புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
25 Posts - 39%
heezulia
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Barushree
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 2%
M. Priya
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
7 Posts - 2%
prajai
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jul 11, 2011 11:03 am

எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.

அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி 154550 கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி 154550 கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக