புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
3 Posts - 7%
heezulia
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jul 09, 2011 10:23 pm

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 10:48 pm

இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 10:56 pm

பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 11:04 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

மிக்க நன்றி ஸார்......உங்கள் போன்ற கற்றோர்களின் ஆசி இருந்தால் அதுவே வாழ்வில் முன்னேற்ற படிகளை உருவாக்கி கொடுக்கும் என்பதில் எனக்கு தீராத உறுதி உண்டு....

உங்கள் போன்ற சீரிய எண்ணம் கொண்ட ஆசான் வழி வந்ததால் இருக்கலாம்.....
மிக்க நன்றி ஸார் :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 9:01 am

துன்பம், இன்பம் யெல்லாம் நம் கர்ம பலன்கள். கடவுள் அட்மினிஸ்டிரேட்டர். அவரிடம் வேண்டுவதனால் அதன் வீர்யத்தை மாற்றமுடியும்.



கும்மாச்சி
அன்பே சிவம்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 10:53 am

நன்றி அனைவருக்கும்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:55 pm

துன்பம் வரும்பொழுது கடவுளை நினைக்கிறோம். வெறுக்க மாட்டோம்! செல்லமாக கோபித்துக் கொள்வோம்! அவ்வளவுதான்!



துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 10, 2011 1:12 pm

.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 1:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:என்னுடைய அனுபவத்தில் துன்பம் என்று வரும்போது அப்போதுதான் கடவுள் நம் அருகில் இருப்பதாக நினைக்கிறேன்.

இங்கு கடவுள் என்பது கோயில் குலங்களில் தேடிகொண்டிருப்பது அல்ல, நாம் துன்பப்படும் வேலையில் எத்தனையோ உறவுகள் நண்பர்கள் விலகிச் செல்லும் வேளையில் எதையுமே எதிர்பார்க்காமல் நம்மீது அன்புசெலுத்தி வழிகாட்டும் அன்பு உள்ளங்களே..!!

உண்மையான கடவுள் எதையும் எதிர்பார்க்காத அன்பு உள்ளமே.

மிகவும் சரியாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள் ஜெகா!





துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 4:00 pm

நல்லது நடக்கும்போது இறைவனை நாம் நினைக்கிறோமா? நன்றி சொல்கிறோமா? மகிழ்கிறோம்...

துன்பம் வரும்போது அதை தாங்கும் சக்தியை தருமாறு இறைவனை வேண்டுகிறோம்.... இப்படி ஒரு துன்பம் கொடுத்துட்டியே பகவானேன்னு உலகம் வெறுக்கிறோம்...

இன்பமும் துன்பமும் சமமாகக்கொள்ளும் மனப்பக்குவம் நாம் அடைந்துவிட்டால் துன்பம் வரும்போது சோர்ந்து விடமாட்டோம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக