புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_lcapநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_voting_barநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_lcapநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_voting_barநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_lcapநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_voting_barநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_lcapநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_voting_barநீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]

  • ஆம் கண்டிப்பாக தேவை!/

    2379%
  • தேவை இல்லை/

    414%
  • கருத்து இல்லை

    27%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)



நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 11:31 am

T.N.Balasubramanian wrote:

எண்ணங்களை வெளிப்படுத்த மொழி ஒரு
சாதனம். உரை நடையாகவோ ,கவிதை உருவிலோ அல்லது நாட்டிய அபிநய வடிவிலோ அவரவர்
புலமைக்கேர்ப்ப வெளிபடுத்துவது அவரவர் விருப்பம். பேச முடியாதவன் ,ஊமை ,
செய்கை மூலம் தான் தான் கருத்தை வெளிப்படுத்த முடியும். அதுதான் நுணுக்கம்
பல சேர நாட்டியம் எனப் படுகிறது. நீண்ட உரை நடை எழுத முடியாத சிலர்,
கருத்துகளை சிற்சில வார்த்தைகளில் எதுகை , மோனையுடன் கலந்து கவிதை நடையில்
சேர்பிக்கின்றனர். அறிவியல் சார்ந்த கவிதைகள் கண்டதில்லையா? அறிவியல்
சார்ந்த விஷயங்களை கவிதை உருவில் கொண்டு வர முடியாதா?
ஏட்டு
சுரைக்காய் கறிக்கு உதவாது ? உரை நடையில் எழுதியுள்ள இவ்வார்த்தைக்கு
அர்த்தம் என்ன? பழமொழிகள் பல அர்த்தம் திரிக்கெட்டு உபயோகமாகிறது.
மனிதனின்
சுய விருப்பு,வெறுப்புகள் , சுய சிந்தனைகள் கவிதை மூலம் தான் வெளிவருமா?
உரை நடையில் கொண்டுவரமுடியாதா ? உங்கள் பின்னூட்டமே, உங்கள் சுய
சிந்திப்பில் உரை நடையாக வந்துள்ளதே!
வாழ்க்கையை மேலெழுந்த வாரியாக பார்த்து, ரசிக்கலாமே. அவரவர் விருப்பம் தேர்வு செய்வது அவரவர்களுக்கே சொந்தம்.
குறை காண எழுதவில்லை.மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்.
ரமணீயன்.
நன்றி ரமணியன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 09, 2011 11:38 am

கவிதை தேவையானது தான் கட்டுரைகள் கொண்டு 3 பக்கம் 4 பக்கம் எழுதி ஒரு கருத்தை நாம் நாம் முன் வைப்போம் ஆனால் கவிதையில் இரண்டு வரிகள் கொண்டு மிகப் பெரிய கருத்தை சொல்லி விடலாம் கவிதை தேவையான ஒன்று தான்..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 11:47 am

நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !

ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.

அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 11:51 am

என்னை பொருத்தவரை ...

கவிதை என்பது எளீய முறையில் சிலரோடு பேசும் ஒரு மொழி...அது சில சமயம் எளீய தமிழில் இருக்கலாம் சில நேரம் கடினமான பழைய தமிழ் மொழியாக கூட இருக்கலாம் ... கவிதை இசை பாடல் அனைத்துமே ஒருவரை ஒரு தனி உலகுக்கு கொண்டு செல்ல கூடிய ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்... கவிதை ஒரு கலை...64 கலைகளை இது தேவையா தேவை இல்லையா என ஆராய்ச்சி செய்து பார்த்தால் பிறகு எதுவுமே பிடிக்காது...

சொந்த விருப்பு வெருப்புகளை எல்லா மொழிகளிலும் கூட சொல்ல வாய்ப்புண்டு.. மேலும் சினிமா டைரக்டர்களின் சொந்த விருப்புகளை தான் இசை அமைப்பாளர், நடிகர்,னடிகைகள் செய்கிறார்கள்..அதை ஏன் நாம் காசு கொடுத்து தியேட்டர் போய் உட்கார்ந்து பார்க்கீறோம்..சினிமா தனிமனிதனின் ஆசை என்றால் அதை ஏன் இத்தனை பேர் பார்க்கவேண்டும் ....அரசியல் தலைவர்களின் சொந்த விருப்பு வெருப்பகளின் அடிப்படையில் தான் இன்றைய நடப்புகள் மீடியா நியூஸ் போலிஸ் தடியடி..அராஜகம் இப்படி போய் கொண்டே இருக்கிறது...

சில நேரங்களில் சொந்த விருப்பம் வெருப்புகள் தனி மனித எல்லை கோட்டில் இருக்கும் வரை யாருக்கும் பாதிப்புகள் இல்லை ஆனால் அது சமுதாய பாதிப்பு ஏற்படும் போது எல்லாரையும் பாதிக்கும் என்பது எனது கருத்து ... ஆத்திகன் நாத்திகன் அனைத்துமே சொந்த விருப்பு வெருப்பில் கீழ் அடங்குமே

தவறு இருப்பின் மன்னிக்கவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 12:32 pm

அருமையான தகவல்களுடன் , ஆழமான கருத்துக்களுடன் , தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கு நன்றி!
மேலும். மறக்காமல் மேலே உள்ள வாக்கெடுப்பில் (poll)உங்களுடய விருப்பத்தை தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 1:40 pm

கவிதை என்பது ஒருவனின் காதல், கடமை ,உழப்பு, பந்தம்,பாசம் இவற்றை
அழகிய மொழியில் கவிதையாக கை கோற்பதால் நன்மைகள் இருக்கிறது .
பின் இதனால் எத்தனை கவிஞர்கள் பேரும் புகளும் அடைந்திருக்கிறார்கள் .
அதுமட்டுமா சினிமா உலகமே கவிதையின் சிறு கூற்றில் தான் திரையாக வெளிவருகிறது .பின் பாடலாக மாறி பலரின் இதயத்தில் சோகங்களை தீர்க்கும் அருமருந்தாகவும் மிளிருகிறது. உலகில் நடக்கும் அதிசியங்களையும் ,கொடுமைகளையும்,சந்தோசங்களையும் அழகாகவும்,
தெளிவாகவும் புரியும் வண்ணம் தெரிவிப்பது கவிதைதான்
கவிதைக்கு அதிகமான படிப்பறிவு தேவையில்லை எழுத்தறிவு பெற்றால் போதும் .
கடைசியாக நான் சொல்வது

குறும் செய்திகளை
பெரும் மனிதர்களுக்கு
தரும் கவிதை தான்
மேகம் அதில் அலைபாயும்
உயிர்களைபோல் உயிர்
வாழும் மனிதர்களுக்கு
ஒரு வழிகாட்டியே ...!

நன்றி
இப்படிக்கு
உங்கள்
ஹிஷாலீ .



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 09, 2011 2:07 pm

ரியல் வெம்பயர் அவரின் பார்வயில் கூறியிருக்கிறார் ஆனால் உண்மையில் பழங்கால வாழ்வியலை நமது பெருமையை கவிதைகளை காட்டிலும் எந்த கல்வெட்டு அதிகம் கூறமுடியும் எல்லா கவிதையும் சுய விருப்பு வெறுப்பு சார்ந்து அமைவதில்லை சில கவிதைகள் நம்மை புரட்டி போதும் வலிமை வாய்ந்தவை அது மட்டுமின்றி கவிஞனின் உலகமே வேறு அது வினோத உலகம் அங்கே அவன் கற்பனையை வார்த்தைகளுக்கு மொழிமாற்ற அவன் படும் வேதனை அவனே அறிவான் பல நாள் ஒரு சரியான வார்த்தைக்காக நான் காத்திருந்தது உண்டு இன்னும் கூட, கவிதை ஆன்மாவின் பாடல் ஏதோ ஒன்றின் நீட்ச்சியே அறிவியலும் கண்டுபிடிப்புகளும் ஆனால் கவிதைகள் சுயம்பு தன்னை தானே உருவாக்கும் வளமை கொண்டது,கவிதை என்பது மொழியில் ஜனிக்கும் கனவு

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 09, 2011 2:26 pm

.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 3:00 pm

அறிவியல் உயிர் மருந்து
கவிதை கரு மருந்து
இதை அறிந்தால் போதும்




[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 3:18 pm

எதற்க்கு விவாதம்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக