு.. நாடு.. உலகம் சார்ந்தவை..என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

பிறகு, மீனு குட்டி இந்த ஈகரையில் எல்லோருக்குமே.. (எல்லோருக்கும் என்பதில் ரூபனும் அடக்கம்) அன்பு தோழி தங்கை.. செல்லமானவள்.

அதனால் கவிதை கண்டு மட்டுமல்ல, எந்த தருணத்திலும் உடைந்து விடக் கூடாது மீனு. வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை, அவ்வளவு தான்.

No pain; No Gain!!

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி. வலிதான் எழுதுபவர்களின் ஆயுதம். வலிக்கும் இதையாத்தால் மட்டுமே பிறரின் வலிக்கு மருந்து சொல்ல முடியும் மீனு. எனவே, வலியில் புடம் போடப் பழகிக் கொள்ளுங்கள். நோகலாகாது.

நல்லவனின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இந்த சமூகத்தை ஒவ்வொரு முறை புரட்டிப் போடும் பேராழி.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:57 am

வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி.
நல்லவனின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இந்த சமூகத்தை ஒவ்வொரு முறை புரட்டிப் போடும் பேராழி.

ஆகா என்ன வரிகள் என்ன கருத்துக்கள் எனக்கு சொல்ல வார்த்தை தெரியவில்லை அதுதான் நிங்கள் எடுத்துவிட்டிர்களே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 4:06 am

வித்யாசாகர் ..உங்கள் அறிவுரை ..சாரி அன்புரை படித்தேன்.. மனசு கொஞ்சம் தெளிந்தேன்.. நீங்கள் சொல்லி இருந்த வலி தான் சக்தி ..என்பதில் எவளவு ஆழமான கருத்துக்கள் அடங்கி இருக்கின்றன.. நான் இங்கு செல்லமாய் இருப்பது கேட்டு ரொம்ப சந்தோசம்.. நானும் உணர்ந்து இருக்கின்றேன் வித்யாசாகர்.. ஷிவா அண்ணா என்னை தன தங்கை ஆகவும்.. ரூபன் என்னை தன நெருங்கிய அன்பு தோழியாகவும்..என் கவிதை ஆசான் வித்யாசாகர் என்னை தன் அன்பு தோழியாகவும் ..நந்திதா அக்க என்னை அன்பு சகோதர்யாகவும் ..ஷெரின் ,கிருபை,விஜய் ,பிரகாஸ் அவர்கள் எல்லோருக்கும் நான் தோழியாகவும்.ராஜா அண்ணாவுக்கு நான் தங்கை ஆகவும்,, தமிழன் அண்ணாவுக்கு ரொம்ப பிடித்த தங்கையாகவும்(நமீதா படம் கொடுத்ததால் அவருக்கு மீனுவை ரொம்ப பிடிக்கும்) இன்னும் பலருக்கு நான் நல்ல தோழியாகவும் ஈகரைல இருக்கேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது வித்யாசாகர்..
நன்றிகள் உங்க அன்புரைக்கு..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 4:09 am

அட சொல்லவே இல்லை ஏனுங்க இது நிங்களே சொல்லிக்கிறதா அம்மணி இல்லாவிடில் அவங்க சொன்னதா ஒரு காதல் கவிதை - Page 2 705463

இன்று அடி நிச்சயம் ஒரு காதல் கவிதை - Page 2 230655

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக