புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல்
Page 1 of 1 •
சிங்களனிடம் மிதிபட்டுச் செத்து இருக்கலாம்!''
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார்.
நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் திகில் அடைந்துவிட்டார்கள்.
சுதாகர் நிர்வாணமாக இருக்க, குழந்தையின் ஆடைகளைக் கிழித்து மார்பு, முகம், காதுகளில் கடித்து வைத்து இருக்கிறான். அவனைப் பிடித்து இழுத்து வருவதற்குள், முதலியார் குப்பம் மக்களும் பஞ்சாயத்துத் தலைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
'இவனை நாளை ஒப்படைக்கிறேன்’ எனக் கூறி, சுகுமாரை அழைத்துச் சென்றுவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மறுநாள் சுகுமார் தலைமறைவு ஆகிவிட்டான் என்று தகவல் வரவே, ஆத்திரம் அடைந்த அகதிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். டி.எஸ்.பி. சிவநேசன், திண்டிவனம் சப்-கலெக்டர் சண்முகம் ஆகியோர், 'குழந்தையின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும், உங்களுக்கு அரசு வழக்கறிஞர்களும் ஏற்பாடு செய்து தருகிறோம்’ என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. புதுச்சேரியில் சுகுமார் பிடிபட்ட பிறகே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள சிலரிடம் பேசினோம். ''சுகுமார் எங்கள் பிள்ளையைக் கொடுமைப்படுத்தியதைப்பற்றிக் கேட்கிறீர்கள். இதுபோல் எங்களுக்குத் தினம் தினம் நிறையப் பிரச்னைகள். எங்களுக்கு உதவி செய்யவும், ஆதரவு கொடுக்கவும் யாருமே கிடையாது. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்களான கார்த்தி, பாபு இருவரும் செய்யும் கொடுமை தாங்கவே முடியவில்லை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவை கணக்கு எடுப்பாங்க. கொளுத்தும் வெயிலில் கடற்கரை மண்ணில் சின்னப் பசங்க முதற்கொண்டு பெரியவங்களையும் மணிக்கணக்கில் உட்கார வைப்பாங்க. திடீர்னு ராத்திரி 12 மணிக்கு வந்து எல்லாத்தையும் தட்டிஎழுப்பி, கணக்கு எடுக்கணும்னு சொல்வாங்க. பொம்பளைங்களை அசிங்க அசிங்கமாப் பேசுவாங்க. நாங்க கூலி வேலைக்குத்தான் போறோம். காலையில் 6 மணியில் இருந்து சாயங்காலம் 6 வரைக்கும்தான் வெளியே இருக்கணும்னு சொல்றாங்க. சில இடங்களில் ராத்திரி 8 மணி வரைக்கும் வேலை இருக்கும்னு சொன்னா, கேட்க மாட்டாங்க.
வெளியூர் போகணும்னா, க்யூ பிராஞ்ச் போலீஸ்கிட்ட லீவு லெட்டர் கொடுக்கணும். அவங்க எங்களை விசாரிச்சு, கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதை, திண்டிவனம் ஆர்.ஐ-கிட்ட கொடுத்து அனுமதி வாங்கணும். உடனே கையெழுத்து வாங்கிட முடியாது. லீவு லெட்டர்ல கையெழுத்து வாங்கவே ரெண்டு நாள் ஆகிடும். அதுக்குப் பிறகுதான் நாங்க போக முடியும். தலைவர்கள் யாராவது இந்தப் பக்கமோ அல்லது புதுச்சேரிக்கோ வந்தால்கூட, அன்று முழுவதும் வீட்டைவிட்டு நாங்க வெளியே வரக் கூடாது. ஏன்னு கேட்டா, நாங்க தீவிரவாதின்னு சொல்றாங்க. அகதி மக்களைத் தவிர, வேறு யாருடனும் பேசக் கூடாதுன்னும் தடை போட்டு இருக்காங்க.
எங்க பசங்க பத்தாவது வகுப்பில் 490 மார்க் எடுத்து இருந்தாலும், பிளஸ் ஒன் படிக்க ஸீட் தர மறுக்கிறாங்க. 'அட்ரா’ என்ற அமைப்பு அகதிகளுக்கு உதவி செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களிடம் எங்கள் குறைகளைச் சொன்னோம். அவங்க, க்யூ பிராஞ்ச் போலீஸை எங்ககிட்ட மன்னிப்பு கேட்கவெச்சாங்க. அதுக்குப் பிறகு, அந்த அமைப்புக்குத் தகவல் கொடுத்தவரை, அழைச்சிட்டுப் போய் ஒரு வாரம் வெச்சிருந்து அடிச்சுக் கொடுமைப்படுத்தி அனுப்பினாங்க...'' எனக் கண்ணீர் வடித்தனர்.
''இலங்கையில் நாங்க வசதியாக, தலை நிமிர்ந்து இருந்தோம். இப்போ, இங்கே கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறோம். தமிழன்கிட்டேயே அடி வாங்கும்போது, எங்க இதயம் வலிக்குது. இதுக்கு பதிலா, அங்கேயே சிங்களவன் காலால் மிதிபட்டு செத்து இருக்கலாம்னு தோணுது. இப்படி நினைச்சு பலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்காங்க. அவங்களை சமாதானம் செய்துதான் காப்பாற்றி இருக்கிறோம்...'' என்று அழுதார்கள்.
இது பற்றி, விழுப்புரம் கலெக்டர் மணி
«மகலையிடம் பேசினோம். ''நான் இன்னும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. ஒரு வாரத்தில் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்!'' என்றார்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழர்கள், இங்கே இருக்கும் அகதிகளுக்காகவும் பேசலாமே!
- அற்புதராஜ்,
படங்கள்: ஜெ.முருகன்
நன்றி விகடன்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார்.
நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் திகில் அடைந்துவிட்டார்கள்.
சுதாகர் நிர்வாணமாக இருக்க, குழந்தையின் ஆடைகளைக் கிழித்து மார்பு, முகம், காதுகளில் கடித்து வைத்து இருக்கிறான். அவனைப் பிடித்து இழுத்து வருவதற்குள், முதலியார் குப்பம் மக்களும் பஞ்சாயத்துத் தலைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
'இவனை நாளை ஒப்படைக்கிறேன்’ எனக் கூறி, சுகுமாரை அழைத்துச் சென்றுவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மறுநாள் சுகுமார் தலைமறைவு ஆகிவிட்டான் என்று தகவல் வரவே, ஆத்திரம் அடைந்த அகதிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். டி.எஸ்.பி. சிவநேசன், திண்டிவனம் சப்-கலெக்டர் சண்முகம் ஆகியோர், 'குழந்தையின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும், உங்களுக்கு அரசு வழக்கறிஞர்களும் ஏற்பாடு செய்து தருகிறோம்’ என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. புதுச்சேரியில் சுகுமார் பிடிபட்ட பிறகே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள சிலரிடம் பேசினோம். ''சுகுமார் எங்கள் பிள்ளையைக் கொடுமைப்படுத்தியதைப்பற்றிக் கேட்கிறீர்கள். இதுபோல் எங்களுக்குத் தினம் தினம் நிறையப் பிரச்னைகள். எங்களுக்கு உதவி செய்யவும், ஆதரவு கொடுக்கவும் யாருமே கிடையாது. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்களான கார்த்தி, பாபு இருவரும் செய்யும் கொடுமை தாங்கவே முடியவில்லை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவை கணக்கு எடுப்பாங்க. கொளுத்தும் வெயிலில் கடற்கரை மண்ணில் சின்னப் பசங்க முதற்கொண்டு பெரியவங்களையும் மணிக்கணக்கில் உட்கார வைப்பாங்க. திடீர்னு ராத்திரி 12 மணிக்கு வந்து எல்லாத்தையும் தட்டிஎழுப்பி, கணக்கு எடுக்கணும்னு சொல்வாங்க. பொம்பளைங்களை அசிங்க அசிங்கமாப் பேசுவாங்க. நாங்க கூலி வேலைக்குத்தான் போறோம். காலையில் 6 மணியில் இருந்து சாயங்காலம் 6 வரைக்கும்தான் வெளியே இருக்கணும்னு சொல்றாங்க. சில இடங்களில் ராத்திரி 8 மணி வரைக்கும் வேலை இருக்கும்னு சொன்னா, கேட்க மாட்டாங்க.
வெளியூர் போகணும்னா, க்யூ பிராஞ்ச் போலீஸ்கிட்ட லீவு லெட்டர் கொடுக்கணும். அவங்க எங்களை விசாரிச்சு, கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதை, திண்டிவனம் ஆர்.ஐ-கிட்ட கொடுத்து அனுமதி வாங்கணும். உடனே கையெழுத்து வாங்கிட முடியாது. லீவு லெட்டர்ல கையெழுத்து வாங்கவே ரெண்டு நாள் ஆகிடும். அதுக்குப் பிறகுதான் நாங்க போக முடியும். தலைவர்கள் யாராவது இந்தப் பக்கமோ அல்லது புதுச்சேரிக்கோ வந்தால்கூட, அன்று முழுவதும் வீட்டைவிட்டு நாங்க வெளியே வரக் கூடாது. ஏன்னு கேட்டா, நாங்க தீவிரவாதின்னு சொல்றாங்க. அகதி மக்களைத் தவிர, வேறு யாருடனும் பேசக் கூடாதுன்னும் தடை போட்டு இருக்காங்க.
எங்க பசங்க பத்தாவது வகுப்பில் 490 மார்க் எடுத்து இருந்தாலும், பிளஸ் ஒன் படிக்க ஸீட் தர மறுக்கிறாங்க. 'அட்ரா’ என்ற அமைப்பு அகதிகளுக்கு உதவி செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களிடம் எங்கள் குறைகளைச் சொன்னோம். அவங்க, க்யூ பிராஞ்ச் போலீஸை எங்ககிட்ட மன்னிப்பு கேட்கவெச்சாங்க. அதுக்குப் பிறகு, அந்த அமைப்புக்குத் தகவல் கொடுத்தவரை, அழைச்சிட்டுப் போய் ஒரு வாரம் வெச்சிருந்து அடிச்சுக் கொடுமைப்படுத்தி அனுப்பினாங்க...'' எனக் கண்ணீர் வடித்தனர்.
''இலங்கையில் நாங்க வசதியாக, தலை நிமிர்ந்து இருந்தோம். இப்போ, இங்கே கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறோம். தமிழன்கிட்டேயே அடி வாங்கும்போது, எங்க இதயம் வலிக்குது. இதுக்கு பதிலா, அங்கேயே சிங்களவன் காலால் மிதிபட்டு செத்து இருக்கலாம்னு தோணுது. இப்படி நினைச்சு பலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்காங்க. அவங்களை சமாதானம் செய்துதான் காப்பாற்றி இருக்கிறோம்...'' என்று அழுதார்கள்.
இது பற்றி, விழுப்புரம் கலெக்டர் மணி
«மகலையிடம் பேசினோம். ''நான் இன்னும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. ஒரு வாரத்தில் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்!'' என்றார்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழர்கள், இங்கே இருக்கும் அகதிகளுக்காகவும் பேசலாமே!
- அற்புதராஜ்,
படங்கள்: ஜெ.முருகன்
நன்றி விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|