Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari by i6appar Today at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:55 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:39 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 4:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 4:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:53 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 9:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 9:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 9:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 9:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 9:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 9:12 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 1:53 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
+2
positivekarthick
ரேவதி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
நயன்தாராவுடனான ஏற்பட்ட காதலால் பிரபுதேவா-ரமலத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவாகரத்து வரை சென்றது. இப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நயன்தாரா-பிரபுதேவா உடனான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரமலத்தை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு மூன்று மகன்கள், அவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்தான். இதனால் மனமுடைந்து இருந்தார் பிரபுதேவா. இந்தசமயத்தில் தான் நடிகை நயன்தாராவும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
பாவம் இந்த நயன்தாரா புள்ள இது எத்தன நாளைக்கோ இல்ல
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
எங்கேயும் காதல்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
உமா wrote:SK wrote:
எங்கேயும் காதல்
ஜெயம் ரவி நடித்த படமா...
பிரபுதேவா இயக்கிய படம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
» பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு
» குடும்ப நல கோர்ட்டுக்கு நடிகர் பிரபுதேவா திடீர் வருகை: விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்க மனு
» கிடைத்தது.
» சும்மாவா கிடைத்தது உரிமை?
» பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு
» குடும்ப நல கோர்ட்டுக்கு நடிகர் பிரபுதேவா திடீர் வருகை: விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்க மனு
» கிடைத்தது.
» சும்மாவா கிடைத்தது உரிமை?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|