புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நயன்தாராவுடனான ஏற்பட்ட காதலால் பிரபுதேவா-ரமலத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவாகரத்து வரை சென்றது. இப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நயன்தாரா-பிரபுதேவா உடனான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரமலத்தை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு மூன்று மகன்கள், அவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்தான். இதனால் மனமுடைந்து இருந்தார் பிரபுதேவா. இந்தசமயத்தில் தான் நடிகை நயன்தாராவும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
பாவம் இந்த நயன்தாரா புள்ள இது எத்தன நாளைக்கோ இல்ல
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
(கேவலமான உறவுகள்-வாழ்க.வாழ்க.வாழ்க.)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
எங்கேயும் காதல்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:
எங்கேயும் காதல்
ஜெயம் ரவி நடித்த படமா...
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:
எங்கேயும் காதல்
ஜெயம் ரவி நடித்த படமா...
பிரபுதேவா இயக்கிய படம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|