புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
18+ கேள்வி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ?
உங்கள் கேள்வியே தவறு.
பாலியல் கல்வியின் தேவை சரியா? தவறா? என இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
கேள்வியை நீங்கள் கிண்டலாக! கேட்பது போல் சிமிலி போட்டிருக்கிறீர்கள் ! என்றாலும்சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ?
இதற்க்கு நான் சீரியஸ் ஆகவே பதில் அளிக்கிறேன் !
தவறு!
காரணம்: 1. சக மனுஷியை , பெண்ணை , ஒரு பொருளாக பார்க்கும் மனோபாவம் உண்டாகும். அவளுக்கென்று மனசு இருக்கு, உணர்வுகள் இருக்கு என்ற நினைவு போய் அவளும் ஒரு பொருள் என்ற நிலைக்கு நினைக்க தோன்றும்! இது பெண்ணை இழிவு படுத்தும் செயல்
2. பெரும் பாலான பாலியல் குற்றங்கள் நீல படங்களை பார்த்ததான் விளைவாக நிகழ்ந்ததாக ஆராய்சிகள் சொல்கின்றன
3. மன உணர்ச்சி, உடலை தூண்டி,பிறகு அவனை பற்றிய குற்ற உணர்வுக்கு இட்டு செல்லும் .
4. இந்த நீல காட்சிகளை காணுகின்ற பழக்கம் தொடரும் போது அதற்கு அடிமையாக மாறும் வாய்ப்பு அதிகம்.
5. தன்னை பற்றி உயர்ந்த சுய மதிப்பீடு கொண்டிருக்கும் யாரும் நீல படங்களை காண மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....
ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......
பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......
பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......
உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........
என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......
அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......
ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......
பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......
பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......
உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........
என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......
அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- GuestGuest
பிஜிராமன் wrote:சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....
ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......
பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......
பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......
உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........
என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......
அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......
மிகச் சரியான ஒரு விளக்கம் தோழரே..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றி ஜெகதீஷ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கோபி சதீஷ் wrote:எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.
தப்பு இல்லை சதீஷ்.......
ஆனால் ஒரு மாணவனுக்கு நடதுவதற்காக தான் அந்த பாடம் கொடுக்க பட்டுள்ளது...அதை நடத்த வேண்டியது அவர்களது கடமை....இதில் தான் தவறு உள்ளது.....செக்ஸ் கல்வி எனபதை தனி பாடமாக வைத்தால் இது போன்ற ஆசிரியர்களுக்கு சுலபமாக இருக்கும்...காரணம் அவர்களும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.....ஆகவே அவர்களுக்கு கூச்சம் இருக்கும்.....இந்த செக்ஸ் என்ற இந்த வார்த்தை நார்மல் ஆன வார்த்தை தான் என்ற நிலை வரும் வரை....அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது....செக்ஸ் கல்விக்கு என்று தனி ஆசான் அமர்த்தி விட்டால் அவர் பார்துக்கொள்வார்......
நன்றி சதீஷ் வினவியதற்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் மற்றும் கே.பாலா இருவடும் மிகவும் அருமையான விளக்கத்தைத் தந்துள்ளனர். பாராட்டுக்கள்.
மேலும் சுரேஷ்குமார், இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்!
மேலும் சுரேஷ்குமார், இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2