புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
30 Posts - 55%
heezulia
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
1 Post - 2%
jairam
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
12 Posts - 4%
prajai
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
4 Posts - 1%
jairam
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கண்டணத்துக்குரியது!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 08, 2011 7:05 am

இது கண்டணத்துக்குரியது! New+latast+kirishnar+and+aradha

  • இன்றைய பதிவு ஈகரை வாசகருக்கு


  • தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

  • அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

  • அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற
    கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த
    சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.


  • கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

  • ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும்
    இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து
    கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .


  • ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி
    கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது
    வருத்தமாக உள்ளது .


  • இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும் .
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்



ன்புள்ள
நண்பரே முதலில் உங்களது இந்த கருத்துக்கு தனி பதிவு தான் போட நினைத்தேன்
ஆனால் மனிதனை அவசரமும் பணிசுமையும் பற்றி கொள்ளும் போது நினைத்ததை செய்ய
முடியாமல் போகிறது

அதனால் தான் இதை உங்களது கேள்வியாக எடுத்து கொண்டு பதில் சொல்கிறேன்





ஆரம்ப காலத்தில் நமது பாரத திரு நாட்டில் ஆலயங்கள் வழிப்பாட்டு கூடங்கள்
என்பது மலை அடிவாரமாகவோ மலை முகடாகவோ கடல் மற்றும் நதிக்கரை ஓரமாகவோ தான்
இருந்தது

ம்யமான வனப்பகுதிகளும் மக்களின் வழிப்பாட்டிற்கு ஏற்ற இடம்மாக கருதப்பட்டது

ஆதி காலத்தில் வாழ்ந்த புராண புருஷர்கள் தங்கள் வாழ்நாளில் பல சாதனைகள்
செய்ததாக படித்திருப்பிர்கள் ஆனால் அவர்களால் ஆலயங்கள் எதுவும்
கட்டப்பட்டதாக படித்திருக்க முடியாது



உதாரணமாக ராமர்,கிருஷ்ணர்,தர்மர்,கர்ணன் போன்ற யுக புருஷர்கள் யாராவாது
கோவில் கட்டினார்கள் என்று மகாபாரதத்திலோ ராமாயணத்திலோ எந்த ஆதாரமும்
சொல்லப்பட வில்லை

வேதங்களில் கூட ஆலயங்கள் உருவாக்கப் பட்டதாக தகவல் இல்லை

புராண காலத்திற்கு பிறகு தான் ஆலயங்கள் உருவானதாக தெரிகிறது

அதாவது ஆகம காலத்தில் தான் முறைப்படியான கோவில்கள் உருவானதாக சொல்லலாம்

ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செம்மண்ணை குழைத்தே கோவில் கட்டி இருக்கிறார்கள்

அதன் பிறகு தான் சுட்ட செங்கல்கள் கொண்டு கட்டப்பட்டு இருக்கிறது
கருங்கல்லை செதுக்கி ஆலய கட்டுமானதிற்கு பயன்படுத்தியது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான்




நமது தமிழகத்தில் அப்போது இருந்த பல சிவாலயங்களும் பெருமாள் கோவில்களும்
செங்கல்கள் கொண்டே கட்டப்பட்டு இருந்ததாக சங்க இலக்கியங்கள் பல சான்று
தருகின்றன



மாமன்னன் ராஜா ராஜா சோழனின் காலம் தொட்டே ஆலய நிர்மாண பணிகளுக்கு முழுக்க முழுக்க கற்கள் பயன்படுத்த பட துவங்கினர்



வடக்கத்திய கட்டிட கலை தமிழகத்தில் வந்த பிறகு கோவில் பணிகளுக்கு கிரானைட் மற்றும் மார்பல் கற்கள் பயன் பட துவங்கி இருக்கிறது



வடமாநிலங்களில் பல கோவில்கள் பளிங்கு கற்களாலேயே எழுப்ப பட்டிருப்பதை காணலாம்


அதாவது ஆலய நிர்மாணம் என்பது காலம் தோறும் பல மாற்றங்களுக்கு உள்ளாகியே வளர்ந்து வருகிறது



எனவே புதியதாக கட்டப்படுகின்ற கோவில்களில் பக்தர்களின் விருப்பப்படி டைல்ஸ் பதிக்கப்படுவதை நான் எதிர்க்க வில்லை



ஆனால் பழைய புராதான ஆலயங்களில் புதுமையை புகுத்துகிறேன் என்று யாராவது செயல் பட்டால் அது கண்டணத்துக்குரியது



அதுவும் பழைய கோவில்களில் கருவறைகளில் மாற்றம் செய்ய நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்



இதை அரசும் மக்களும் கண்டிப்பாக தடுக்க வேண்டும்



மேலும் புதிய கோவில்களில் கருவறையில் டைல்ஸ் பதிப்பது தவறு என எனக்கு தோன்றவில்லை
காரணம் ஆகமங்களில் ஒரு கருவறை இத்தனை அடி நீளத்தில் இத்தனை அடி
அகலத்தில் இத்தனை அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும் என்ற நியதி வகுத்து
சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கருவறை சுவர்கள் இதனால் தான் கட்டப்பட வேண்டும்
என்று எதிலும் சொல்லியிருப்பதாக நான் அறிய வில்லை




மேலும் நவீன முறைப்படி ஆலயங்களை கட்டுவதினால் இறை சானித்துவம் கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம்



இறை சானித்துவத்தை கோவிலுக்குள் ஈர்ப்பது கோபுர கலசங்களும் விக்ரக பீடத்தில் ஸ்தாபிக்க பட்ட மூல சக்கரத்தின் வீரியமே ஆகும்



இவை இரண்டும் சரியாக இருந்து விட்டால் நேற்று கட்டிய ஆலயமாக இருந்தாலும்
ஆயிரம் வயதுடைய கோவிலாக இருந்தாலும் கடவுள் அருள் ஒன்றாகவே கிடைக்கும்



எனவே நாம் புதுமையை வரவேற்கலாம் எந்த சூழலிலும் பழமையை அளித்து அதன் மேல் எழும்பும் புதுமையை ஏற்கவே முடியாது



இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது நமது கடமை

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_08.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக