புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_m10சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jul 07, 2011 3:43 pm

நாம் எழுதும் கவிதைகளில் சிலவைகளில் பொருடக்கம்பற்றிய சிறு சந்தேகம்
அழுகை வரும்போது அதை நாம் கவிதையில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதவேண்டும் அதாவது அழ வரும்போது அல்லது அழத்தோன்றும்போது என்று எழுதுவதா அல்லத அழுக தோன்றும்போது அல்லது அழுக நினைக்கும்போது என எழுதுவதா? இன்னும் நிறைய இருக்கு அப்ப அப்பவந்து கேட்டுசெல்கிறேன்.


அன்புடன



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 07, 2011 4:22 pm

அழத்தோன்றுகிறது என்று எழுதுங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 4:27 pm

பானு சொன்னமாதிரி அழத்தோன்றுகிறது என்றே போடுங்கள் மல்லிக்கா....
அர்த்தங்களுக்கு ஏற்ப மாறும் வார்த்தைகள்....
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jul 07, 2011 4:32 pm

நான் எழுதும்போது அப்படிதான் சகோக்களே எழுதுகிறேன் ஆனால் பசிலயிடங்களில் அழுகதோன்றும்போது அல்லது அழுக நினைக்கும்ன்னுபோது எழுதுறாங்க. அழுக அப்படிங்கிறது பொருள்களை குறிப்பதாக பெரிய கவிஞர் ஒருவர் கூறியுள்ளதைப்பார்த்துள்ளேன் அதனால்தான் கேட்டேன்.. நன்றி சகோதரிகளே



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 07, 2011 4:40 pm

அழுக என்று எழுதாமல் அழ என்று எழுதுங்கள் இல்லை என்றால் அழுகை என்று எழுதுங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 4:45 pm

அழுக என்பது அது அழுகிய பொருட்களை தான் குறிக்கும் ...
அழுகை என்பதே சரி.
நீங்கள் அழுகை வருகின்றது அல்லது அழத்தோன்றுகிறது என்றே எழுதலாம் தோழி......




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Fri Jul 08, 2011 3:05 pm

ரசிக்கும்படி இருந்தா எதுவுமே தப்பில்லே இது என்னோட கருத்து ....அதே சமயம் புரியும்படியும் இருக்கணும் ..பெரிய பெரிய கவிஞ்சர்களின் கவிதைகள் புரிவதில்லையே ........எல்லோரும் அவர்களை போல் படித்தவர்கள் என நினைப்பதாலோ



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 3:47 pm

அழத்தோன்றும்போது

சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Jul 08, 2011 4:27 pm

சுரேஷ்குமார் wrote:ரசிக்கும்படி இருந்தா எதுவுமே தப்பில்லே இது என்னோட கருத்து ....அதே சமயம் புரியும்படியும் இருக்கணும் ..பெரிய பெரிய கவிஞ்சர்களின் கவிதைகள் புரிவதில்லையே ........எல்லோரும் அவர்களை போல் படித்தவர்கள் என நினைப்பதாலோ

ரசிப்பதற்க்கு மட்டுமல்ல அதன்பொருள்படவும் சுவைத்தால் இன்னும் ரசனைமிகுதியாகும். வாங்க வாங்க அவாகிட்ட[பெரிய பெரிய கவிஞ்சர்களின் கவிதைகள் புரிவதில்லையே]சொல்லிகொடுக்கிறேன் உங்களை.. உடுட்டுக்கட்டை அடி வ



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 08, 2011 5:41 pm

ஜாஹீதாபானு wrote:அழுக என்று எழுதாமல் அழ என்று எழுதுங்கள் இல்லை என்றால் அழுகை என்று எழுதுங்கள்

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக