புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை:"நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பிய சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், நித்யானந்தா தியானபீட தமிழ்நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.சென்னை, எழும்பூர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை நித்யானந்தா தியானபீடத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் வந்த நித்ய சர்வானந்தா, கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மதம் மற்றும் எங்கள் அமைப்பிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது. சன் "டிவி' நிறுவனம், அதன் மேலாண் இயக்குனர் கலாநிதி மாறன் மற்றும் சி.ஓ.ஓ., எனப்படும் தலைமை நிர்வாக பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர், மனவேதனை அளிக்கத்தக்க வகையில், சமூகத்தில் எங்களுக்கு உள்ள தனிச்சிறப்பு, புகழ், மக்கள் ஆதரவு மற்றும் நன் மதிப்பை களங்கப்படுத்தும் வகையில், அந்த ஆபாச வீடியோ காட்சியை பல முறை சன் "டிவி' மற்றும் சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கு நூற்றுக்கணக்கான யோகா மற்றும் ஆன்மிக மையங்கள் உள்ளன. இந்த ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் உள்ள யோகா மையங்களை, சன் "டிவி' ஊழியர்களுடன் வந்த ஆயுதமேந்திய குண்டர்கள், அடித்து நொறுக்கினர். இதில், அதிக சேதம் ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த பக்தர்கள், பிரம்மச்சாரிகள், திருமணமாகாத பெண்கள் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.
இதில், அன்று இரவு திருவண்ணாமலை ஆசிரமத்திற்குள் சி.எம்.சிவபாபு என்பவர் தலைமையில் நுழைந்த ரவுடிகள், ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அப்போது, சன் "டிவி'யின் ஊழியர்களும் உடன் இருந்தனர். ராஜபாளையத்தில் உள்ள ஆசிரமத்திற்குள்ளும், சன் "டிவி' ஊழியர்களுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நுழைந்து தாக்கினர். மறுநாள் (3ம் தேதி) அதிகாலை சேலம், அழகாபுரம், பெரிய புதூர் ஆசிரமங்களிலும், சீர்காழி அடுத்த சாத்தநாதபுரம் ஆசிரமத்திற்குள்ளும் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும், சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினரின் முன்னிலையில் நடந்தது.
இந்த காலகட்டத்தில், பிரபலமாகி வந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரின் பெயர் பெரிதாக அடிபட்டது. அதை மக்கள் கண்ணில் இருந்து மறைப்பதற்காகவே, அவரின் சகோதரரான சன் "டிவி' நிர்வாக இயக்குனர், இந்த ஆபாச வீடியோ காட்சியை வெளியிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்பினார். எங்கள் அமைப்பு இந்து மதத்தின், மரியாதை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை பரப்பி வருகிறது. ஆனால், சன் "டிவி'யும், அது சார்ந்த கட்சியும், மதத்திற்கு எதிரானவை. அதனால் தான், இது போன்ற ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதுடன், பக்தர்களையும் தாக்கினர்.
பக்தர்கள் தாக்கப்பட்டபோது, நாங்கள் பல இடங்களில் போலீசிடம் புகார்கள் அளித்தோம். ஆனால், எந்த புகாரும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆட்சியில் பலமாக இருந்தவர்களால் நாங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டோம். இந்த ஆட்சியில், இதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். விசாரணையின் போது, அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போம். எனவே, சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் திரிபாதி, "மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.
பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன்முதல்வரை சந்திக்க முடிவு:சுவாமி நித்யானந்தரின் முதன்மை செயலர் நித்யசதானந்தம், தமிழக, புதுச்சேரி நிந்யானந்தா தியானபீட தலைவர் நித்யசர்வானந்தமும் நிருபர்களிடம் கூறியதாவது:சன் "டிவி'யில், "ஸ்க்ரோலிங்' ஓடிய, பத்து நிமிடம் கழித்துதான் தியான மையங்கள் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதலாலும், திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தாலும், பக்தர்கள், எங்கள் குடும்பத்தினர் பட்ட வேதனைகள் அதிகம். அதற்கு எந்த விலையும் கொடுக்க முடியாது. தாக்குதல் நடத்தியோர், தூண்டிய சன் "டிவி' நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வழிபாட்டு மையங்களை எந்த அச்சுறுத்தலுமின்றி செயல்பட வழிவகுக்க வலியுறுத்தியும், ஒரு லட்சம் பக்தர்களின் ரத்தக் கையெழுத்துடன், விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். தமிழக முதல்வர் மீது, எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கு நூற்றுக்கணக்கான யோகா மற்றும் ஆன்மிக மையங்கள் உள்ளன. இந்த ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் உள்ள யோகா மையங்களை, சன் "டிவி' ஊழியர்களுடன் வந்த ஆயுதமேந்திய குண்டர்கள், அடித்து நொறுக்கினர். இதில், அதிக சேதம் ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த பக்தர்கள், பிரம்மச்சாரிகள், திருமணமாகாத பெண்கள் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.
இதில், அன்று இரவு திருவண்ணாமலை ஆசிரமத்திற்குள் சி.எம்.சிவபாபு என்பவர் தலைமையில் நுழைந்த ரவுடிகள், ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அப்போது, சன் "டிவி'யின் ஊழியர்களும் உடன் இருந்தனர். ராஜபாளையத்தில் உள்ள ஆசிரமத்திற்குள்ளும், சன் "டிவி' ஊழியர்களுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நுழைந்து தாக்கினர். மறுநாள் (3ம் தேதி) அதிகாலை சேலம், அழகாபுரம், பெரிய புதூர் ஆசிரமங்களிலும், சீர்காழி அடுத்த சாத்தநாதபுரம் ஆசிரமத்திற்குள்ளும் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும், சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினரின் முன்னிலையில் நடந்தது.
இந்த காலகட்டத்தில், பிரபலமாகி வந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரின் பெயர் பெரிதாக அடிபட்டது. அதை மக்கள் கண்ணில் இருந்து மறைப்பதற்காகவே, அவரின் சகோதரரான சன் "டிவி' நிர்வாக இயக்குனர், இந்த ஆபாச வீடியோ காட்சியை வெளியிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்பினார். எங்கள் அமைப்பு இந்து மதத்தின், மரியாதை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை பரப்பி வருகிறது. ஆனால், சன் "டிவி'யும், அது சார்ந்த கட்சியும், மதத்திற்கு எதிரானவை. அதனால் தான், இது போன்ற ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதுடன், பக்தர்களையும் தாக்கினர்.
பக்தர்கள் தாக்கப்பட்டபோது, நாங்கள் பல இடங்களில் போலீசிடம் புகார்கள் அளித்தோம். ஆனால், எந்த புகாரும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆட்சியில் பலமாக இருந்தவர்களால் நாங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டோம். இந்த ஆட்சியில், இதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். விசாரணையின் போது, அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போம். எனவே, சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் திரிபாதி, "மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.
பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன்முதல்வரை சந்திக்க முடிவு:சுவாமி நித்யானந்தரின் முதன்மை செயலர் நித்யசதானந்தம், தமிழக, புதுச்சேரி நிந்யானந்தா தியானபீட தலைவர் நித்யசர்வானந்தமும் நிருபர்களிடம் கூறியதாவது:சன் "டிவி'யில், "ஸ்க்ரோலிங்' ஓடிய, பத்து நிமிடம் கழித்துதான் தியான மையங்கள் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதலாலும், திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தாலும், பக்தர்கள், எங்கள் குடும்பத்தினர் பட்ட வேதனைகள் அதிகம். அதற்கு எந்த விலையும் கொடுக்க முடியாது. தாக்குதல் நடத்தியோர், தூண்டிய சன் "டிவி' நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வழிபாட்டு மையங்களை எந்த அச்சுறுத்தலுமின்றி செயல்பட வழிவகுக்க வலியுறுத்தியும், ஒரு லட்சம் பக்தர்களின் ரத்தக் கையெழுத்துடன், விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். தமிழக முதல்வர் மீது, எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
Re: சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
#572687- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
இதெல்லாம் பொய்நு சொன்னா சாமியாரும்,நடிகையும் அப்போ எதுக்கு ஒயி ஒளிஜாங்க ? ஆட்சி மாறின இதெல்லாம் சகஜம்
Re: சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
#572727- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க
- Sponsored content
Similar topics
» நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை
» மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
» அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்
» கிறிஸ்தவ பாதிரியாரிடம் 21 ஆயிரம் ஆபாச வீடியோ: போலீசில் சிக்கினார்
» மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
» அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்
» கிறிஸ்தவ பாதிரியாரிடம் 21 ஆயிரம் ஆபாச வீடியோ: போலீசில் சிக்கினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|