புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]
ஆம் கண்டிப்பாக தேவை!/
2379%தேவை இல்லை/
414%கருத்து இல்லை
27%
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)
நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
[You must be registered and logged in to see this link.]
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)
நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
அடடா இப்படி ஒரு அருமையான விவாதத்தை விட்டிருந்தேனே!
கவிதை இது ஒரு வேஸ்ட் என்று எண்ணிய எனது கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.
ஒரு இயந்திரமாக எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் இதயம் மென்மையை உணராமல்
வாழ்ந்த காலம் அது. அது என்னில் குறையில்லை. என்னைப்போல எல்லோருமே உலக
சுழற்சியை முந்தும் விதமாக போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த அவசர வாழ்வில்
கவிதையாவது மண்ணாங்கட்டியாவது என்று வாழ்ந்தேன்.
ஆனால் கவிதையை உணர்ந்துகொள்ள தொடங்கியபோது என் தவறுக்காக வருந்துகிறேன்.
கவிதை மலர்கள் போன்றவை. ஒருபூவைப் பார்த்து அதை ரசிக்க நேரமில்லாமல் இது வாழ்வுக்கு
தேவையில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு மாலைப்பொழுது வேலயை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆறுதலாக ஒரு பூஞ்சோலையில் பூக்களின் நடுவேபோய் இருந்துபாருங்கள்
எந்த உணர்வு தோன்றுகிறதோ அதேதான் கவிதைகளிலும் உண்டு.
முதலில் பாரதியாரின் கவிதைகளை வாசித்துப்பாருங்கள் இதயம் எவ்வளவு இன்பமாகிறது
இதயத்திலுள்ள இறுக்கம்போய் மனம் லேசாகிறது.
ஒருகுழந்தைக்கு தாலாட்டு பாடும்போது எப்படி அமைதி கொள்ளுகிறதோ அதுபோலத்தான் கவிதைகளை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது.
இன்னும் நிறைய எழுதலாம்
நாட்டுப்புறப் பாடல்கள் தொடக்கம் அன்று தொடக்கம் இன்றுவரை கவிதை உயிரோடு சேர்ந்தது.
கவிதை இதயத்தை ஊடுருவி மனதுள் தைக்கிறது.
பொதுவாக மலர்தோட்டம் தேவையில்லை கம்யூட்டரில் தெரியும் வண்ணங்களே போதும்
என்பவர்கள் ஒருமுறை பூஞ்சோலைக்குள் நுழைந்துபாருங்கள். இனிய தென்றலும் மலரின் மணமும் இன்பமாலை நேரமும் தரும் சந்தோசம் இயந்திரங்கள் தருவதில்லை
அதுபோலவே கவிதையும்!
கவிதை இது ஒரு வேஸ்ட் என்று எண்ணிய எனது கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.
ஒரு இயந்திரமாக எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் இதயம் மென்மையை உணராமல்
வாழ்ந்த காலம் அது. அது என்னில் குறையில்லை. என்னைப்போல எல்லோருமே உலக
சுழற்சியை முந்தும் விதமாக போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த அவசர வாழ்வில்
கவிதையாவது மண்ணாங்கட்டியாவது என்று வாழ்ந்தேன்.
ஆனால் கவிதையை உணர்ந்துகொள்ள தொடங்கியபோது என் தவறுக்காக வருந்துகிறேன்.
கவிதை மலர்கள் போன்றவை. ஒருபூவைப் பார்த்து அதை ரசிக்க நேரமில்லாமல் இது வாழ்வுக்கு
தேவையில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு மாலைப்பொழுது வேலயை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆறுதலாக ஒரு பூஞ்சோலையில் பூக்களின் நடுவேபோய் இருந்துபாருங்கள்
எந்த உணர்வு தோன்றுகிறதோ அதேதான் கவிதைகளிலும் உண்டு.
முதலில் பாரதியாரின் கவிதைகளை வாசித்துப்பாருங்கள் இதயம் எவ்வளவு இன்பமாகிறது
இதயத்திலுள்ள இறுக்கம்போய் மனம் லேசாகிறது.
ஒருகுழந்தைக்கு தாலாட்டு பாடும்போது எப்படி அமைதி கொள்ளுகிறதோ அதுபோலத்தான் கவிதைகளை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது.
இன்னும் நிறைய எழுதலாம்
நாட்டுப்புறப் பாடல்கள் தொடக்கம் அன்று தொடக்கம் இன்றுவரை கவிதை உயிரோடு சேர்ந்தது.
கவிதை இதயத்தை ஊடுருவி மனதுள் தைக்கிறது.
பொதுவாக மலர்தோட்டம் தேவையில்லை கம்யூட்டரில் தெரியும் வண்ணங்களே போதும்
என்பவர்கள் ஒருமுறை பூஞ்சோலைக்குள் நுழைந்துபாருங்கள். இனிய தென்றலும் மலரின் மணமும் இன்பமாலை நேரமும் தரும் சந்தோசம் இயந்திரங்கள் தருவதில்லை
அதுபோலவே கவிதையும்!
அருமையான அனுபவ விளக்கம் கவிஞர் கிரிகாசன் அவர்களே மிக்க நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஒரு சிறந்த விவாதக் களத்தை உருவாக்கி அனைவரின் அழகான பின்னூட்டங்களையும் பெற்றுள்ளீர்கள் பாலா.
இதுபோன்ற ஆரோக்கியமான விவாத திரிகள் வரவேற்கப்படுகிறது.
இதுபோன்ற ஆரோக்கியமான விவாத திரிகள் வரவேற்கப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நல்லதொரு திரியினை ஆரம்பித்து மனங்களை திறக்கச்செய்த பாலாவுக்கு பாராட்டுகள் தாமதமானதில் சந்தர்ப்பத்தினை நழுவவிட்டேன் வருந்துகிறேன்
அத்தனை பெருந்தகைகளும் கவிதையினால் உலகம் ஆழப்படுகிறது என்பதை எல்லாக்கோணத்திலும் விபரித்து விட்டார்கள்
நானும் புதிதாக சொல்வதற்கெதுவுமில்லை எதிர்மறையான கருத்து வந்திருந்தால் தொடர்ந்திருக்கலாம் அனைவரது சார்பான கருத்துகளோடும் ஒத்துப்போகிறது என்மனமும் நானும் அவர்களுடன் பயணிக்கிறேன் என்பதில் பெருமையாகவும் இருக்கிறது
கவிதையினை குறைகூற நினைப்பது அத்தனை இலக்கிய ஜாம்பவான்களையும் குறைகூறுவதாக அமைந்துவிடும் ஒரு பாரிய சரித்திரத்தினையே ஒரு சிறு வரியினுள் அழுத்தமாக மனங்களில் பதியச்செய்திடும் உன்னதமான வழியே கவிதை அதனால்தான் மக்கள் அதிகம் நேசிக்கிறார்கள் அதனோடு பயணிக்கிறார்கள்
இருந்தாலும் சுயநலம் இல்லாமலில்லை கவிதை எழுதுவதால் எழுதும் எழுத்தாளர்கள் மனதில் சுயநலம் இருக்கிறது அந்த சுயநலத்தின் நோக்கம் உன்னதமானது என் எழுத்துக்களால் ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு நபரை திருத்த முடிந்ததே என்ற கர்வம் இன்னாருடைய எழுத்தின் சக்தியே இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியது என்ற நற்பெயர் மற்றவர்களின் மனம்திறந்த வரவேற்பினை எதிர்பார்த்திருக்கும் குணம் இவைகள்தான் இந்த குற்றச்சாட்டுக்கு வழிகோலியிருக்கிறது போலும்
பத்துவீதம் குறை கண்டால் கொன்னூறுவீதம் சரிகண்ட கவிதையுலகம் உலகை ஆழ்கிறது குறைகாண எதுவுமில்லை கண்டிப்பாக கவிதை உலகுக்குத்தேவை என்று எனது வாதத்தினை வைத்துவிட்டேன் தீர்ப்பளியுங்கள் உறவுகளே
நன்றி
அத்தனை பெருந்தகைகளும் கவிதையினால் உலகம் ஆழப்படுகிறது என்பதை எல்லாக்கோணத்திலும் விபரித்து விட்டார்கள்
நானும் புதிதாக சொல்வதற்கெதுவுமில்லை எதிர்மறையான கருத்து வந்திருந்தால் தொடர்ந்திருக்கலாம் அனைவரது சார்பான கருத்துகளோடும் ஒத்துப்போகிறது என்மனமும் நானும் அவர்களுடன் பயணிக்கிறேன் என்பதில் பெருமையாகவும் இருக்கிறது
கவிதையினை குறைகூற நினைப்பது அத்தனை இலக்கிய ஜாம்பவான்களையும் குறைகூறுவதாக அமைந்துவிடும் ஒரு பாரிய சரித்திரத்தினையே ஒரு சிறு வரியினுள் அழுத்தமாக மனங்களில் பதியச்செய்திடும் உன்னதமான வழியே கவிதை அதனால்தான் மக்கள் அதிகம் நேசிக்கிறார்கள் அதனோடு பயணிக்கிறார்கள்
இருந்தாலும் சுயநலம் இல்லாமலில்லை கவிதை எழுதுவதால் எழுதும் எழுத்தாளர்கள் மனதில் சுயநலம் இருக்கிறது அந்த சுயநலத்தின் நோக்கம் உன்னதமானது என் எழுத்துக்களால் ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு நபரை திருத்த முடிந்ததே என்ற கர்வம் இன்னாருடைய எழுத்தின் சக்தியே இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியது என்ற நற்பெயர் மற்றவர்களின் மனம்திறந்த வரவேற்பினை எதிர்பார்த்திருக்கும் குணம் இவைகள்தான் இந்த குற்றச்சாட்டுக்கு வழிகோலியிருக்கிறது போலும்
பத்துவீதம் குறை கண்டால் கொன்னூறுவீதம் சரிகண்ட கவிதையுலகம் உலகை ஆழ்கிறது குறைகாண எதுவுமில்லை கண்டிப்பாக கவிதை உலகுக்குத்தேவை என்று எனது வாதத்தினை வைத்துவிட்டேன் தீர்ப்பளியுங்கள் உறவுகளே
நன்றி
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
பெரியவங்க எல்லாம் என்னஎன்னமோ உதாரணம் கூறி அவங்க கருத்துக்களை அழகா சொல்லி இருக்காங்க ...ஏதோ இந்த குழந்தைக்கு தெரிஞ்சது .................சொல்றேன் ...
அறிவியல் அறிந்த அறிவாளி கூட காதல் வந்தால் கவிதையை தான் நேசிப்பான் .......வாழ்க்கையை நேசிக்க கவிதை அவசியம் தான் ...இன்றைய சூழலில் குழந்தைக்கு நிலாவே புத்தகத்திலும் ,நெட்டிலும் தான் காமிக்கிறார்கள் ..இதில் நிலா சோறு எங்கே ?
அனைத்தையும் கவிதையால் உணர வைக்க முடியும் ....நிலவின் அழகு ,குழந்தையின் சிரிப்பு ,வாழ்வின் அம்சம் ..ஏன்?அறிவியலை கூட ...
வைரமுத்துவின் சிகரத்தை நோக்கி ..இதற்கு சிறந்த எடுத்துகாட்டு ......
எங்கோ படித்த வரிகள் இது ..
நிலா சோறு உண்ண ஆசை
நேரமே கிடைக்கவில்லை
ஒரு நாள் நேரம் கிடைத்தது
அன்று அமாவாசை ....
இதான் இன்றைய வாழ்க்கை சூழல் ..
மனிதனை உருவாக்கவும் ..
அவன் மனதை பண்படுத்தவும் .............கவிதை அவசியம் ..
நாம் ஒரு பொருளின் அழகை ரசித்தால் நம் மனமும் அழகாகுமாம் ...அதற்கு கவிதை வழி வகுக்கும் ...
அறிவியல் அறிந்த அறிவாளி கூட காதல் வந்தால் கவிதையை தான் நேசிப்பான் .......வாழ்க்கையை நேசிக்க கவிதை அவசியம் தான் ...இன்றைய சூழலில் குழந்தைக்கு நிலாவே புத்தகத்திலும் ,நெட்டிலும் தான் காமிக்கிறார்கள் ..இதில் நிலா சோறு எங்கே ?
அனைத்தையும் கவிதையால் உணர வைக்க முடியும் ....நிலவின் அழகு ,குழந்தையின் சிரிப்பு ,வாழ்வின் அம்சம் ..ஏன்?அறிவியலை கூட ...
வைரமுத்துவின் சிகரத்தை நோக்கி ..இதற்கு சிறந்த எடுத்துகாட்டு ......
எங்கோ படித்த வரிகள் இது ..
நிலா சோறு உண்ண ஆசை
நேரமே கிடைக்கவில்லை
ஒரு நாள் நேரம் கிடைத்தது
அன்று அமாவாசை ....
இதான் இன்றைய வாழ்க்கை சூழல் ..
மனிதனை உருவாக்கவும் ..
அவன் மனதை பண்படுத்தவும் .............கவிதை அவசியம் ..
நாம் ஒரு பொருளின் அழகை ரசித்தால் நம் மனமும் அழகாகுமாம் ...அதற்கு கவிதை வழி வகுக்கும் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]
என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
மனித மனம் அறிவியலால் ஆனதல்ல. அது ,முற்றிலும் உணர்வுகளால் சூலப்பட்டுள்ளது. நமது உணர்வுகளை சுவையாக சொல்லக்கூடிய சாதனம் கவிதையை தவிர வேறு ஏதேனும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
எல்லோரும் கவிதை பக்கமே..இருப்பதால்..
இங்கே..விவாதம் எதுவும் இல்லாமல் போய்விட்டது..
தங்களின் கருத்துகளை அனைவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவரை..அவர் கூறிய கவிதையும்.அறிவியலும் தொடர்பு இல்லாத ஒன்று..இந்த திரி மூலம் பலருடைய கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பினை வெளிக்கொணர செய்த இந்த திரி ஹீரோ..பாலா..சாருக்கு என் நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]
இங்கே..விவாதம் எதுவும் இல்லாமல் போய்விட்டது..
தங்களின் கருத்துகளை அனைவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவரை..அவர் கூறிய கவிதையும்.அறிவியலும் தொடர்பு இல்லாத ஒன்று..இந்த திரி மூலம் பலருடைய கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பினை வெளிக்கொணர செய்த இந்த திரி ஹீரோ..பாலா..சாருக்கு என் நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
நன்றி சூர்யா ! ஈகரை நண்பர்கள் மிக அழகான, ஆழமான கருத்துக்களால் இந்த திரியை அனைவரும் அழகு படுத்தியுள்ளனர் . அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! எனக்கு நிறைவாக அமைந்த ஒரு திரி இது!தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எல்லோரும் கவிதை பக்கமே..இருப்பதால்..
இங்கே..விவாதம் எதுவும் இல்லாமல் போய்விட்டது..
தங்களின் கருத்துகளை அனைவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவரை..அவர் கூறிய கவிதையும்.அறிவியலும் தொடர்பு இல்லாத ஒன்று..இந்த திரி மூலம் பலருடைய கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பினை வெளிக்கொணர செய்த இந்த திரி ஹீரோ..பாலா..சாருக்கு என் நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
கே. பாலா wrote:நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !
ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.
அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்
அண்ணா கவிதை என்பது ,ஒவ்வொருவரின் ,கனவு மற்றும் கற்பனையே .அறிவியலும் ,கற்பனைய அடிபடையாகக கொண்டது தானே , உதாரணத்திற்கு ,கணிதத்தில் நமக்கு தெரியாததை x,y,z என்று தான் கொள்கிறோம் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|