ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

+4
கே. பாலா
positivekarthick
kummachi
ஆளுங்க
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 6:13 pm

ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் மரத்தில் ஏறி பழம் பறிப்பதால் எரிச்சலடைந்து அவர் இந்த செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது..

சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!

சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...

விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!

பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்பதை மறந்து விட்டார்களா?


சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by kummachi Sun Jul 10, 2011 6:23 pm

இந்த ராணுவ அதிகாரி செய்தது மிகப் பெரிய தவறுதான், அதர்க்காக முழு ராணுவத்தையும் குறை கூறி தூற்றுவது அறிவீனம்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by positivekarthick Sun Jul 10, 2011 6:56 pm

நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!


சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Pசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Oசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Sசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Vசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Eசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Emptyசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Kசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Aசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Rசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Hசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Cசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 7:26 pm

உண்மையைக் கூறியுள்ளீர்கள் கார்த்திக் அவர்களே..

திருட்டுத் தனமாக சிறுவர்கள் பழம் பறிப்பது தவறு தான் என்றாலும், யாரும் சிறுவர்களைக் கண்டிப்பதில்லை... சரி, அது அவர்கள் தீரத்தை வளர்க்க உதவுகிறது என்றே வைத்து கொள்வோம்!!

பலரும் மறந்த விடயம்:

சிறுவன் பள்ளிக்குச் செல்வதில்லை.. வறுமை காரணமாக அருகில் உள்ள ஒரு தொழிலகத்தில் வேலை பார்த்தான் என்று செய்திகள்!!

14 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று சட்டம் இருக்கையில், கூப்பாடு போடுபவர்கள் கொலையினால் வெளிவந்துள்ள மற்றொரு உண்மையைக் கண்டார்களா? அந்த தொழிலதிபர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?


சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by கே. பாலா Sun Jul 10, 2011 7:48 pm

ஒரு சிறுவன் பாதாம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?


Last edited by கே. பாலா on Sun Jul 10, 2011 8:52 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 7:52 pm

கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும்.
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?

நான் அந்த ராணுவ வீரர் செய்தது தவறு அல்ல என்று கூறவில்லை..
அதற்கு முன்பே ஒட்டுமொத்த ராணுவத்தையும் பழிப்பது நன்றா என்று தான் கேட்டுள்ளேன்!


சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:05 pm

positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by கே. பாலா Sun Jul 10, 2011 8:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்
என் ஆதங்கமும் இதுதான் மஞ்சு
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:27 pm

கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?

குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?

அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?



நீங்க கேட்டதில் தப்பே இல்லை பாலா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by positivekarthick Sun Jul 10, 2011 9:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? சோகம் தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ? சோகம்

ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும் சோகம்
உண்மைதான் அக்கா !!!!!!!!!!அவரால் நிம்மதியாக இருக்க முடியாது.


சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Pசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Oசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Sசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Vசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Eசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Emptyசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Kசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Aசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Rசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Tசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Hசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Iசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Cசிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்  Empty Re: சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum