புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
62 Posts - 42%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
9 Posts - 6%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
mruthun
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
Saravananj
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
21 Posts - 5%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
7 Posts - 2%
mruthun
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகளின் நினைவு அஞ்சலி


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 7:27 pm

மடமட வெனப்படை யணியிடு எதிரியும் அருகின் வரப்புயலாய்
தடதட தடவென வெடியெழக் கரும்புலி உடைபட அழித்திடுவர்
திடமுடன் தனதுயிர் பொடிபட நூறென வெடியிடும் பலியாகி
கடமை தம் உயிரினும் எமதமி ழீழமண் விடுதலை பெரிதென்றார்

அலையிடு கடலினில் அதிபெரும் கப்பலும் அதிரிட இருபிளவாய்
வலையிடு மீன்களும் உறைந்திட அதிசய வகையினில் தூளாக
தலையது போயினும் தமிழது ஈழமும் பெரிதுதொரு நிதியென்றே
மலையென நின்றுயிர் விடும்கரும் புலிகளை மறுபடி காணோமோ ..................................

தேசத்தை யெண்ணி சிதறவெடித்துத் தீபமென்றானவரே - உங்கள்
பாசத்தை எண்ணிப் பாடுகிறோம் நீர் பாசத்தில் பெரியவரே
நேசத்தில் அன்னையாய் நெஞ்சினில் உறுதியும் நேர்மையைச் செயலினும்
ஆசையை நாட்டினில் கொண்டவரே உங்கள் ஆசைகள் நிறைவேறும்

நட்ட நடுநிசி தட்டில் சுதந்திரம் தருவதும் எவராமோ
முட்டவும் வானெழு சத்தமிட்டே வெடி விடவிடு தலை வருமோ
திட்டமிட்டே இனம் தேசம் அழித்திடு சிங்களம் முன்னாலே - கை
கட்டிநின்றே ஒருபிச்சையைக் கேளென காண்பவர் சொலலாமோ

சொட்டிட ரத்தமும் சிதறிட மேனியும் கொட்டிய குண்டுகளும்
பட்ட துயர்களும் பச்சிளம் மேனிகள் கட்டியே சுட்டதையும்
கட்டிய மனைகளும் மட்டமென்றானதும் காவிய உடல்களையும்
விட்டுமறந் திவர் விடுதலை தருவார் வேண்டிட நில் என்றார்

புத்தரின் வம்சமும் புகுந்திட ஈழமும் பொழுதினில் கறையாகி
தத்தம பங்கெனத் தரைதனை கொள்ளுவர் என்பது தெளிவாக
செத்து மடிந்தும்எம் சொத்தெனும் தேசத்தைக் காத்திடுவோ மென்றே
கத்தும் கரும்புலி காணஎழுந்தனர் காத்திட தமிழீழம்

தற்கொலைக் கரும்புலி தரணியில் அரசுகள் தவறெனக் குறைக்கூறி
முற்றும் பெரும்பிழை குற்றமென்றே புவி முழுவதும் சொன்னவர்கள்
முற்றும் விதிமுறை விட்டுப் பெரும்விசம் வைத்தவர் கொன்றதையும்
சுற்றும் சுழல் விரிகுண்டுகள் போட்டெமை கொன்றிட பேச்சிழந்தார்

சற்றும் இரங்கிடா சித்திர வதைகளை தமிழவர் மேனிகளில்
பற்றியி ழுத்தவர் வெட்டிதுடித்திட வேகும் நெருப்பிலிட
சுற்றிப்பெரும் தொகை சின்னவர் பெண்களை கொன்றவர் கொடியவரை
ஒற்றைவெடி தனில் ஒருஉயிர் நிறுத்துவ தெப்படித் தவறாகும்

ஈழதமிழ் நிலம் மீட்க வென்றே உயிர் நீத்தவர் கரும்புலியீர்
ஆழப் பெரும் அலை யாக எழுந் தோம் அதிருது உலகமின்று
நாலாம் சனல் பெருங்காட்சிதனில் புவி நாளும் திரும்பிடவே
காலம் எனும் பெருஞ்சக்கரம் சுழன்றிட காட்சிகள் மாறுதின்று

நாமும் உழைத்திட நானிலம் யாவிலும் நம்நிலை தெளிவாக
நாடும் மணித்திரு ஈழமும் தான் ஒரு முடிவென ஆக்கிடுவோம்
தூவும் மலர்களை வானில் இருந்திடும் தூயவர் உமைஎண்ணி
தாயின் தனித்திரு ஈழம் அமைத்திட உழைப்போம் ஒற்றிணைந்தே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:03 pm

அருமையான வரிகள் நன்றி kirikasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக