புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
20 Posts - 22%
mohamed nizamudeen
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_lcapஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_voting_barஅய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 2:58 am

இப்போது உங்களுக்கு மிக முக்கியமான கோயில் ஒன்றைப் பற்றி சொல்லப் போகிறேன். இந்த கோயில் சமீபத்தில் பிரசித்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இது மிகப்பழமையான கோயில். பல தலைமுறைகளாக இங்குள்ளவர்கள் இந்த கோயிலை பராமரித்து பூiஜ செய்து வருகிறார்கள். இந்த கோவிலின் உள்ளுக்குள்ளே பிரத்யங்கரா தேவி அமர்ந்திருக்கிறாள்.

பிரத்யங்கரா என்பவள் யார்?

சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்.

நரசிம்மர் பிரஹலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்தபோது, அதிலிருந்து விடுபட முடியாமல் தன் வேகத்தைக் குறைக்க முடியாமல் நல்லவர்களையும் துன்புறுத்த துவங்கியபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மமூர்த்தியின் உக்கிரத்தை தடுப்பதற்காக பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அந்த சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.

இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி. அந்த சக்தியை தனியே வைத்து, அதற்கு தனியாக கோயில் கட்டி அய்யாவாடி என்கிற ஊரில், மக்கள் பூiஜ செய்து வணங்கி வருகிறார்கள். ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இந்த கிராமம் தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது. இங்குதான் நம் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள்.

இந்தக் கோவிலின் தொன்மையைப் பற்றியும், பழமையைப் பற்றியும், வழிவழியாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

பஞ்சபாண்டவர்கள் இந்த இடத்திற்கு வந்து தரிசனம் செய்து, பிறகு அவர்கள் தங்களுடைய ஆயுதங்களை இங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு தென்தேசம் சஞ்சாரம் செய்யப்போனார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தரஜித் இராவணனுக்குத் துணையாக தேவர்களை அடக்க நிகும்பலை யாகம் செய்தான். அவ்வாறு அவன் நிகும்பலை யாகம் செய்த இடம் இந்த அய்யாவாடிதான் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மிகச்சிறப்பாக ஹோமம் நடைபெறுகிறது. அந்த ஹோமத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள்.

ஏன் இவ்வளவு உக்கிரமான ஒரு தெய்வத்தை ஜனங்கள் வழிபடுகிறார்கள்?

பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகாரத்தை, உடல்பலத்தை, பணபலத்தை எதிர்க்க பல பேருக்கு சக்தியில்லை. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.

இந்த மஹா பிரத்யங்கரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாய் இவள் துவம்சம் செய்வாள். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிக முக்கியம்.

ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் நடக்கும் ஹோமத்தின் உச்சகட்டமாக, வடமிளாகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். கூடைகூடையாய் மியகாயைக் கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறுகமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக் கொண்டு விடுகிறாள் என்று அங்குள்ளோர் சொல்கிறார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக பிரபல்யமாகிக் கொண்டிருக்கும் இந்தக் கோவிலுக்கு நீங்கள் ஒருமுறை போய் வரலாம். உங்கள் குறைகளை பிரத்யங்கரா தேவியிடம் தெரிவித்துவிட்டு வரலாம்.

அமாவாசை, பௌர்ணமி இல்லாமல் மற்ற நாட்களிலும் கோவில் திறந்திருக்கும். உங்களை வரவேற்க அங்கு ஒரு குருக்கள் பட்டாளமே இருக்கிறது.

வெளிதேசத்தில் பல்வேறு சூழ்நிலைகளுக்குக்கீழ், பல்வேறு அழுத்தங்களுக்குக்கீழ், பல்வேறு முரட்டுத்தனமான ஆட்களுக்குக்கீழ் வேலை செய்கிற உங்களுக்கு பிரத்யங்கரா தேவி காவல் இருப்பாள் என்று நான் திடமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

சாக்த வழிபாட்டில் அதாவது சக்தி வழிபாட்டில் பிரத்யங்கரா ஒரு முக்கியமான கடவுள். அவளுக்கென்று தனி மந்திரங்களும் காயத்ரி ஜபங்களும் இருக்கின்றன. இவைகளையெல்லாம் கூட நீங்கள் கற்றுத் தேற வேண்டிய அவசியமில்லை. பிரத்யங்கரா தேவியை ஒருமுறை தரிசித்து, ஒரு சிறிய படத்தை வாங்கிக் கொண்டு போனால் போதும். உங்கள் துன்பங்களை அவள் மிக அழகாக நீக்குவாள்.

குடந்தையிலிருந்து வெகு அருகிலே இருக்கும் இந்த கோயிலுக்கு ஒரு முறை போய் வாருங்கள். உங்கள் துயர்களை துடைத்துக் கொள்ளுங்கள்.



அய்யாவாடி - பிரத்யங்கரா கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக