புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 11:46 am

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்



பதிவு செய்த நாள் 7/10/2011 0:17:4பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Tamil-Daily-News_Paper_54479181767

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்
பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர்
மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3
கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6
ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி
மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான
திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில்
ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல
மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த அறையை திறந்தால்
கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை
சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த
உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை
திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி
கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர்
பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி
இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்
கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம
விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9
கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம்
உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய
அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள்
கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள்
உள்ளன.
கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3
ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா
காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள்
மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை
நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.
இந்த
கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை
நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம்
கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே,
கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும்
புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம்
அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன்
கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது.
பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன்,
விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.
இந்த
நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள்
கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில்
பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள்
கூட்டம் அலைமோதி வருகிறது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 11:49 am

அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 12:00 pm

[quote="கலைவேந்தன்"]அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..! [quote]


இதுமட்டுமல்ல திருவாரூர் திருச்சி இன்னும் பல இடங்களில் புதையல் உண்டு என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள் .. பார்க்கலாம் அரசு எடுத்துக்கொள்ளுமா இல்லை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்வார்களா என்று புன்னகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 10, 2011 12:03 pm

திருவனந்தபுரமா? தூர்வாருபுரமா?

தோண்டத் தோண்ட புதையல் என நினைத்து தோண்டிவிடப் போகிறார்கள்?




நட்புடன் - வெங்கட்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:31 pm

கலைவேந்தன் wrote:அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..! ஜாலி

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 220px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

தோண்ட நானும் ரெடி! கிடைப்பதில் எனக்கு 90%, தகவல் தந்ததற்கு உங்களுக்கு 10%...!!! அருமையிருக்கு



பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 12:37 pm

சிவா wrote:
கலைவேந்தன் wrote:அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..! பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 755837

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 220px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

தோண்ட நானும் ரெடி! கிடைப்பதில் எனக்கு 90%, தகவல் தந்ததற்கு உங்களுக்கு 10%...!!! பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 2825183110


டீல் சரியில்லையே பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 755837 பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:57 pm

இளமாறன் wrote:
டீல் சரியில்லையே பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 755837 பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா

வாங்கய்யா வாங்க.....!!! உங்களைப் போன்ற ஒரு பார்ட்னரைத்தான் அப்துல்லாஹ் சார் தேடிக் கொண்டிருக்கிறார்!



பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 1:06 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
டீல் சரியில்லையே பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் 755837 பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா

வாங்கய்யா வாங்க.....!!! உங்களைப் போன்ற ஒரு பார்ட்னரைத்தான் அப்துல்லாஹ் சார் தேடிக் கொண்டிருக்கிறார்!
சார் என்ன பிஸினஸ் அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 1:47 pm

எனக்கு 10 % போதும் சிவா... போலீசை நீங்க பாத்துக்க்கோங்க...

10 % ஆஃப் 2 லட்சம் கோடி = ????????? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 1:49 pm

கலைவேந்தன் wrote:எனக்கு 10 % போதும் சிவா... போலீசை நீங்க பாத்துக்க்கோங்க...

10 % ஆஃப் 2 லட்சம் கோடி = ????????? ஜாலி

போலிஸை எங்கு நான் பார்ப்பது, அவர்கள்தான் என்னைச் சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள்! சிரி



பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக