புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_lcapகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_voting_barகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Fri Jul 08, 2011 9:54 pm

First topic message reminder :

மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.


இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.


நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.


அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.




முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.





உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.






இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.



நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.




கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.



இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: திரு.சௌந்தர்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:26 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:44 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி

அதிகம் மூளை உள்ளவர்களுக்கு இப்படித்தான் வழுக்கை விழுமாம் ரமேஷ்! சிரி
உண்மை தான் அண்ணா தங்களின் மூளையின் மேல் எனக்கு மானாவாரியனா மரியாதை உண்டு என்னால் சாதரணமான லேப்பில் கொடுக்கும் HTML-புரோகிரமையே ரன் செய்ய முடியவில்லை ஆனால் தாங்கள் ஈகரை தமிழ் உலகத்தையே சிறப்பாக வழி நடத்தி சென்று கொண்டுறுக்கிறிர்கள் என்றால் உடம்பெல்லாம் மூளை தான் உங்களுக்கு
இதே போல் நேற்று கிரிகாசன் அண்ணா ஒரு தமிழ் விளையாட்டை தந்தார் அவருடைய அறிவையும் திறமையையும் பார்த்து அதிசயித்து போனேன்
நம் ஈகரையில் உள்ள அனைவரின் திறமைகளையும் பார்த்து வியக்கிறேன் அண்ணா...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:45 pm

///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:49 pm

சிவா wrote:///மானாவாரியனா மரியாதை உண்டு///

ஆஹா! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 230655
அண்ணா இது உண்மை தான் ஓடாதீர்கள்...
ஒரு முறையாவது உண்மையை சொன்னால் ஓடி விடுவார்களே... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:51 pm

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:57 pm

சிவா wrote:கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Vanthiyadevan_logo

இதன் அர்த்தம் என்ன ரமேஷ்! வந்தியத் தேவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
அண்ணா நான் பொன்னியின் செல்வன் காவியத்தின் ரசிகன் அதில் வரும் நாயகனின் பெயர் தான் வந்தியதேவன் அண்ணா எப்பொழுது அந்த நாவலை படிக்க ஆரம்பித்தேனோ அன்றில் இருந்து அவரின் தீவிர ரசிகனாகி விட்டேன் ...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:01 pm

தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:11 pm

சிவா wrote:அவ்வளவு ரசனை மிகுந்தவரா நீங்கள்! மகிழ்ச்சி!
பல வரலாற்று நாவல்களை படித்து இருக்கிறேன் அண்ணா அதில் வரும் நாயகர்கள் யாரும் நீண்ட நாட்கள் நினைவில் நின்றதில்லை அனால் வந்தியதேவன் என்ற பெயர் மட்டும் நின்று விட்டது... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 11:13 pm

சிவா wrote:தேவன் என்றதும் சசிகலாவின் உறவினரோ எனப் பயந்துவிட்டேன்!
சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக