Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
+6
ranhasan
உமா
dsudhanandan
ரேவதி
கலைவேந்தன்
rsakthi27
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
First topic message reminder :
நளன்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama-bridge1](https://2img.net/h/www.prabhupadanugas.eu/gallery/ram-hanuman/rama-bridge1.jpg)
ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29](http://3.bp.blogspot.com/_QLFH22Oebtk/SbzCAYt70DI/AAAAAAAAAEs/F7pPDYivV6c/s320/Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29.jpg)
இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama_bridge_2](https://2img.net/h/www.eso-garden.com/images/uploads_bilder/rama_bridge_2.jpg)
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நளன்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama-bridge1](https://2img.net/h/www.prabhupadanugas.eu/gallery/ram-hanuman/rama-bridge1.jpg)
ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29](http://3.bp.blogspot.com/_QLFH22Oebtk/SbzCAYt70DI/AAAAAAAAAEs/F7pPDYivV6c/s320/Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29.jpg)
இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama_bridge_2](https://2img.net/h/www.eso-garden.com/images/uploads_bilder/rama_bridge_2.jpg)
Last edited by rsakthi27 on Fri Jul 08, 2011 2:06 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சத்தியராஜ்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Om](https://2img.net/h/www1.sulekha.com/mstore/aumsri/albums/Sri%20Ramachandra/om.gif)
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
எனக்குத் தெரிந்த அறிவியல் விளக்கத்தை மட்டும் கூறுகிறேன் கடவுளை வழிபடுவோர் கோவம் கொள்ள வேண்டாம்.. அந்த மிதக்கும் பாறை வகையின் பெயர் "Pumice" or "Pumicite" மிக மிக அதிக வெப்பமான கற்கள்/பாறைகள் நீருடன் கலக்கும் போது அடர்த்தி மாற்றத்தின் காரணமாய் இந்த மிதக்கும் தன்மையை பெறுகின்றன ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ranhasan wrote:உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.
![]()
மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ranhasan wrote:உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.
![]()
மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..
மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
உமா wrote:
மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.![]()
உங்கள் பெருமித பண்பிற்கு எனது நன்றிகள் சகோதரி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கப்பல் மிதப்பது எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
» ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|