புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
18+ கேள்வி  - Page 2 I_vote_lcap18+ கேள்வி  - Page 2 I_voting_bar18+ கேள்வி  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18+ கேள்வி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 6:39 pm

First topic message reminder :

நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? 18+ கேள்வி  - Page 2 182891 18+ கேள்வி  - Page 2 182891 18+ கேள்வி  - Page 2 514396 18+ கேள்வி  - Page 2 514396 18+ கேள்வி  - Page 2 168113 18+ கேள்வி  - Page 2 168113




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 11, 2011 10:16 am

திருவிளயாடலில் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விட பயங்கர (கேவலமான) சந்தேகமாக இருக்கு தன் மனைவியை தவிர மற்ற பெண்களை உடன் பிறப்பாக பார்பவருக்கு இந்த எண்ணம் தோன்றது



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jul 11, 2011 12:43 pm

கே. பாலா wrote:
சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? கண்ணடி கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம்
கேள்வியை நீங்கள் கிண்டலாக! கேட்பது போல் சிமிலி போட்டிருக்கிறீர்கள் ! என்றாலும்
இதற்க்கு நான் சீரியஸ் ஆகவே பதில் அளிக்கிறேன் !

தவறு!
காரணம்: 1. சக மனுஷியை , பெண்ணை , ஒரு பொருளாக பார்க்கும் மனோபாவம் உண்டாகும். அவளுக்கென்று மனசு இருக்கு, உணர்வுகள் இருக்கு என்ற நினைவு போய் அவளும் ஒரு பொருள் என்ற நிலைக்கு நினைக்க தோன்றும்! இது பெண்ணை இழிவு படுத்தும் செயல்

2. பெரும் பாலான பாலியல் குற்றங்கள் நீல படங்களை பார்த்ததான் விளைவாக நிகழ்ந்ததாக ஆராய்சிகள் சொல்கின்றன

3. மன உணர்ச்சி, உடலை தூண்டி,பிறகு அவனை பற்றிய குற்ற உணர்வுக்கு இட்டு செல்லும் .

4. இந்த நீல காட்சிகளை காணுகின்ற பழக்கம் தொடரும் போது அதற்கு அடிமையாக மாறும் வாய்ப்பு அதிகம்.

5. தன்னை பற்றி உயர்ந்த சுய மதிப்பீடு கொண்டிருக்கும் யாரும் நீல படங்களை காண மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம்

நன்றி அண்ணா ...இதை அப்படியே என் நண்பனுக்கு சொல்லி நல்வழி படுத்த முயற்சிக்கிறேன் .... நன்றி அன்பு மலர்



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jul 11, 2011 12:50 pm

பிஜிராமன் wrote:சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....

ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......

பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......

பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......

உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........

என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......

அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......

அண்ணா உங்களையும்,பாலா அண்ணாவையும் போல தெளிவான விளக்கம் எந்த ஆசிரியராலும் வழங்க முடியாது ......உங்களுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் மிகை ஆகாது ...உங்களின் விளக்கங்களுக்கு தலை வணங்குகிறேன் ...நன்றிகள் கோடி
உங்களின் சேவை மேன்மேலும் தொடரட்டும் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jul 11, 2011 12:54 pm

பிஜிராமன் wrote:
கோபி சதீஷ் wrote:எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.

தப்பு இல்லை சதீஷ்.......
ஆனால் ஒரு மாணவனுக்கு நடதுவதற்காக தான் அந்த பாடம் கொடுக்க பட்டுள்ளது...அதை நடத்த வேண்டியது அவர்களது கடமை....இதில் தான் தவறு உள்ளது.....செக்ஸ் கல்வி எனபதை தனி பாடமாக வைத்தால் இது போன்ற ஆசிரியர்களுக்கு சுலபமாக இருக்கும்...காரணம் அவர்களும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.....ஆகவே அவர்களுக்கு கூச்சம் இருக்கும்.....இந்த செக்ஸ் என்ற இந்த வார்த்தை நார்மல் ஆன வார்த்தை தான் என்ற நிலை வரும் வரை....அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது....செக்ஸ் கல்விக்கு என்று தனி ஆசான் அமர்த்தி விட்டால் அவர் பார்துக்கொள்வார்......

நன்றி சதீஷ் வினவியதற்கு

குரு உங்களுக்கு ஒரு சல்யூட் போடணுங்க .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jul 11, 2011 12:57 pm

SK wrote:திருவிளயாடலில் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விட பயங்கர (கேவலமான) சந்தேகமாக இருக்கு தன் மனைவியை தவிர மற்ற பெண்களை உடன் பிறப்பாக பார்பவருக்கு இந்த எண்ணம் தோன்றது

உங்களின் அதிரடியான கமென்ட்டுக்கு நன்றி .....



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Jul 11, 2011 1:11 pm

சிவா wrote:பிஜிராமன் மற்றும் கே.பாலா இருவடும் மிகவும் அருமையான விளக்கத்தைத் தந்துள்ளனர். பாராட்டுக்கள்.

மேலும் சுரேஷ்குமார், இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்!

கேள்வி கேட்டதற்கு காரணம் :
என் நண்பன் ஒருவன் இது போன்ற படங்கள் பார்ப்பதில்
ஆர்வம் கொள்கிறான்
அவனுக்கு தெளிவான விளக்கங்களும் , அறிவுரைகளும் சொல்ல எனக்கு கல்வியறிவோ , அனுபவ அறிவோ கிடையாது ....என்பதால் தான் யார் என்னை தவறாக நினைத்தாலும் பரவா இல்லை என்று இந்த கேவியை கேட்டேன் ....
அந்த இரண்டு அண்ணாக்களின் பதில்கள் எனக்கு மகிழ்ச்சியை தந்தது ...
தங்கள் தரப்பில் எதாவது விளக்கம் சொல்லி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
தங்களின் இந்த அதிரடியான பதிலை எதிர்பார்க்கவில்லை
""தங்களின் தளத்தில் இந்த கேள்வியை கேட்டதற்கு மன்னிக்கவும்"" .... அதிர்ச்சி அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக