புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்சன் கதை உரைப்பதென்ன?
Page 1 of 1 •
மதுராவை கொடுங்கோலன் கம்சன் ஆண்டுவந்தான். தன் தந்தையை சிறையிலடைத்து ராஜ்யத்தை கைப்பற்றியவன் அவன். தன் தங்கை தேவகியை வசுதேவருக்கு மணம் செய்வித்தபோது ஒரு அசரீரி ஒலித்தது,
"கம்சா உன் தங்கைக்குப் பிறக்கும் 8வது குழந்தை உன்னைக் கொல்வான்" என்று. அதைக்கேட்டு கோபம் கொண்ட கம்சன் தேவகியை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான். அப்பொழுது வசுதேவர் அவன் காலைப் பிடித்து மன்றாடினார். பிறக்கும் குழந்தைகளை பிறந்த க்ஷணமே அவனிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி அளித்தார். சினம் தணிந்த கம்சன் அவர்களை சிறையில் அடைத்தான்.
பிறகு ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன் அதை தரையில் மோதிக் கொன்றான். எட்டாவது குழந்தையை தரையில் மோத கையை ஓங்கிய போது அந்தக் குழந்தை கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மேலே பறந்து சென்று "கம்சா உன்னை கொல்லப்போகிறவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான்" என்று கூறிவிட்டு மறைந்து விட்டது.
வருமுன் காப்போம் என்பது கம்சனுக்கு அல்லது சபையில் இருந்த அறிஞர்களுக்குத் தெரியவில்லையா? தம்பதிகளை தனித்தனியே அடைத்து இருக்கலாமே? கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும்போது அதை பிடிக்கத் திட்டமிடுவது போல் உள்ளது குழந்தை பிறக்கவிட்டுப் பின் கொல்வது.
கம்சனோ அவன் சபையினரோ அவ்வளவு முட்டாள்களாக இருந்திருக்க முடியாது. ஆகையால் இந்தக் கதையில் ஏதோ உள் அர்த்தம் மறைந்துள்ளது என்று தெரிகிறது. சிறிது ஆராய்வோமா! அதற்கு நம்முடைய உடலைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியவை சில உண்டு.
குண்டலினி
குண்டலினி ஒரு தெய்வீக சக்தி (cosmic energy). இந்த மறைந்துள்ள சக்தி மூன்றறை சுருளாக தன் வாலை கீழ்நோக்கி இருக்கும் வாயில் கவ்விக்கொண்டு தூங்கும் சர்பமாக அனுமானிக்கப்படுகிறது. இது சுசும்னாவின் காலியான அடிப்பாகத்தில் (hollow base), இரண்டு டிஜிட்ஸ் பிறப்புறுப்பிற்கு(genitals) கீழும் இரண்டு டிஜிட்ஸ் மலத்துவாரத்திற்கு மேலும் இருக்கிறது.
மூன்று சுழல்கள் நம்முடைய மனத்தின் மூன்று நிலைகள் அதாவது அவஸ்தைகளை குறிக்கிறது. அதாவது விழிப்பு, ஸ்வப்னம் (Dreaming), ஆழ்ந்த தூக்கம். நான்காவது நிலை"துரியா" மற்ற நிலைகளை சேர்த்தும், தாண்டியும் கடைசி அரைச் சுழலை குறிக்கிறது. இந்த நிலையில் சமாதி நிலை அடையப்படுகிறது.
சக்ராக்கள்: சக்ராக்கள் என்பவை நாடிகளை பல கோசங்களுக்கு இணைக்கும், முதுகெலும்பின் முக்கிய புள்ளிகளிள் (vital centers). சக்ரங்கள், காஸ்மிக் அதிர்வுகளை ஈர்த்து உடலில் பரப்புகின்றன.
சூரியனிடமிருந்து வரும் சக்தி பிங்களா நாடி வழியாகவும், சந்திரனிலிருந்து வரும் சக்தியை இட நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. இந்த இரண்டு சக்திகளும், சக்ரங்களில் ஒன்றுக்கொன்று முக்ய புள்ளிகளான சுசும்னாவில் (முதுகுதண்டில் உள்ள அக்னி நாடியில்) குறுக்கிடுகின்றன.
உடலில் உள்ள மிக முக்கிய 7 சக்ரங்களானவை: 1. மூலாதாரம் (vital part), situated in the Pelvis above anus 2. ஸ்வாதிஷ்டானம் (seat of a vital force) situated above the organs of generation 3. மணிபூரகம், situated in the navel 4.அனாஹதா ( heart in the cardiac area) 5. விசுத்தி(pure) in the pharyngeal region; 6. ஆக்ஞா (Ajna), (command) between the eyebrows 7. சஹஸ்ராரா, which is called the thousand- petal Lotus in the brain.
1. மூலாதாரமானது , தூண்டப்படும்பொழுது சாதகன், சக்தியில் உறுதியாகவும், தன்னுடைய வீரியத்தை (urduvaretas) உயர்வு படுத்தவும் ( நிறைவெய்திய நிலைஅடையவும்) தயராகிறான் {ready to sublimate his sexual energy}.
2. ஸ்வாதிஷ்டானா தூண்டப்படும்பொழுது, சாதகன், எல்லா வியாதிகளிலிருந்து விடுபட்டு மிகவும் ஆரோக்யமான தேகத்தைப் பெறுகிறான்.
3. மணிபூரகம் தூண்டப்படும்பொழுது சாதகன், கேடு விளைவிக்கும் சந்தர்பங்களிலும், அமைதியுடன் இருக்கமுடியும்.
.4.அனாஹத சக்ரம் இது பஞ்ச பூதங்களில் (5 elements), காற்றையும்(Air), ஐந்து உணர்ச்சிகளில் (5 senses), தொடு உணர்ச்சியையும் (sense of touch) உள்ளடக்கியதாகும்.
5. விசுத்தி தூண்டப்படும்பொழுது, சாதகனுக்கு, புரிந்துகொள்ளும் சக்தி அதிகரிக்கிறது.
6. ஆக்ஞா (Ajna), தூண்டப்படும்பொழுது, சாதகன், உடலின்மேல் ஆதிக்கத்தையும், ஆன்மீக ஒளியையும் வளர்த்துக்கொள்கிறான் (develops a spiritual aura)
7. சஹஸ்ர சக்ரம் பரப்ரஹ்ம்மத்தின் இருப்பிடம். குண்டலினி சக்தியானது சஹஸ்ராவை அடையும்பொழுது, சாதகன் எல்லா தடைகளையும் (barriers) கடந்து ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகிறான் (சித்தராகிறான்). இந்த நிலையை, ஸத் சக்ர நிருபனா 40 வது ஸ்லோகம், சூன்ய நிலைக்கு ஒப்பிடுகிறது---(நாடியும் சக்ரமும் பற்றிய விவரங்கள் Light of Pranaayama by B.K.S. Iyengar புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)
நாம் இப்பொழுது மேற்கண்ட விளக்கத்தை கம்சன்-கிருஷ்ணர் கதையுடன் ஒப்பிட்டு பார்போம். கதையில் காலபரிமாணம் குறிப்படப்படவில்லை. எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்றுதான் சொல்லப்படுகிறது. எப்பொழுது கொல்லப்படுவான் என்பது தெரியாது. அதாவது எப்பொழுது சாதகன் கடைசி நிலையை(சித்தி) அடைவான் என்பதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.
தேகத்தின் அடிப்பாகத்தில் தூங்கும் சர்ப்பத்தை சிறையில் அடைபட்டிருக்கும் தம்பதிகளுக்கு ஒப்பிடலாம். இடா, பிங்களா நாடிகள் வசுதேவரையும் தேவகியையும் குறிக்கின்றன.
குண்டலினி, சக்ரம் இருக்கும் இடத்திற்கு எழும்பும்பொழுது, சாதகன் அந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான் ஒவ்வொரு குழந்தையும் அந்த சக்ரத்தின் வினைக்கு ஒப்பிடப்பட்டு நசுக்கப்படுகிறது. படிப்படியாக, குண்டலினி சஹஸ்ரா ஆகியவை அடைந்து சாதகன் சித்தனாகிறான் ஆகையால் எட்டாவது குழந்தை கிருஷ்ணர் தங்குகிறான்.
- பார்வமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஷிவா அண்ணாவின் கட்டுரை படித்தேன்..பயனுள்ள கட்டுரை என்று மட்டும் தெரயுது..நமக்கு பலதும் தெரியாம இருக்கிறேனே என்றும் வருத்தமாயும் இருக்கின்றது..காரணம் சிலது புரிய மாட்டேங்குது அண்ணா.. நீங்க எல்லோரும் தமிழ் படித்து சமைத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டவங்க.. மீனு அப்படி இல்லை.. அதுதான் புரிவது கொஞ்சம் கடினமாக உள்ளது..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|