புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_m10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_m10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_m10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_m10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_m10அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 11, 2011 7:38 pm

தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் வாயிலாக வெகுஜனங்களுக்கும் பழக்கப்பட்டவர். பாபா தொடங்கி அவன் இவன் வரைக்கும் பத்து படங்கள் வரை இதுவரை வசனம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் ராமகிருஷ்ணன் அவன் இவன் படம் பற்றி வருகிற விமர்சனங்கள் குறித்தும் அந்தப் படத்தைப் பற்றியும் தெனாலிக்காக பகிர்ந்துகொண்டார்.

அவன் - இவன் படம் பற்றி வைக்கப்படுகிற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்..?

சினிமா என் வேலை. அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்கிறேன். என்னைப்போலவே பலருடைய உழைப்பும் இந்தப் படத்தில் இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் அதை எல்லாரும் பங்குபோட்டுக்கொள்வது மாதிரி, தோல்வியிலும் பங்குபோட்டுக்கொள்ளவேண்டும். சினிமாவே ஒரு கூட்டுமுயற்சிதானே. வருகிற விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டு இருக்கமுடியாது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தபிறகு படம் தோல்வியடைந்துவிடும் என்று நினைத்தீர்களா..?

எந்த இயக்குனரும் படம் எடுக்கும்போதும் சரி, அதை முடிக்கும்போதும் சரி இது தோல்வியடைந்துவிடும் என்று நினைத்து எடுப்பதில்லையே... புதிதாக சில முயற்சிகளை செய்யும்போது, அது சரியாக வடிவம்பெறாமல் போகும்போது அது மக்களுக்கு பிடிக்காமல் போகலாம். மக்கள் பாலாவிடம் எதையோ எதிர்பார்த்துட்டே இருக்காங்க. அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை இதற்குமேல்தான் அலசி ஆராயவேண்டும். இந்தப் படம் எடுத்துகொண்டிருக்கும்போது பத்திரிகைகளுக்கு பாலா பேட்டியளித்தபோது கூட, ‘இந்தப் படம் முழுக்க நகைச்சுவை இழை ஓடும்; நிஜ வாழ்க்கையில் வருகிற மக்களும் அவர்களுடைய வாழ்க்கையையும் பேசுகிற படமாக இது இருக்கும்’ என்றுதான் கூறியிருந்தார். அதேபோலத்தான் படமும் இருந்தது.

பாலாவின் படம் இது இல்லை என்று சொல்கிறார்களே..?
அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Sramakrishnan

(சிரிக்கிறார்...) இது பாலாவின் படம் இல்லை என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. பாலாவுடைய எல்லாப் படங்களையும் போலத்தான் இந்தப் படத்திலும் யாருக்கும் அதிகம் தெரியாத, நாம் கவனிக்கத் தவறிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். அந்த மக்களின் அந்தரங்கம் வரை போய் பார்த்து பழகி, ரத்தமும் சதையுமான அவர்களுடைய உண்மையான வாழ்க்கையை பதிவு செய்யவேண்டும் என்பதுதான் பாலாவின் நோக்கமாக இருக்கிறது. பாலா கீழ்நிலை மக்களின் மனங்களை ஆராயவேண்டும் என்று நினைக்கிறார். அதை இந்தப் படத்தில் முழுமையாக செய்திருக்கிறார். தொழில்நுட்பத் தவறுகள் சில இடங்களில் ஏற்பட்டு இருப்பதை கவனித்து இதை பாலாவின் படம் இல்லை என்று சொல்கிறார்களோ என்னவோ...

இந்தப் படம் விஷால் - ஆர்யா கதை இல்லை; இது ஜி.எம்.குமார் கதை என்று சொல்கிறார்களே...

படம் ஆரம்பிக்கும்போதே இந்த விஷயத்தை எல்லாருக்கும் இயக்குனர் தெளிவுபடுத்திவிட்டார். ‘இது அண்ணன் - தம்பியின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு ஜமீன்தார் வருகிறார். அந்த ஜமீன்தாருக்கு இந்த இருவரும்தான் எல்லாமும். அவர்தான் இந்த ரெண்டு பேருக்கும் எல்லாமும்.
பாசத்துக்குரிய இரு மகன்களோடு அப்பா எப்படி இருப்பாரோ அப்படிதான் ஜமீன்தார் இருப்பார். அவர்கள் மீது இவரால் பாசம் செலுத்தமுடியும், அவர்களிடம் உரிமையாகப் பேசமுடியும் ஆனால், கண்டிக்க முடியாது கட்டுப்படுத்தமுடியாது. திடீரென்று வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. சமூக அக்கறையோடு ஜமீன்தார் எடுக்கும் சில நடவடிக்கைகள் அவருடைய உயிருக்கு ஆபத்தாகப் போய் முடிகிறது.

இந்த மரணத்தால் அந்த அண்ணன் தம்பிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்’ என்பதுதான் கதை என்று அவர் தெளிவாக ஸ்கெட்ச் போட்டுதான் படப்பிடிப்பையே தொடங்கினார். ஆனால், கடைசி காட்சிகளில் ஜமீன்தார் ஜி.எம்.குமாரின் நடப்பில் ஆக்ரோஷமும் தத்ரூபமும் கலந்துவிட்டதால் அது பலரையும் பாதித்துவிட்டது. அதனால், அப்படி சொல்லலாம்.

படத்தில் வரும் வசனங்கள் எதுவும் நீங்கள் எழுதவில்லை என்று நீங்கள் கூறியதாக பேசிக்கொள்கிறார்களே...

படத்தில் வருகிற எல்லா வசனங்களும் நான் எழுதிய வசனங்கள்தான். ஆனால், சில இடங்களில் கதைக்காகவும், காட்சிக்காகவும் வசனத்தை மாற்றினோம்; சில இடங்களில் வசனத்தையே நீக்கினோம். வசனம் சேர்க்கும்போதும் நீக்கும்போதும் என்னோடு கலந்து பேசிவிட்டுத்தான் பாலா செய்தார். இது அவருடைய படம். அதில் எது இருக்கவேண்டும்; எது இருக்கக் கூடாது என்று தீர்மானிக்கிற எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. நான் வசனம் எழுதியிருப்பதாலேயே அதை நீக்கக்கூடாது அப்படியே வைக்கவேண்டும் என்று நான் எப்படி சொல்லமுடியும். மௌனமாகவே ஒரு காட்சியைப் பதிவு செய்யவேண்டிய தேவையிருந்தால் அந்த இடத்தில் வசனத்துக்கு என்ன வேலை இருக்கிறது.

உங்களுடைய வசனத்தில் அடுத்து என்ன படம் வரப்போகிறது...

குமரவேல் இயக்கத்தில் தயாராகிவரும் யுவன் யுவதி படத்தில் வசனம் எழுதியிருக்கிறேன். அவருடைய அடுத்த படத்திலும் வசனம் எழுதுகிறேன். அதேபோல, சிக்கு புக்கு பட இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறேன். கதை விவாதத்தில் இருக்கிறோம்...

வாழ்நாள் திட்டம் என்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா..?

அப்படியொரு திட்டம் இருக்கிறது. தமிழ் சினிமா பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய ஒரு கலைக் களஞ்சியம் தயாரிக்கும் பணியில் இருக்கிறேன். முதலில் புத்தகத்துக்கு தேவையான தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். உலக சினிமா புத்தகத்துக்காக ஒரு 3 வருடங்களை நான் செலவழிக்க வேண்டியிருந்தது. அதேபோல இந்தப் புத்தகத்துக்காகவும் நேரம் ஒதுக்கி வேலை செய்யவேண்டும். இதுவரைக்கும் தமிழ் சினிமா பற்றிய முழுமையான வரலாறோ, படங்கள் பற்றிய முழுமையான தகவல்களோ சேகரித்து வைக்கப்படவில்லை. புதிதாக நான் அதைச் செய்யப்போகிறேன். அதனால், தமிழ் சினிமா பற்றி A to Z அதில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புத்தகம் வரும்போது அது எல்லாருக்கும் பயன்படும் புத்தகமாக இருக்கும்.

திரைப்படம் இயக்குகிற யோசனை உள்ளதா..?

ஆமாம் இருக்கிறது. அடுத்த ஆண்டு முதலிலோ மத்தியிலோ அதற்கான பணிகள் தொடங்கப்படலாம். எந்த வேலையையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை. என் மனம் எப்போது ஒரு வேலையை நோக்கி என்னை தூண்டுகிறதோ அப்போ அதைச் செய்வேன்.

- சா.இலாகுபாரதி
படங்கள்: துரை.மாரியப்பன்
தெனாலியில்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Aஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Bஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Dஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Uஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Lஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Lஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  Aஅவன் இவன் - நான் தீட்டிய வசனங்கள் ...எஸ். ராமகிருஷ்ணன்  H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக