புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தும்பிக்கையானை துதிப்போம்!
Page 1 of 1 •
----
எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை
வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம்
போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து
வழிபட வேண்டும்.
அதேபோல் ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும்
எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவேதான்
விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம்.
கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’
என்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான
கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம்
பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள்.
மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம்,
மனித கணம், ராட்சச கணம் என்பதாகும். கணப்பொருத்தம்
இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர்
தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில்
பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக
இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம்
ஆனைமுகப்பெருமான்.
விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்
கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு
உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ
முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.
அதற்கு உகந்த மாதமாக இந்த (ஆவணி) மாதம் விளங்குகிறது.
மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி
மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் ‘விநாயகர் சதுர்த்தி’
என்று அழைக்கிறோம்.
அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல்
மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பொன்னை
அள்ளி நமக்களிப்பார்.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 18.9.2023
(திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் 1-ந் தேதி வருகின்றது.
அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா
பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள்
சொல்கின்றன.
எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர்
பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு
சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம்.
விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும்
வழிபடலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை
நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும்
இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.
விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம்,
அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம்,
விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட
வேண்டும்.
அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை.
பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ,
செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.
-
நன்றி:
-பிரியா மோகன் (குங்குமம்-தோழி)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
விநாயகர் வழிபாடு...
----------
--
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில்
குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே
தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’
என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள்.
கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன்
முழுப்பொருளாகும்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு
முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை
விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள்
பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர்.
அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக
சொல்கிறார்கள்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி
ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர்
ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது,
‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி
தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான்.
சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு
மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும்.
காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து
சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால்
சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை
மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார்.
அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால்,
நம் தேவைகள் நிறைவேறும்.
தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப்
பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும்
வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.
ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது
விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில்
வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட
சாஸ்திரம் சொல்கின்றன.
விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர்
பெற்றவர் விநாயகர்.
முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை
வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப்
பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது.
விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து
தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள்
அனைத்தும் நடைபெறும்.
-
நன்றி:
-பிரியா மோகன் (குங்குமம்-தோழி)
----------
--
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில்
குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே
தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’
என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள்.
கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன்
முழுப்பொருளாகும்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு
முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை
விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள்
பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர்.
அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக
சொல்கிறார்கள்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி
ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர்
ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது,
‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி
தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான்.
சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு
மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும்.
காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து
சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால்
சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை
மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார்.
அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால்,
நம் தேவைகள் நிறைவேறும்.
தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப்
பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும்
வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.
ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது
விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில்
வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட
சாஸ்திரம் சொல்கின்றன.
விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர்
பெற்றவர் விநாயகர்.
முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை
வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப்
பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது.
விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து
தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள்
அனைத்தும் நடைபெறும்.
-
நன்றி:
-பிரியா மோகன் (குங்குமம்-தோழி)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|