புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
3 Posts - 3%
prajai
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாவற்ற வரம் Poll_c10சாவற்ற வரம் Poll_m10சாவற்ற வரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவற்ற வரம்


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jul 15, 2011 4:56 pm

ஆரம்ப காலங்களில் அந்த மனிதருக்கு இறைவனை பிடிக்காது. தற்செயலாக ஒரு சாமியாரை சந்தித்த பின் கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்து விட்டார். இவர் இறைவனை தேடிச் செல்ல செல்ல, செல்வம் இவரை தேடி வந்தது. திடீரென ஒருநாள் நான் காட்டிற்க்கு சென்று தவம் செய்ய போகிறேன் என்றார். அவரது மனைவி தடுத்தும் கேளாமல் சென்றார். இவரது தவத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்த இறைவன் இவருக்கு காட்சி அளித்தார். மகனே உனக்கு என்ன வாரம் வேண்டும் கேள் என்றார். அவன் இறைவா எனக்கு இறப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றார். அதற்கு இறைவன், இயற்க்கையின் நியதிகளை மற்ற முடியாது ஆகவே வேறு எதையாவது கேள் என்றார். அதெல்லாம் முடியாது எனக்கு சாவே வராத வாழ்க்கை வேண்டும் என்றான் . சில நிமிடங்கள் யோசித்த இறைவன் பக்தனின் எண்ணத்தை பூர்த்தி செய்தார்.

இறைவனிடம் வாரம் பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வீட்டிற்க்க்கு வந்தார். இவரைப் பற்றி அறிந்த நண்பர்கள் இவரை புகழ்ந்தனர். அப்போது தொலை பேசி மணி அடித்தது. ஹேலோ நான் முத்துமி பேசுகிறேன் என்றவர் போனை துண்டித்து விட்டு தன் பெயரை சொல்லி பார்த்தார். .......முத்துமி ........முத்துமி .........கடைசிவரை முத்துசாமி என்கிற தன்னுடைய பெயரில் உள்ள சா வே அவருக்கு வரவில்லை.
[நன்றி ; புதிய தலைமுறை வார இதழ் ]

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 15, 2011 5:15 pm

மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 15, 2011 5:17 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jul 15, 2011 6:10 pm

சிரிப்பு



சாவற்ற வரம் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 6:29 pm

உண்மையே.....

மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லாமல் போவதால் தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்வதை தவிர்க்க இயல்வதில்லை என்று சொன்ன மிக அருமையான பகிர்வு.... செல்வத்தை தேடிச்சென்றால் செல்வம் கிடைத்தது... கிடைத்ததை கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்தி இருக்க முடிந்ததா இல்லை... இறப்பில்லாத வாழ்க்கைக்கு இறைவனை தொந்திரவு செய்து வரம் பெற்றார். ஆனால் இறைவன் எப்போதும் ஒரு கணக்கு வைத்திருப்பதை மனிதன் அறிவதில்லை..... அதற்கு இதோ இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு அய்யம் பெருமாள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாவற்ற வரம் 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:41 pm

சாவற்ற வரம் 705463 சாவற்ற வரம் 705463 அவர் தமிழ் சா எடுக்க சொல்லி கேட்டாரா சாவற்ற வரம் 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாவற்ற வரம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக