புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_lcapசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_voting_barசின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jul 07, 2011 3:43 pm

First topic message reminder :

நாம் எழுதும் கவிதைகளில் சிலவைகளில் பொருடக்கம்பற்றிய சிறு சந்தேகம்
அழுகை வரும்போது அதை நாம் கவிதையில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதவேண்டும் அதாவது அழ வரும்போது அல்லது அழத்தோன்றும்போது என்று எழுதுவதா அல்லத அழுக தோன்றும்போது அல்லது அழுக நினைக்கும்போது என எழுதுவதா? இன்னும் நிறைய இருக்கு அப்ப அப்பவந்து கேட்டுசெல்கிறேன்.


அன்புடன



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Jul 09, 2011 12:11 am

[quote="இளமாறன்"]
மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837



குழந்தைகள் மழலை பேசும் போது கோப பட யாரால் முடியும் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 403484

ரொம்ப சந்தோஷம் தாங்கலை இளமாறன் எனக்கு.ஏன்னா இந்த பச்சபுள்ளைய குழந்தையின்னு உண்மைய சொன்னதுக்கு . சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837

வளர்ந்த குழந்தை பேசுவது போல் இருக்கிறது சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837 புள்ளை பச்ச டிரஸ் போட்டிருக்கோ சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 514396

பாவம் இந்த புள்ள அதபோய் இப்படியா கலாய்க்கிறது. ஹூம் ஹூம்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 12:19 am

[quote="மலிக்கா"][quote="இளமாறன்"]
மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837



குழந்தைகள் மழலை பேசும் போது கோப பட யாரால் முடியும் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 403484

ரொம்ப சந்தோஷம் தாங்கலை இளமாறன் எனக்கு.ஏன்னா இந்த பச்சபுள்ளைய குழந்தையின்னு உண்மைய சொன்னதுக்கு . சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837

வளர்ந்த குழந்தை பேசுவது போல் இருக்கிறது சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 755837 புள்ளை பச்ச டிரஸ் போட்டிருக்கோ சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 514396

குஓட்டே

பாவம் புள்ளைக்கை அழுகை வருது போல பீ கூல் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 Ila
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 09, 2011 1:29 am

கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும் விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 09, 2011 8:09 am

realvampire wrote:கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும் விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

எண்ணங்களை வெளிப்படுத்த மொழி ஒரு சாதனம். உரை நடையாகவோ ,கவிதை உருவிலோ அல்லது நாட்டிய அபிநய வடிவிலோ அவரவர் புலமைக்கேர்ப்ப வெளிபடுத்துவது அவரவர் விருப்பம். பேச முடியாதவன் ,ஊமை , செய்கை மூலம் தான் தான் கருத்தை வெளிப்படுத்த முடியும். அதுதான் நுணுக்கம் பல சேர நாட்டியம் எனப் படுகிறது. நீண்ட உரை நடை எழுத முடியாத சிலர், கருத்துகளை சிற்சில வார்த்தைகளில் எதுகை , மோனையுடன் கலந்து கவிதை நடையில் சேர்பிக்கின்றனர். அறிவியல் சார்ந்த கவிதைகள் கண்டதில்லையா? அறிவியல் சார்ந்த விஷயங்களை கவிதை உருவில் கொண்டு வர முடியாதா?
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ? உரை நடையில் எழுதியுள்ள இவ்வார்த்தைக்கு அர்த்தம் என்ன? பழமொழிகள் பல அர்த்தம் திரிக்கெட்டு உபயோகமாகிறது.
மனிதனின் சுய விருப்பு,வெறுப்புகள் , சுய சிந்தனைகள் கவிதை மூலம் தான் வெளிவருமா? உரை நடையில் கொண்டுவரமுடியாதா ? உங்கள் பின்னூட்டமே, உங்கள் சுய சிந்திப்பில் உரை நடையாக வந்துள்ளதே!
வாழ்க்கையை மேலெழுந்த வாரியாக பார்த்து, ரசிக்கலாமே. அவரவர் விருப்பம் தேர்வு செய்வது அவரவர்களுக்கே சொந்தம்.
குறை காண எழுதவில்லை.மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்.
ரமணீயன்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 9:57 am

realvampire கருத்து பற்றி ஒரு விவாதம் இந்த திரியில்
இருக்கிறது உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 3 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக