Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
+4
கே. பாலா
positivekarthick
kummachi
ஆளுங்க
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
First topic message reminder :
ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் மரத்தில் ஏறி பழம் பறிப்பதால் எரிச்சலடைந்து அவர் இந்த செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது..
சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!
சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...
விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!
பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்பதை மறந்து விட்டார்களா?
ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் மரத்தில் ஏறி பழம் பறிப்பதால் எரிச்சலடைந்து அவர் இந்த செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது..
சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!
சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...
விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!
பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்பதை மறந்து விட்டார்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
சரி சரி எல்லோர் விசயத்தையும் எதுக்குவோம், ஆனா ஏன் ராணுவதுக்கு இவ்வளவு ஆதரவு. நான் கேட்குறேன்
௧. முதல ராணுவம் தப்ப ஒத்துக்கிச்ச? (அருகில் இருந்த வீரர் சுடப்பட்ட குண்டின் ராவை சிறுவன் தலையில் இருந்து எடுத்து சாட்சியத்தை அழிப்பதர்க்கான முயற்சி செய்துள்ளார்.)
௨. ஏதற்காக ஓய்வு பெற்ற பிறகும் அங்கு இருந்துள்ளார். (சந்தேகம்..)
௩. ராணுவத்தில் உள்ளவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அப்பவே அவரை ஒப்படைத்திருக்க முடியும்.(அனால் செய்யவில்லை, 12 தனி படை ).
௪. யார் ஒருவன்னுக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதோ அவனிடம் இன்னொரு முகம் வெளிப்படும்.
கிடைத்தால் படித்து பாருங்கள் " மனிதனுக்குள் இருக்கும் மிருகம் ".
நாமும் நியாண்டார்தால் என்கிற இனத்தை அழித்து வந்தத ஹோமோசேப்பியன்ஸ் வகை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
-----------
சின்ன வயசுல ஒருவருடைய பொருளை மறைமுகமாக எடுக்கவில்லை என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? (அது திருட்டல்ல, அறியாத வயசு)
நமக்கு நல்லது செய்யறாங்க(மறுக்கவில்லை ) அதுக்க எந்த தப்பு பண்ணுனாலும் அதை ஏத்துக்கிறது அப்புடிங்கற மனநிலை மாறனும்.
அப்பொழுதுதான் நம் நாட்டில் ஊழல் செய்பவர்களையும் ஊழலையும் ஒழிக்க முடியும்.
௧. முதல ராணுவம் தப்ப ஒத்துக்கிச்ச? (அருகில் இருந்த வீரர் சுடப்பட்ட குண்டின் ராவை சிறுவன் தலையில் இருந்து எடுத்து சாட்சியத்தை அழிப்பதர்க்கான முயற்சி செய்துள்ளார்.)
௨. ஏதற்காக ஓய்வு பெற்ற பிறகும் அங்கு இருந்துள்ளார். (சந்தேகம்..)
௩. ராணுவத்தில் உள்ளவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அப்பவே அவரை ஒப்படைத்திருக்க முடியும்.(அனால் செய்யவில்லை, 12 தனி படை ).
௪. யார் ஒருவன்னுக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதோ அவனிடம் இன்னொரு முகம் வெளிப்படும்.
கிடைத்தால் படித்து பாருங்கள் " மனிதனுக்குள் இருக்கும் மிருகம் ".
நாமும் நியாண்டார்தால் என்கிற இனத்தை அழித்து வந்தத ஹோமோசேப்பியன்ஸ் வகை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
-----------
சின்ன வயசுல ஒருவருடைய பொருளை மறைமுகமாக எடுக்கவில்லை என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? (அது திருட்டல்ல, அறியாத வயசு)
நமக்கு நல்லது செய்யறாங்க(மறுக்கவில்லை ) அதுக்க எந்த தப்பு பண்ணுனாலும் அதை ஏத்துக்கிறது அப்புடிங்கற மனநிலை மாறனும்.
அப்பொழுதுதான் நம் நாட்டில் ஊழல் செய்பவர்களையும் ஊழலையும் ஒழிக்க முடியும்.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
அவரவர் செயல்கள் அவர்களுக்கு எதிர்காலத்தை அமைத்துத்தரும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
சரியாக சொன்னீர்கள் நண்பரே! பாராட்டுக்கள்கோபி சதீஷ் wrote:சரி சரி எல்லோர் விசயத்தையும் எதுக்குவோம், ஆனா ஏன் ராணுவதுக்கு இவ்வளவு ஆதரவு. நான் கேட்குறேன்
௧. முதல ராணுவம் தப்ப ஒத்துக்கிச்ச? (அருகில் இருந்த வீரர் சுடப்பட்ட குண்டின் ராவை சிறுவன் தலையில் இருந்து எடுத்து சாட்சியத்தை அழிப்பதர்க்கான முயற்சி செய்துள்ளார்.)
௨. ஏதற்காக ஓய்வு பெற்ற பிறகும் அங்கு இருந்துள்ளார். (சந்தேகம்..)
௩. ராணுவத்தில் உள்ளவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அப்பவே அவரை ஒப்படைத்திருக்க முடியும்.(அனால் செய்யவில்லை, 12 தனி படை ).
௪. யார் ஒருவன்னுக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதோ அவனிடம் இன்னொரு முகம் வெளிப்படும்.
கிடைத்தால் படித்து பாருங்கள் " மனிதனுக்குள் இருக்கும் மிருகம் ".
நாமும் நியாண்டார்தால் என்கிற இனத்தை அழித்து வந்தத ஹோமோசேப்பியன்ஸ் வகை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
-----------
சின்ன வயசுல ஒருவருடைய பொருளை மறைமுகமாக எடுக்கவில்லை என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? (அது திருட்டல்ல, அறியாத வயசு)
நமக்கு நல்லது செய்யறாங்க(மறுக்கவில்லை ) அதுக்க எந்த தப்பு பண்ணுனாலும் அதை ஏத்துக்கிறது அப்புடிங்கற மனநிலை மாறனும்.
அப்பொழுதுதான் நம் நாட்டில் ஊழல் செய்பவர்களையும் ஊழலையும் ஒழிக்க முடியும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
ஒரு ராணுவவீரர் தவறு செய்யும் போது அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் ராணுவத்தின் புகழும் பெருமையும் நிலைத்து இருக்கும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
கோபி சதீஷ் wrote:சரி சரி எல்லோர் விசயத்தையும் எதுக்குவோம், ஆனா ஏன் ராணுவதுக்கு இவ்வளவு ஆதரவு. நான் கேட்குறேன்
௧. முதல ராணுவம் தப்ப ஒத்துக்கிச்ச? (அருகில் இருந்த வீரர் சுடப்பட்ட குண்டின் ராவை சிறுவன் தலையில் இருந்து எடுத்து சாட்சியத்தை அழிப்பதர்க்கான முயற்சி செய்துள்ளார்.)
௨. ஏதற்காக ஓய்வு பெற்ற பிறகும் அங்கு இருந்துள்ளார். (சந்தேகம்..)
௩. ராணுவத்தில் உள்ளவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அப்பவே அவரை ஒப்படைத்திருக்க முடியும்.(அனால் செய்யவில்லை, 12 தனி படை ).
௪. யார் ஒருவன்னுக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதோ அவனிடம் இன்னொரு முகம் வெளிப்படும்.
கிடைத்தால் படித்து பாருங்கள் " மனிதனுக்குள் இருக்கும் மிருகம் ".
நாமும் நியாண்டார்தால் என்கிற இனத்தை அழித்து வந்தத ஹோமோசேப்பியன்ஸ் வகை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
-----------
சின்ன வயசுல ஒருவருடைய பொருளை மறைமுகமாக எடுக்கவில்லை என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? (அது திருட்டல்ல, அறியாத வயசு)
நமக்கு நல்லது செய்யறாங்க(மறுக்கவில்லை ) அதுக்க எந்த தப்பு பண்ணுனாலும் அதை ஏத்துக்கிறது அப்புடிங்கற மனநிலை மாறனும்.
அப்பொழுதுதான் நம் நாட்டில் ஊழல் செய்பவர்களையும் ஊழலையும் ஒழிக்க முடியும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி
» 1000 பிரபாகரன் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் விடாது - இளங்கோவன்
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை
» 1000 பிரபாகரன் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் விடாது - இளங்கோவன்
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|