புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_m10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_m10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_m10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 5:21 pm

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Block-300x175

தடை செய்யப்பட்டுள்ள நாளைய பெர்சே 2.0 பேரணியை ஒட்டி இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூர் நகர மய்யத்துக்குச் செல்லும் பல முக்கியச் சாலைகளை போலீசார் மூடுகின்றனர்.

தேர்தல் சீர்திருத்தத்துக்குப் போராடும் அந்த அமைப்பு சட்டவிரோதமானது என அதிகாரிகள் அறிவித்தும், பேரணியில் பங்கு கொள்வோர் கைது செய்யப்படுவர் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்தும், தான் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

முக்கியமான சந்திப்புக்களிலிருந்து மாநகருக்குள் செல்வதற்கான வழிகளை தடுப்பதற்கான அரச மலேசியப் போலீஸ் படையின் திட்டங்களின் விவரங்கள் அதன் பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்த்தரப்புப் பேரணிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவதற்கான மய்யங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களிலும் அவற்றைச் சுற்றிலும் அந்தச் சாலைகளில் பெரும்பாலானவை உள்ளன. அந்த இடங்களில் மெர்தேகா சதுக்கம் , சோஹோ வளாகம், ஜமெய்க் பள்ளிவாசல் , புக்கிட் பிந்தாங் ஆகியவையும் அடங்கும்.

“அனைவரும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதோடு போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்கவும் வேண்டும்,” என பேஸ் புக் பக்கத்தில் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

“நகர மய்யத்தில் முக்கியமான அலுவல் இல்லாத யாரும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் (ஜுலை 9) அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என அறிவுரை கூறப்படுகிறது. இதில் பொது மக்களுடைய ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டப்படும்.”

பாதிக்கப்பட்ட சாலைகள்

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Block11

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மணி 12.01க்கு சாலைத் தடுப்புக்களும் போக்குவரத்தை மாற்றி விடும் நடவடிக்கைகளும் நடப்புக்கு வரும். ஜாலான் சையட் புத்ரா, ஜாலான் இஸ்தானா, ஜாலான் புக்கிட் பெட்டாலிங், ஜாலான் பெல்லாமி, இஸ்தானா நெகாராவை சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றுக்குள் நுழையும் இடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

பூமலையைச் சுற்றிலும் உள்ள தேசியப் பள்ளிவாசல் பகுதியும் பாதிக்கப்படும். அதில் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின், ஜாலான் லெம்பா பெர்தானா, ஜாலான் செண்டிராசாரி ஆகிய சாலைகள் முழுமையும் அடங்கும்.

நகர மத்தியில் மெர்தேகா சதுக்கம், பாசார் செனி, ஜமெய்க் பள்ளிவாசல், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றச் சதுக்கம், சோஹோ வளாகம், மாஜு ஜங்ஷன், கம்போங் பாரு பள்ளிவாசல், ஜாலான் கினாபாலு, ஜாலான் கூச்சிங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஸ்ரீ அமார், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் ஹாஜி தாயிப், ஜாலான் ராஜா மூடா மூசா, ஜாலான் ராஜா போட், ஜாலான் ராஜா அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் கெரேஜா, ஜாலான் ராஜா சூலான், ஜாலான் துன் பேராக், ஜாலான் துன் தான் செங் லாக், ஜாலான் சுல்தான் மாஹ்முட் மற்றும் அவற்றுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் சாலைத் தடுப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

தலைநகரில் மூன்று முக்கிய பஸ் நிலையங்களான -புடுராயா, புத்ரா, பெக்கெலிலிங் ஆகியவையும் மூடப்படும் என்றும் இடைக்கால கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் அமார் சிங் கூறினார். இன்று நள்ளிரவு தொடக்கம் 22 மணி நேரத்துக்குக் கோலாலம்பூரைச் சுற்றிலும் பஸ் பாதைகள் மாற்றி விடப்படும் என்றும் அவர் சொன்னார்.

இன்று கோலாலம்பூர் முழுவதும் கலகத் தடுப்பு போலீஸ் வாகனங்களும் இராணுவ வீரர்களும் காணப்பட்டனர். அதனால் தலைநகரில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.



இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 08, 2011 5:30 pm

பெர்சே 2.0 பேரணியின் நோக்கம் என்ன அய்யா ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 5:47 pm

வை.பாலாஜி wrote:பெர்சே 2.0 பேரணியின் நோக்கம் என்ன அய்யா ?

இங்கு எழுதியுள்ளேன் ஐயா!

http://www.eegarai.net/t63020p15-9#572043



இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 08, 2011 5:50 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:பெர்சே 2.0 பேரணியின் நோக்கம் என்ன அய்யா ?

இங்கு எழுதியுள்ளேன் ஐயா!

http://www.eegarai.net/t63020p15-9#572043

நன்றி அய்யா , நான் இப்ப வாசித்து தெரிந்துகொள்கின்றேன் ...... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 5:56 pm

கோலாலம்பூரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள பூச்சோங் என்னுமிடத்தில் சாலைகள் முழுதும் கார்கள் அணிவகுத்து நிற்கிறது! வேலை முடித்துச் செல்லும் மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. நல்ல வேளை நான் தப்பி வந்துவிட்டேன்!

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  DSC01351



இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 08, 2011 6:04 pm

சிவா wrote:கோலாலம்பூரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள பூச்சோங் என்னுமிடத்தில் சாலைகள் முழுதும் கார்கள் அணிவகுத்து நிற்கிறது! வேலை முடித்துச் செல்லும் மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. நல்ல வேளை நான் தப்பி வந்துவிட்டேன்!

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  DSC01351

நீங்க சிங்கம்லா ....... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 6:12 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:கோலாலம்பூரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள பூச்சோங் என்னுமிடத்தில் சாலைகள் முழுதும் கார்கள் அணிவகுத்து நிற்கிறது! வேலை முடித்துச் செல்லும் மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. நல்ல வேளை நான் தப்பி வந்துவிட்டேன்!


நீங்க சிங்கம்லா ....... சூப்பருங்க

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  Irumbu-Kottai-Murattu-Singam

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 6:17 pm

ரபீக் அண்ணா சொன்னமாதிரி இரும்பு கோட்டை கிலட்டு சிங்கம்



சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Jul 08, 2011 7:58 pm

அண்ணா, இப்பதான் சுபாங் ஜெயாவில் ஏறக்குறைய 1.5 கி.மீ தூரத்தைக் கடக்க கிட்டதட்ட 3 மணி நேரம் காத்திருந்து, நொந்து நூலாகி ரவாங் வந்து சேர்ந்தேன். மிகக் கேவலமான அடக்குமுறை நாடகம் ஒன்று மலேசியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடுத்து வரும் பொதுத்தேர்தல் அரசாங்கத்திற்குப் பதில் சொல்லும்.... அறிவிளிகளின் அரசாங்கம் சொல்லும் ஆணைகளைக் கேட்டு, அதிகாரிகளும் அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் 'பெர்சே' பேரணி மக்களை தொந்தரவு செய்யப் போவதில்லை. அதனை காரணம் காட்டி, அரசாங்கம் தான் மக்களை இன்னல் படுத்துகிறது. அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கோபம் கோபம் கோபம்

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 8:13 pm

நல்ல கூத்துதான், அங்கேயும் அப்படித்தானா?



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக