புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு
Page 1 of 1 •
சென்னை, ஜூலை.7-
தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
கூடா நட்பு என்று நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள். 4 மாநில தேர்தல் தமிழகத்தோடு சேர்ந்து நடந்தது 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் மீது கொண்ட நம்பிக்கையால் தான். தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றது உங்களோடு நாங்கள் இருந்த காரணத்தால்தான். திமுகவுடன் இருந்தால் தோற்று விடுவோம் என்று நான் ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.
இன்னும் அதிகமான தொகுதிகளில் 1980 ல் போட்டியிட்டது போல 110 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பார்கள். தோற்று விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.பாராளுமன்றத்தை காக்க தோற்போம் என தெரிந்தே தமிழக காங்கிரஸ் கட்சியினர் தியாகிகளாக மாறி தி.மு.க.வோடு நின்றோம்.
தோல்விக்கு பிறகு திமுகவினர் மக்கள் எதற்காக தோற்கடித்தார்கள் என்பதை பற்றி சிந்திக்காமல் உத்தமர் போல பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். திகார் சிறையிலே ஒரு பெண் இருக்கிறார்.அந்த பெண்ணை பார்க்க வந்த அவருடைய தகப்பனார் ரோஜாப்பூ போல இருந்த என் மகள் கருகி விட்டார். உடம்பிலே கொப்பளங்கள் வந்து விட்டது என்கிறார்.
சுகவாசததை அனுபவிக்கவா ஜெயிலுக்கு செல்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி போல ஜெயிலுக்கு சென்றது போல வர்ணிக்கிறாரே இது என்ன நியாயம். வீட்டில் ஆயிரம் மதிப்புள்ள சிறிய தங்க நகையை வேலைக்கார பெண் திருடினாலே போலீசில் புகார் செய்து தண்டனை பெற்று தருகிறோம். ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் சிரமம் பார்க்காமல் சிறையில் இருக்க வேண்டியதுதான். ஊரில் இருக்கிற ரவுடிகளும், காவல்துறையும் தன் பக்கம் இருந்தால் பயந்தாங்கொள்ளி கூட மாவீரனாக முடியும்.
நான் ஒரு ஆளை அடிப்பேன் என்னை போலீஸ் கைது செய்யாது என்றால் நான் கூட மாவீரனாக முடியும். இப்போது ஜெயலலிதா ஆட்சி செய்கிறார். இனி உன் வீரத்தை மதுரையில் காட்டேன். அன்பு சகோதரா, மாவீரன் என்று சொன்னார்களே அந்த மாவீரத்தை நாங்களும் பார்ப்போம் அல்லவா? நீங்கள் இப்போது காட்டுங்கள் உங்கள் வீரத்தை போடுகிறோம் நாங்களும் உங்களுக்கு தாளத்தை.
மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற சொல்லி தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் உங்களை அமர வைத்தார்கள்.ஆனால் நீங்கள் அதை செய்யாமல் ஊரையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள். பிறகு மாநிலத்தையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள் பிறகு இந்தியாவையே உன்னுடைய விலை என்ன கேட்க வேண்டிய ஆசையும் உங்களுக்கு வந்து விட்டது.
டெல்லியை உங்களால் வாங்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பம் நன்றாக உள்ளது.தலைமைசெயலகம் பழைய இடத்தில் செயல்படும் என்று சொன்னபோது அவர் இன்னும் மாறவில்லை என நினைத்தேன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகு அவர் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன்.
கட்டிடம் கட்டும் பணி முடிவடையும் முன்னரே செட் போட்டு திறந்து 36 அரசு துறைகளில் 6 மட்டுமே அங்க செயல்படும் நிலையில் அந்த கட்டிடம் உள்ளது. அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற போது பெருந்தலைவர் காமராஜர் 6 மாத காலம் இவர்கள் எப்படி ஆள்கிறார்கள் என்று பார்ப்போம் அது வரை யாரும் பேசக்கூடாது என்றார். அதுதான் அரசியல் நாகரீகம்.
புதவி ஏற்ற உடனேயே எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம் சொன்னால் என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன். நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை.என்னைப்பொறுத்தவரை தவறுகள் எங்குநடந்தாலும் சுட்டிகாட்ட தயங்க மாட்டேன் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டேன்.அதே சமயத்தில் நல்ல காரியம் நடக்கும்போது அதை வரவேற்பதும் நமது கடமை.
நில அபகரிப்பில் பொய் வழக்குகள் போடுவதாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாதவரத்தில் 250 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வந்தவருடைய இடம் ஒரே இரவில் போலீஸ் துணையுடன் மீட்கப்ட்டது. இன்னும் எத்தனையோ இது போன்று உள்ளது.
லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டும் என இங்கிருந்து டெல்லிக்கு சென்று தி.மு.க.வினர் அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்கள. கரைபடாத கைகளுக்கு சொந்தகாரர் பிரதமர் மன்மோகன்சிங். அவரை லோக்பாலில் சேர்ப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய முன்னாள் முதல்வர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன்.
காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விக்கு பின்னும் எழுந்து நிற்கும். ஆனால் மற்றவர்களை பற்றி சொல்ல முடியாது. மற்ற கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி கூட இல்லை என்ற நிலையை எதிர்காலத்தில் காங்கிரால் மட்டுமே செய்ய முடியும்.மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டும் என்றார். தாம்பரம் நகரமன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சிவராமன் வரவேற்றார்.காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தர், யூசுப், ராஜேந்திரன், ஏழுமலை,பொன்ராஜ் முத்துக் குமார்,கவுன்சிலர் வி.என். வேணுகோபால் வாரணவாசி ஊராட்சி தலைவர் நாகராஜ்,செந்தில் குமார், தாம்பரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை மலர்
தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
கூடா நட்பு என்று நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள். 4 மாநில தேர்தல் தமிழகத்தோடு சேர்ந்து நடந்தது 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் மீது கொண்ட நம்பிக்கையால் தான். தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றது உங்களோடு நாங்கள் இருந்த காரணத்தால்தான். திமுகவுடன் இருந்தால் தோற்று விடுவோம் என்று நான் ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.
இன்னும் அதிகமான தொகுதிகளில் 1980 ல் போட்டியிட்டது போல 110 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பார்கள். தோற்று விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.பாராளுமன்றத்தை காக்க தோற்போம் என தெரிந்தே தமிழக காங்கிரஸ் கட்சியினர் தியாகிகளாக மாறி தி.மு.க.வோடு நின்றோம்.
தோல்விக்கு பிறகு திமுகவினர் மக்கள் எதற்காக தோற்கடித்தார்கள் என்பதை பற்றி சிந்திக்காமல் உத்தமர் போல பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். திகார் சிறையிலே ஒரு பெண் இருக்கிறார்.அந்த பெண்ணை பார்க்க வந்த அவருடைய தகப்பனார் ரோஜாப்பூ போல இருந்த என் மகள் கருகி விட்டார். உடம்பிலே கொப்பளங்கள் வந்து விட்டது என்கிறார்.
சுகவாசததை அனுபவிக்கவா ஜெயிலுக்கு செல்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி போல ஜெயிலுக்கு சென்றது போல வர்ணிக்கிறாரே இது என்ன நியாயம். வீட்டில் ஆயிரம் மதிப்புள்ள சிறிய தங்க நகையை வேலைக்கார பெண் திருடினாலே போலீசில் புகார் செய்து தண்டனை பெற்று தருகிறோம். ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் சிரமம் பார்க்காமல் சிறையில் இருக்க வேண்டியதுதான். ஊரில் இருக்கிற ரவுடிகளும், காவல்துறையும் தன் பக்கம் இருந்தால் பயந்தாங்கொள்ளி கூட மாவீரனாக முடியும்.
நான் ஒரு ஆளை அடிப்பேன் என்னை போலீஸ் கைது செய்யாது என்றால் நான் கூட மாவீரனாக முடியும். இப்போது ஜெயலலிதா ஆட்சி செய்கிறார். இனி உன் வீரத்தை மதுரையில் காட்டேன். அன்பு சகோதரா, மாவீரன் என்று சொன்னார்களே அந்த மாவீரத்தை நாங்களும் பார்ப்போம் அல்லவா? நீங்கள் இப்போது காட்டுங்கள் உங்கள் வீரத்தை போடுகிறோம் நாங்களும் உங்களுக்கு தாளத்தை.
மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற சொல்லி தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் உங்களை அமர வைத்தார்கள்.ஆனால் நீங்கள் அதை செய்யாமல் ஊரையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள். பிறகு மாநிலத்தையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள் பிறகு இந்தியாவையே உன்னுடைய விலை என்ன கேட்க வேண்டிய ஆசையும் உங்களுக்கு வந்து விட்டது.
டெல்லியை உங்களால் வாங்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பம் நன்றாக உள்ளது.தலைமைசெயலகம் பழைய இடத்தில் செயல்படும் என்று சொன்னபோது அவர் இன்னும் மாறவில்லை என நினைத்தேன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகு அவர் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன்.
கட்டிடம் கட்டும் பணி முடிவடையும் முன்னரே செட் போட்டு திறந்து 36 அரசு துறைகளில் 6 மட்டுமே அங்க செயல்படும் நிலையில் அந்த கட்டிடம் உள்ளது. அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற போது பெருந்தலைவர் காமராஜர் 6 மாத காலம் இவர்கள் எப்படி ஆள்கிறார்கள் என்று பார்ப்போம் அது வரை யாரும் பேசக்கூடாது என்றார். அதுதான் அரசியல் நாகரீகம்.
புதவி ஏற்ற உடனேயே எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம் சொன்னால் என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன். நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை.என்னைப்பொறுத்தவரை தவறுகள் எங்குநடந்தாலும் சுட்டிகாட்ட தயங்க மாட்டேன் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டேன்.அதே சமயத்தில் நல்ல காரியம் நடக்கும்போது அதை வரவேற்பதும் நமது கடமை.
நில அபகரிப்பில் பொய் வழக்குகள் போடுவதாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாதவரத்தில் 250 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வந்தவருடைய இடம் ஒரே இரவில் போலீஸ் துணையுடன் மீட்கப்ட்டது. இன்னும் எத்தனையோ இது போன்று உள்ளது.
லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டும் என இங்கிருந்து டெல்லிக்கு சென்று தி.மு.க.வினர் அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்கள. கரைபடாத கைகளுக்கு சொந்தகாரர் பிரதமர் மன்மோகன்சிங். அவரை லோக்பாலில் சேர்ப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய முன்னாள் முதல்வர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன்.
காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விக்கு பின்னும் எழுந்து நிற்கும். ஆனால் மற்றவர்களை பற்றி சொல்ல முடியாது. மற்ற கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி கூட இல்லை என்ற நிலையை எதிர்காலத்தில் காங்கிரால் மட்டுமே செய்ய முடியும்.மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டும் என்றார். தாம்பரம் நகரமன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சிவராமன் வரவேற்றார்.காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தர், யூசுப், ராஜேந்திரன், ஏழுமலை,பொன்ராஜ் முத்துக் குமார்,கவுன்சிலர் வி.என். வேணுகோபால் வாரணவாசி ஊராட்சி தலைவர் நாகராஜ்,செந்தில் குமார், தாம்பரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை மலர்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
// மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.//
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.//
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:அப்போ தனியா நீக்கட்டும் எனத்த கிழிக்கராங்கணு பாக்கலாம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவன் ஒரு காலி டப்பா
Similar topics
» தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு
» தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!!
» வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» காங்கிரஸ் கட்சியை தங்கபாலு முடக்கி விட்டார்: இளங்கோவன்
» தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!!
» வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» காங்கிரஸ் கட்சியை தங்கபாலு முடக்கி விட்டார்: இளங்கோவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|