Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
+20
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஸ்ரீமதி வேலன்
ஹாசிம்
kirikasan
நட்புடன்
செய்தாலி
அன்பு தளபதி
ஹிஷாலீ
இளமாறன்
அருண்
மலிக்கா
dsudhanandan
SK
சதாசிவம்
பிஜிராமன்
சிவா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
24 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
வாழ்கைக்கு கவிதை தேவையா?
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)
நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
[You must be registered and logged in to see this link.]
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)
நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
மிக நல்ல விவாதம். பொறுமையாய் அனைத்தையும் வாசித்தேன். அகமகிழ்கிறேன். ஏனென்றால் ‘ எமக்குத்தொழில் கவிதை ‘ என்று கூறிச்சென்ற பாரதியின் வழித்தோன்றலாய்த்தான் நான் இதுவரை என்னை உருவகபப்டுத்திக்கொண்டிருக்கிறேன்.
அறிவியல் என்பது மூளைக்குத்தொடர்புடையது. கவிதையோ இதயத்துடன் உறவுவைத்திருப்பது.
ஹைபிஸ்கஸ் ரோசா சினன்சிஸ் என்று கூறி செம்பருத்தி மலரை புள்ளிதழ் பூவிதழ் என்று பிய்த்துப்போடுவது அறிவியல்.
ஓரிரு வரிகளின் மூலம் செம்பருத்தியின் அழகை நம் முன் கொணர்ந்து காட்டுவது கவிதை.
தசரதன் தனக்கு குழந்தைப்பேறு இல்லையென்று பல யாகங்களும் தவங்களும் செய்து அருள்பெற்று மகப்பேறு அடைந்தான். அவன் தன் மகன் ராமன் காட்டுக்குப் போகும்படியான நிலை வந்த போது இல்லாது பெற்று இழந்த தன் மகனை எண்ணிக் கலங்குகின்றான்.
‘’ கண்ணிலான் கண்பெற்றிழந்தான் போல ‘’ என்று தசரதனின் அந்த நிமிட மனநிலையை விவரித்தான் கம்பன். அதாவது குருடனாய் இருந்தவன் அப்படியே இருந்திருந்தால் விதி என்று மடிந்திருப்பான். அவ்வாறில்லாமல் அவனுக்கு பார்வை கிடைத்து அந்த பார்வையின் சுகங்களை நன்கு சுவைத்தறிந்த பின்னர் அவனது கண்களைப் பறித்துக்கொண்டால் என்ன மனநிலைக்கு ஆளாவான்..? ( காதலில் பிரிவு கூட இத்தகைய துயரம்தான்.)
தசரதனின் புத்திரசோகத்தை அறிவியல் எந்த வார்த்தைகளால் கம்பனைப்போல விவரித்துவிட முடியும்.?
ஆம். கவிதை ஒன்றால் தான் மனித மனங்களை உணரமுடியும்.
மனிதனின் வறண்டு போன வாழ்க்கைக்கு வளம் தருவது கவிதை ஒன்றுதான்.
என் கருத்தை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி..!
அறிவியல் என்பது மூளைக்குத்தொடர்புடையது. கவிதையோ இதயத்துடன் உறவுவைத்திருப்பது.
ஹைபிஸ்கஸ் ரோசா சினன்சிஸ் என்று கூறி செம்பருத்தி மலரை புள்ளிதழ் பூவிதழ் என்று பிய்த்துப்போடுவது அறிவியல்.
ஓரிரு வரிகளின் மூலம் செம்பருத்தியின் அழகை நம் முன் கொணர்ந்து காட்டுவது கவிதை.
தசரதன் தனக்கு குழந்தைப்பேறு இல்லையென்று பல யாகங்களும் தவங்களும் செய்து அருள்பெற்று மகப்பேறு அடைந்தான். அவன் தன் மகன் ராமன் காட்டுக்குப் போகும்படியான நிலை வந்த போது இல்லாது பெற்று இழந்த தன் மகனை எண்ணிக் கலங்குகின்றான்.
‘’ கண்ணிலான் கண்பெற்றிழந்தான் போல ‘’ என்று தசரதனின் அந்த நிமிட மனநிலையை விவரித்தான் கம்பன். அதாவது குருடனாய் இருந்தவன் அப்படியே இருந்திருந்தால் விதி என்று மடிந்திருப்பான். அவ்வாறில்லாமல் அவனுக்கு பார்வை கிடைத்து அந்த பார்வையின் சுகங்களை நன்கு சுவைத்தறிந்த பின்னர் அவனது கண்களைப் பறித்துக்கொண்டால் என்ன மனநிலைக்கு ஆளாவான்..? ( காதலில் பிரிவு கூட இத்தகைய துயரம்தான்.)
தசரதனின் புத்திரசோகத்தை அறிவியல் எந்த வார்த்தைகளால் கம்பனைப்போல விவரித்துவிட முடியும்.?
ஆம். கவிதை ஒன்றால் தான் மனித மனங்களை உணரமுடியும்.
மனிதனின் வறண்டு போன வாழ்க்கைக்கு வளம் தருவது கவிதை ஒன்றுதான்.
என் கருத்தை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
மனிதனுக்கு சாப்பாடு எதற்கு? அதிலும் அறுசுவை என்பது எதற்கு?
மனிதனுக்கு தேவை கொஞ்சம் புரதம், கொஞ்சம் கொழுப்பு , கொஞ்சம் கார்போகைட்ரேட் , கொஞ்சம் வைட்டமின் ...
எல்லாவற்றையும் மாத்திரைகளாக விழுங்கி விட்டால் சமையல் தொல்லை என்பதே இல்லை . இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வது.
கவிதை என்பது எண்ணங்களை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் கருவி. எண்ணங்கள் அறிவியலாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவாகவும் இருக்கலாம்.
உதாரணமாக , வானவில்லின் நிறங்களை வயலேட், இண்டிகோ, புளூ, கிரீன், எல்லோ, ஆரஞ்ச், ரெட் என வரிசைப் படுத்தினால் அறிவியல். அதையே ' விப்ஜியார் ' என சுருக்கமாக அழைத்தால் அது கூடக் கவிதைதான்.
சுற்றும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ - என்பது கவிதையில் அறிவியல்.
மனிதனுக்கு தேவை கொஞ்சம் புரதம், கொஞ்சம் கொழுப்பு , கொஞ்சம் கார்போகைட்ரேட் , கொஞ்சம் வைட்டமின் ...
எல்லாவற்றையும் மாத்திரைகளாக விழுங்கி விட்டால் சமையல் தொல்லை என்பதே இல்லை . இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வது.
கவிதை என்பது எண்ணங்களை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் கருவி. எண்ணங்கள் அறிவியலாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவாகவும் இருக்கலாம்.
உதாரணமாக , வானவில்லின் நிறங்களை வயலேட், இண்டிகோ, புளூ, கிரீன், எல்லோ, ஆரஞ்ச், ரெட் என வரிசைப் படுத்தினால் அறிவியல். அதையே ' விப்ஜியார் ' என சுருக்கமாக அழைத்தால் அது கூடக் கவிதைதான்.
சுற்றும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ - என்பது கவிதையில் அறிவியல்.
நான் முரண்பட்டவன்
கௌதமன்- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
விவாதத்தை துவக்கிய பாலா சார் அவர்களுக்கும் மற்றும் பதில் அளித்த{கோபம் கொண்ட} அனைவருக்கும் நன்றிகள் பல..
இப்போது விவாதத்திற்குரிய என் கருத்து:
இப்போது என் விளக்கம்:
"ஆமோதிப்பது கிடையாது" என்பதன் அர்த்தம் வெறுக்கிறேன் என்றோ, கவிதைகளை அழிக்க நினைக்கிறேன் என்பதோ கிடையாது..
நாட்டமின்மை என்பதே ஆகும்..
"சுயவெறுப்பு மற்றும் விருப்பு & சுயசிந்தனை" {என்னை பொறுத்தமட்டில்}
சுயவெறுப்பு = பிறர் மீது அல்லது பிற பொருட்கள் மீது கொண்ட துவேசம்,வேற்றுமை,வெறுமை,பகை
விருப்பு = காதல்,காமம்,பணம்,ஏக்கம்(ஒன்றின் மீது),மகிழ்ச்சி,
பரிவு (பிறர் காட்டும்), அன்பு,நட்பு
சுயசிந்தனை = நடக்க இயலாத ஒன்றை பற்றியோ அல்லது (மனம்) நடக்க விரும்புவதை பற்றியோ,கண்ணில் காணாத ஒன்றை பற்றியோ
மேலும் கவிதை என்பது ஒரு உணர்வு {இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,ஏமாற்றம்,பிரிவு}
எழுதுபவரால் வெளிக்கொணரபட்டு .., வாசிப்பவர்களை அவ்உணர்வு சென்றடைகிறது.. ( சிறிது நேர தாக்கம் மட்டுமே )
"அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பம்"
எனக்கு அறிவியல் மீது சற்று ஈர்ப்பு அதிகம் சிறு வயது முதலே..
ஏனெனில் அறிவியலை கண்டு வியந்திருக்கிறேன் பல பலன்களை அனுபவித்திருக்கிறேன் (அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்).
அதனால் பிறருக்கு உணர்வை மட்டும் அளிக்கக்கூடிய கவிதையை காட்டிலும் பிறருக்கு பயன் அளிக்கக்கூடிய அறிவியல் மீதே நாட்டம் கொள்கிறேன்..
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது" {எனக்கு தெரிந்த விளக்கம்}
காகிதத்தில் உள்ள சுரைக்காய் சமைக்க உதவாது..
(சுரைக்காய் பயிரிட தெரிந்தால் மட்டுமே சமைக்க முடியும்)
இறுதியாக; என்னுடைய கருத்தில் கவிதைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவோ அல்லது சம்பந்தப்படுத்தியோ நான் எங்கும் கூறவில்லை..
என் கருத்து -
மேலைநாடுகளிலும் கவிதை,கதை,இலக்கியம் என பல உள்ளன.. ஆனால் அவற்றை காட்டிலும் அவர்களது அறிவியல் பங்களிப்பு மற்றும் அறிவியல் நுட்பமே இவ்வுலகிற்கு(அனைவருக்கும்) பயன் அளிக்கிறது...
எனவேதான் நான் கவிதையை காட்டிலும் அறிவியலில் நாட்டம் செலுத்துவதை ஆமோதிக்கிறேன் (சொந்த கருத்து பிறருக்கு திணிக்கவில்லை).
பின்குறிப்பு:
கவிதை என்பதை புரியாமலோ அல்லது பிடிக்காமலோ கருத்து இட்டதாக நினைக்க வேண்டாம்..
ஈகரையில் கவிதை பகுதியில் என்னுடைய பங்களிப்பு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இப்போது விவாதத்திற்குரிய என் கருத்து:
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும் விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து.
இப்போது என் விளக்கம்:
"ஆமோதிப்பது கிடையாது" என்பதன் அர்த்தம் வெறுக்கிறேன் என்றோ, கவிதைகளை அழிக்க நினைக்கிறேன் என்பதோ கிடையாது..
நாட்டமின்மை என்பதே ஆகும்..
"சுயவெறுப்பு மற்றும் விருப்பு & சுயசிந்தனை" {என்னை பொறுத்தமட்டில்}
சுயவெறுப்பு = பிறர் மீது அல்லது பிற பொருட்கள் மீது கொண்ட துவேசம்,வேற்றுமை,வெறுமை,பகை
விருப்பு = காதல்,காமம்,பணம்,ஏக்கம்(ஒன்றின் மீது),மகிழ்ச்சி,
பரிவு (பிறர் காட்டும்), அன்பு,நட்பு
சுயசிந்தனை = நடக்க இயலாத ஒன்றை பற்றியோ அல்லது (மனம்) நடக்க விரும்புவதை பற்றியோ,கண்ணில் காணாத ஒன்றை பற்றியோ
மேலும் கவிதை என்பது ஒரு உணர்வு {இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,ஏமாற்றம்,பிரிவு}
எழுதுபவரால் வெளிக்கொணரபட்டு .., வாசிப்பவர்களை அவ்உணர்வு சென்றடைகிறது.. ( சிறிது நேர தாக்கம் மட்டுமே )
"அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பம்"
எனக்கு அறிவியல் மீது சற்று ஈர்ப்பு அதிகம் சிறு வயது முதலே..
ஏனெனில் அறிவியலை கண்டு வியந்திருக்கிறேன் பல பலன்களை அனுபவித்திருக்கிறேன் (அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்).
அதனால் பிறருக்கு உணர்வை மட்டும் அளிக்கக்கூடிய கவிதையை காட்டிலும் பிறருக்கு பயன் அளிக்கக்கூடிய அறிவியல் மீதே நாட்டம் கொள்கிறேன்..
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது" {எனக்கு தெரிந்த விளக்கம்}
காகிதத்தில் உள்ள சுரைக்காய் சமைக்க உதவாது..
(சுரைக்காய் பயிரிட தெரிந்தால் மட்டுமே சமைக்க முடியும்)
இறுதியாக; என்னுடைய கருத்தில் கவிதைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவோ அல்லது சம்பந்தப்படுத்தியோ நான் எங்கும் கூறவில்லை..
என் கருத்து -
மேலைநாடுகளிலும் கவிதை,கதை,இலக்கியம் என பல உள்ளன.. ஆனால் அவற்றை காட்டிலும் அவர்களது அறிவியல் பங்களிப்பு மற்றும் அறிவியல் நுட்பமே இவ்வுலகிற்கு(அனைவருக்கும்) பயன் அளிக்கிறது...
எனவேதான் நான் கவிதையை காட்டிலும் அறிவியலில் நாட்டம் செலுத்துவதை ஆமோதிக்கிறேன் (சொந்த கருத்து பிறருக்கு திணிக்கவில்லை).
பின்குறிப்பு:
கவிதை என்பதை புரியாமலோ அல்லது பிடிக்காமலோ கருத்து இட்டதாக நினைக்க வேண்டாம்..
ஈகரையில் கவிதை பகுதியில் என்னுடைய பங்களிப்பு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள் ?...
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்!
» நீங்கள் பதில் சொல்லுங்களேன்.
» கேள்வி நான்! பதில் நீங்கள்! -1
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்!
» நீங்கள் பதில் சொல்லுங்களேன்.
» கேள்வி நான்! பதில் நீங்கள்! -1
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|